|
|
Archive |
|
All News |
May, 2024 (5) |
September, 2023 (1) |
August, 2023 (5) |
April, 2023 (3) |
January, 2023 (8) |
August, 2022 (1) |
January, 2022 (1) |
December, 2021 (2) |
October, 2021 (3) |
September, 2021 (5) |
August, 2021 (3) |
July, 2021 (2) |
June, 2021 (1) |
May, 2021 (3) |
April, 2021 (2) |
March, 2021 (2) |
February, 2021 (3) |
January, 2021 (2) |
December, 2020 (3) |
November, 2020 (5) |
August, 2020 (2) |
July, 2020 (1) |
June, 2020 (1) |
May, 2020 (1) |
April, 2020 (5) |
March, 2020 (8) |
February, 2020 (8) |
January, 2020 (1) |
December, 2019 (3) |
November, 2019 (9) |
October, 2019 (12) |
September, 2019 (1) |
August, 2019 (3) |
July, 2019 (10) |
June, 2019 (1) |
April, 2019 (5) |
March, 2019 (9) |
February, 2019 (10) |
January, 2019 (5) |
December, 2018 (4) |
November, 2018 (9) |
October, 2018 (4) |
September, 2018 (2) |
August, 2018 (9) |
July, 2018 (7) |
June, 2018 (3) |
May, 2018 (3) |
April, 2018 (10) |
March, 2018 (5) |
February, 2018 (3) |
January, 2018 (10) |
December, 2017 (9) |
October, 2017 (14) |
September, 2017 (14) |
August, 2017 (10) |
July, 2017 (8) |
June, 2017 (2) |
May, 2017 (7) |
April, 2017 (7) |
March, 2017 (8) |
February, 2017 (7) |
January, 2017 (10) |
December, 2016 (12) |
November, 2016 (17) |
October, 2016 (13) |
September, 2016 (6) |
August, 2016 (13) |
July, 2016 (8) |
June, 2016 (5) |
March, 2016 (1) |
February, 2016 (4) |
January, 2016 (20) |
December, 2015 (25) |
November, 2015 (11) |
October, 2015 (24) |
September, 2015 (18) |
August, 2015 (17) |
July, 2015 (23) |
June, 2015 (19) |
May, 2015 (23) |
April, 2015 (14) |
March, 2015 (31) |
February, 2015 (20) |
January, 2015 (25) |
December, 2014 (27) |
November, 2014 (23) |
October, 2014 (37) |
September, 2014 (18) |
August, 2014 (32) |
July, 2014 (22) |
June, 2014 (24) |
May, 2014 (26) |
April, 2014 (15) |
March, 2014 (17) |
February, 2014 (21) |
January, 2014 (34) |
December, 2013 (32) |
November, 2013 (28) |
October, 2013 (32) |
September, 2013 (23) |
August, 2013 (18) |
July, 2013 (24) |
June, 2013 (33) |
May, 2013 (27) |
April, 2013 (23) |
March, 2013 (25) |
February, 2013 (31) |
January, 2013 (34) |
December, 2012 (45) |
November, 2012 (30) |
October, 2012 (37) |
September, 2012 (24) |
August, 2012 (23) |
July, 2012 (34) |
June, 2012 (23) |
May, 2012 (14) |
April, 2012 (33) |
March, 2012 (35) |
February, 2012 (30) |
January, 2012 (45) |
December, 2011 (46) |
November, 2011 (50) |
October, 2011 (54) |
September, 2011 (41) |
August, 2011 (56) |
July, 2011 (31) |
June, 2011 (31) |
May, 2011 (35) |
April, 2011 (44) |
March, 2011 (43) |
February, 2011 (43) |
January, 2011 (61) |
December, 2010 (52) |
November, 2010 (63) |
October, 2010 (44) |
September, 2010 (26) |
August, 2010 (37) |
July, 2010 (14) |
June, 2010 (30) |
May, 2010 (24) |
April, 2010 (18) |
March, 2010 (29) |
February, 2010 (28) |
January, 2010 (42) |
December, 2009 (48) |
November, 2009 (42) |
October, 2009 (37) |
September, 2009 (26) |
|
பஸ் ஸ்டாண்ட் இன்றி மக்கள் அவதி Dec 21, 09 |
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் வசதியின்றி பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.இங்கு பிரசித்தி பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் உள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மாவட்டத்திலே .... More |
|
பாஸ்போர்ட் பெற போலி பிறப்பு சான்று: இருவர்கைது Dec 9, 09 |
பாஸ்போர்ட் பெறுவதற்கு போலி பிறப்புச் சான்று வழங்கிய நெற்குப்பை பேரூராட்சி அலுவலர் உள்ளிட்ட இருவரை போலீஸôர் கைது செய்தனர்.
சிங்கம்புணரி அருகேயுள்ள எம்.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் முருகா .... More |
|
How to get PAN CARD Dec 9, 09 |
ஃபார்ம் 49ஏ
இதுதான் பான் கார்டுக்குரிய விண்ணப் பம். இதில் உங்களு டைய இனிஷியலுக் கான விரிவாக்கத்துடன், உங்களது பெயரைக் குறிப்பிட வேண்டியது மிக அவசியம். இதில் ஏதாவது குளறுபடி என் றால் உங்கள் பான் கார்டு வழங்குவதில் தாமதமாக .... More |
|
திருக்கோஷ்டியூரில் இன்று சொர்க்கவாசல் திறப்பு Dec 27, 09 |
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று இரவு 11 மணிக்கு மேல் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
காலை 10 மணிக்கு சயன திருக்கோலத்தில் பெருமாள் காட்சி அளிப்பார். இரவு .... More |
|
குடிநீர் இணைப்பில் 'மெகா' ஊழல் பேரூராட்சி ஊழியர் சஸ்பெண்ட் Dec 27, 09 |
சிவகங்கை மாவட்டம் புதுவயல் பேரூராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்குவதில், 16 லட்ச ரூபாய் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இங்கு உலக வங்கி நிதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இணைப்பி .... More |
|
யோகா பட்டயப் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ் அளிக்கும் விழா Dec 16, 09 |
பொன்னமராவதியில் உள்ள மனவளக் கலை மன்றத் தவ மையத்தில், "மனித மாண்பும் யோகமும்' பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக பட்டயச் சான்று வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்க .... More |
|
சிவகங்கை: சங்காபிஷேகம் Dec 9, 09 |
மானாமதுரை, டிச.7: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள பூர்ணசக்கர விநாயகர் கோயிலில் உள்ள ஸ்ரீகாசிவிசுவநாதர் சன்னதியில் திங்கள்கிழமை சங்காபிஷேகம் நடைபெற்றது. இதை .... More |
|
திருப்பத்தூர்:புத்தகம் வாசிப்பது சுவாசிப்பதற்கு சமம் Dec 1, 09 |
திருப்பத்தூர், நவ. 29: புத்தகம் வாசிப்பது, சுவாசிப்பதற்கு சமம் என, திருப்பத்தூர் அண்ணா கிளை
நூலகத்தில் நடைபெற்ற தேசிய வார விழா மற்றும் புரவலர்களுக்குப் பாராட்டு விழாவில், குன்றக்குடி
பொன்னம்பல அடிகளார் பேசினார்.
விழாவ .... More |
|
பாராக மாறிவரும் மானாமதுரை புதிய பஸ் நிலையம் Dec 1, 09 |
மானாமதுரை: மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையில் பார் வசதியில்லாததால் குடிமகன்களின் புகலிடமாக புதிய பஸ் நிலையம் மாறி வருகிறது.
மானாமதுரை நகரில் 6 அரசு மதுபானக்கடை கள் செயல்பட்டு வருகின் றன. இதில் 5 கடை .... More |
|
சாத்தரசன்கோட்டை:தையல் பயிற்சி நிலையம் திறப்பு Dec 1, 09 |
சிவகங்கை: பேஷன் டிசைன் ஆடை தயாரிப்பு மற்றும் தையல் பயிற்சி நிலையம் திறப்பு விழா சாத்தரசன்கோட்டை ஆதிநயினப்பன் கிராம ஐ.டி.ஐயில் நடைபெற்றது.
விழாவிற்கு தொழிலதிபர் முருகானந்தம் தலை மை வகித்தார். அவரது துணைவியார் சுஷ்மிதாபி .... More |
|
ரூ.3 கோடி செலவில் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கணினி மயம் மண்டல இணைப்பதிவாளர் தகவல் Dec 1, 09 |
சிவகங்கை, : சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூ.3 கோடி மதிப்பில் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது என மண்டல இணைப்பதிவாளர் ஜெயம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழக அரசு பண்ணை சாராக்கடன் பெற்றவர்கள் ப .... More |
|
காரைக்குடியில் பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல்; என்ஜினீயர் கணவர் கைது Dec 1, 09 |
காரைக்குடி, டிச. 1-
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டி.டி.நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் செல்வி. அரசு ஆஸ்பத்திரி டாக்டர். இவர் காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்து உள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
எனக்கும .... More |
|
காரைக்குடி அருகே முகவரி கேட்பது போல் நடித்து நகை பறிப்பு “மர்ம” நபர்கள் துணிகரம் Dec 1, 09 |
காரைக்குடி, நவ. 25-
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் மேலரத வீதியை சேர்ந்தவர் காளி முத்து (வயது70). இவர் நேற்று மாலை காற்று வாங்குவதற்காக தனது வீட்டு முன்பு நின்றார்.
அப்போது “மர்ம” நபர்கள் 2 பேர் வந்தனர். அவ .... More |
|
தேவகோட்டை:நீர் வளங்களை பேணிக் காக்க தவறிவிட்டோம்: பொன்னம்பல அடிகளார் Dec 16, 09 |
தேவகோட்டை, டிச. 15: நீர் வளங்களை பேணிக் காக்க நாம் தவறிவிட்டோம் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நால்வர் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொற்கிழிக் .... More |
|
டிச. 8 காரைக்குடியில் மின் தடை Dec 4, 09 |
காரைக்குடி, டிச. 3: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழ்நாடு மின்வாரியம் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவிருப்பதால் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.8) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட .... More |
|
நட்ட பயிருக்கு தண்ணீர் இல்லை பரிதவிக்கும் விவசாயிகள் Dec 11, 09 |
நெற்குப்பை பகுதி கண்மாய்களில் போதிய தண்ணீர் இல்லாததால், மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் எடுத்து நெற்பயிரை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.எதிர்பார்த்த மழை இல்லாததால் மணிமுத்தாறு பாசன விவசாயிகள் கவலைய .... More |
|
நெற்குப்பை வருவôய் ஆய்வôளர் அலுவலகத்தில் சேôதனை நடத்தி ரூ.54,000 பறிமு Dec 8, 09 |
திருப்பத்தூர், டிச. 5: வேளôண் கôப்பீடு பதிவு செய்வதற்கு லஞ்சம் வôங்குவதôக வந்த புகôரின் பேரிóல் நெற்குப்பை வருவôய் ஆய்வôளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பேôலீஸôர் .... More |
|
பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி விழா Dec 11, 09 |
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி நிறைவு நாள் விழாவையொட்டி, தீர்த்தவாரி விழா நடைபெற்றது.
பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா 10 நாள்களாக நடை .... More |
|
தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி நிறுவனரின் 86-ம் ஆண்டு விழா Dec 29, 09 |
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி நிறுவனரின் 86-வது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆட்சிமன்றக்குழு துணைத்தலைவர் சேவுகன்செட்டியார் வரவேற்றார். முதல்வர் அரு .... More |
|
குண்டர் தடுப்பு சட்டத்தில் சைக்கோ மருது கைது Dec 29, 09 |
பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் மகன் மருது என்ற மருதுபாண்டியன் (38). இவர் மனநோயாளி. இவர் கடந்த ஜூன் மாதம் 2 பெண்கள் உட்பட 5 பேரை கட்டையால் தாக்கி கொலை செய்தார். பொன்னமராவதி போல .... More |
|
|
<< Prev Next >> |
|
|