Nagaratharonline.com
<< January 2014 >>
S M T W T F S
      1 2 3 4
56 7 8 9 10 11
1213 14 15 16 17 18
1920 21 22 23 24 25
2627 28 29 30 31  
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
NEWS REPORT: பொங்கல் பண்டிகையில் சூரியனை வழிபாடுவது ஏன்?  Jan 13, 14
பொங்கல் விழாவே ஒரு சூரிய வழிபாட்டு விழாவாகும். ஆகாயத்தில் காற்றும், காற்றில் தீயும் உருவாகின்றன. தீயினால் புதுப்பானையில் (நிலம்) உள்ள அரிசி (நிலத்தின் பயன்) நீரில் வெந்து பொங்கலாகிறது. பொங்கலைப் படைத்து சூரியனை வழிபடுகின் .... More
பழநியில் முடிகாணிக்கைக்கு கூடுதல்...வசூல்  Jan 13, 14
பழநிகோயில் நிர்வாகத்திற்குட்பட்ட, முடிகாணிக்கை நிலையத்தில், பக்தர்களிடம் கூடுதலாக வசூல் செய்கின்றனர்.இங்கு முடிகாணிக்கை செலுத்த ரூ.10க்கு ரசீது தருகின்றனர்.
முடிகாணிக்கை முடிந்தவுடன் பக்தர்களிடம் ரூ.70 முதல் ரூ.100 வரை கூட .... More
NEWS REPORT: INAUGURATION OF CENTENARY CELEBRATIONS OF PAMBAN RAILWAY BRIDGE  Jan 31, 14
tenary celebrations of the Pamban Railway Bridge were inaugurated by Bharat Ratna Dr. A.P.J. Abdul Kalam, former President of India at Pamban railway station o­n 28thJanuary, 2014.

The Pamban railway bridge was constructed between August 1910 and December 1913. The 2054.35 m long bridge consists of 145 spans of 40 feet steel girders and 1 span of 218 feet steel truss consisting of 2 lifting type of cantilever trusses. This span has been named after Scherzer, the Engineer who designed and executed this span. Works o­n the Scherzer span commenced in July 1913 and were completed in Decemb .... More
வலையபட்டி மெய்யப்பா வள்ளியம்மை பள்ளியில் ஆண்டு விழா  Jan 31, 14
வலையபட்டி மெய்யப்பா வள்ளியம்மை காஞ்சி சங்கர வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் ஆண்டுவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா கல்விக்குழுமங்களின் சேர்மன் ஆர்எம்.வி. கதிரேசன் சிறப்பு அழைப் .... More
150 ஆண்டுகளாக வடக்கு திசையில் அருள்பாலித்த அபிராமி அம்மன் சிலை தற்போது திசை மாற்றம்  Jan 31, 14
ஆகம விதிகளின் அடிப்படையிலும், வேத விற்பனர்களின் ஆலோசனைக்கு பின்புதான், திண்டுக்கல் அபிராமி அம்மன் சன்னதியின் திசையை மாற்றி அமைத்திருப்பதாக திருப்பணிக் குழு தலைவர் வேலுச்சாமி தெரிவித்தார்.கும்பாபிஷேக திருப்பணிக்காக அ .... More
பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்:  Jan 7, 14
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13 ஆயிரத்து 28 சிறப்பு பேருந்துகளை தமிழகம்இயக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை கோயம் பேட்டில் இருந்து வரும் 10 தேதி 600 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

11-ம் தேதி 1,325 பஸ்களும் 12-ம் தேதி .... More
NEWS REPORT: கணினி பற்றி பொது தகவல்கள்  Jan 16, 14
இன்டர்நெட் பயன்படுத்தும் சிலருக்கு கணினி சார்ந்த பொதுவான தகவல் தெரியாமல் தான் உள்ளது. கணினி பற்றிய பொது அறிவை தெரிந்து கொள்ளுங்கள்......

* கணினி வடிவை சிறிதாக்கிய IC சிப்பைக் கண்டுபிடித்தவர் - ஜாக் கில்பி.

* இரண்டு முறை நோபல் .... More
SHIFTING OF CURRENT RESERVATION COUNTER FROM MOOREMARKET COMPLEX  Jan 20, 14
Southern Railway notice :

The current reservation counters which were hitherto functioning in Mooremarket Complex have been shifted to main entrance of Chennai Central Railway Station opposite to Station Manager’s room with effect from 02.01.2014.

This will help the passengers to buy confirmed tickets at the last minute in those trains having vacancy after preparation of charts.
தேவகோட்டையில் நூல் வெளியீட்டு விழா  Jan 16, 14
தேவகோட்டையில், பொறியாளர் வேலுச்சாமி எழுதிய, "சிவஸ்தல மஞ்சரி' நூல் வெளியீட்டு விழா நடந்தது.

கவிஞர் அருசோமசுந்தரன் தலைமை வகித்தார். நூல் ஆசிரியர் வேலுச்சாமி வரவேற்றார். பேராசிரியர் தேவநாவெங்கடாசலம், முதல் பிரதியை பெற்றார .... More
JAN 28-இல் பாம்பன் பாலம் நூற்றாண்டு விழா: கலாம் பங்கேற்கிறார்  Jan 22, 14
28-ஆம் தேதி பாம்பன் பால நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பங்கேற்கிறார்.

மண்டபம், ராமேசுவரம் தீவுப் பகுதிகளை இணைக்கும் வகையில் 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி இந்த பாலத்தில் ரயில் .... More
NEWS REPORT: வீட்டின் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ?  Jan 14, 14
மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சந்நிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள்…

ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக் .... More
பொன்னமராவதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்  Jan 22, 14
பொன்னமராவதியில் உள்ள வணிக நிறுவனங்களில் தடையை மீறி பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள், கப்புகள் உள்ளிட்டவைகளை பேரூராட்சி பணியாளர்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணைய .... More
ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி விழா  Jan 14, 14
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் 14-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் தினத்தன்று மாலை 6 மணிக்கு மேல் மகரஜோதி தரிசனமும், சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெறுகிறது.

மகரஜோதியை முன்னிட்டு 20-ஆம் தேதி வரை பதினெட் .... More
காரைக்குடி கல்லுக்கட்டியில் கார் பார்க்கிங் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு  Jan 14, 14
காரைக்குடி கல்லுக்கட்டியில்,கொப்புடையம்மன் கோயில் தெப்பக்குளத்தை சுற்றி,பேவர் பிளாக் கல் பொருத்தப்பட்ட கார் பார்க்கிங் வசதி, கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.

காரைக்குடி கல்லுக்கட்டி, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு பக .... More
நெற்குப்பை செட்டிஊரணி ரூ.48.5 லட்சத்தில், மேம்பாடு  Jan 14, 14
நெற்குப்பை பேரூராட்சி, நவணிக்களத்தில் உள்ள செட்டிஊரணி ரூ.48.5 லட்சத்தில், புனரமைக்கப்பட உள்ளது.

பேரூராட்சித் தலைவர் சஞ்சீவி, செயல்அலுவலர் சங்கரநாராயணன் கூறியதாவது; தற்போது சிறிய பகுதியைத் தவிர, மண்ணாலான கரையுடன் இந்த ஊரண .... More
சிலம்பு விரைவு ரெயிலை தினமும் இயக்க வேண்டும் கோரிக்கை  Jan 29, 14
துக்கோட்டை வழியாக வாரம் இருமுறை செல்லும் சிலம்பு விரைவு ரெயிலை தினமும் இயக்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட ரெயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள் ளது.
ஒக்கூரில் கண்சிகிச்சை முகாம்  Jan 25, 14
ஒக்கூர் சேக்கப்ப செட்டியார்- நாகம்மை ஆச்சி, மதுரை தமிழ் சங்கம், ராஜா முத்தையா மன்றம், அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை ஒக்கூரில் நடத்தியது. ஊராட்சி தலைவர் அருணா .... More
பிப்.1 முதல் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் அருப்புக்கோட்டை-விருதுநகர் வழியாக செங்கோட்டை வரை இயக்கப  Jan 11, 14
பிப்.1ம் தேதி முதல் அருப்புக்கோட்டை-விருதுநகர் வழியாக செங்கோட்டை வரையில் சிலம்பு எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் இயக்கப்பட இருப்பதாக மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியி்ட்டுள்ள செய .... More
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணி  Jan 29, 14
பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Specialist Officers பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 82

விண்ணப்பிக்கும் முறை: பஞ்சாப் நேஷனல் வங .... More
கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் கலந்துரையாடல்  Jan 5, 14
கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களிடையே கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அமெரிக்காவில் உள்ள சான்டியாகோ மாநில பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் எம்.சி. மாதவன் சிறப்பு விருந்த .... More
 
  Next >>