Nagaratharonline.com
<< August 2012 >>
S M T W T F S
      1 2 3 4
56 7 8 9 10 11
1213 14 15 16 17 18
1920 21 22 23 24 25
2627 28 29 30 31  
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
தேவகோட்டையில் மெர்க்கண்டைல் வங்கிக் கிளை திறப்பு  Aug 25, 12
தேவகோட்டையில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் புதிய கிளை திறந்துவைக்கப்பட்டது.

இந்த வங்கியின் புதிய கிளையை பள்ளத்தூர் விசாலம் சிட்பண்ட் மேலாண்மை இயக்குநர் ஏ.ஆர்.விஸ்வநாதன் துவக்கி வைத்தார்.
திருச்சி - காரைக்குடி : தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே உறுதி  Aug 25, 12
;தீபாவளியை முன்னிட்டு திருச்சி - காரைக்குடி - மானாமதுரை வழியாக சென்னை முதல் ராமேஸ்வரம் வரையிலும், மறு மார்க்கத்தில் சிறப்பு ரயில்களை இயக்க கோரி, பொதுமக்கள் மத்திய அமைச்சர் சிதம்பரத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோர .... More
திருப்பதியில் தரிசனத்துக்கு 20 மணி நேரம் காத்திருப்பு  Aug 19, 12
திருமலை-திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் 20 மணி நேரம் காத்திருந்தனர்.
திருமலையில் வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை சற்று அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்தனர். வைகுண்டம் 1-ல் உள்ள 31 காத்திருப்பு .... More
காசி கோயில் பூஜைக்கு ரூ. 16 லட்சம் நிதியுதவி  Aug 19, 12
காசி விஸ்வநாதர் கோயிலில் நடத்தப்படும் 3 கால பூஜைக்கு, மதுரை டால்ஃபின் பள்ளித் தாளாளர் ரூ. 16 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
காசி நகரில் உள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சார்பில், ஸ்ரீகாசி நாட்டுக்க .... More
டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் பணி  Aug 5, 12
சென்னையில் இயங்கி வங்கி வரும் ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள சீனியர் உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: எலெக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிக்க .... More
கல்லலில் போலீஸ் இல்லாததால் விசாரணை பணியில் தொய்வு  Aug 5, 12
கல்லல் போலீஸ் ஸ்டேஷனில் போதிய போலீசார் இல்லாததால் வரும் புகாரை முழுமையாக விசாரணை செய்ய முடியாத நிலை உள்ளது.கல்லல் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இங்குள்ள 30 போலீஸ் பணியிடங்களுக்கு,13 பேர் .... More
தேவகோட்டை நகரத்தார் மேல்நிலைப்பள்ளியில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்  Aug 7, 12
திருமலை திருப்பதி தேவஸ்தானம்,தேவகோட்டை சின்னமைனர் பாலன் அறக்கட்டளை இணைந்து தேவகோட்டையில் வரும் 29ம் தேதி ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடத்துகின்றனர்.

டிரஸ்ட் தலைவர் ராமநாதன் கூறியதாவது: திருப்பதி ஸ்ரீனிவாச திருக்கல்யாண உ .... More
I T I படித்தவர்களுக்கு சேலம் இரும்பு ஆலையில் பயிற்சியுடன் பணி  Aug 17, 12
Steel Authority of India Limited(SAIL) -ன் கீழ் செயல்படும் சேலம் இரும்பு ஆலையில் ஊக்கத்தொகையுடன் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Attendant-cum-Technician Trainee

கல்வித்தகுதி: பத்தாம் வ .... More
MBA படித்தவர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலாளர் பணி  Aug 14, 12
பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மேலாளர்

காலியிடம்: 600

கல்வித்தகுதி: நிதியியல் பிரிவில் 75 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து எம்.பி.ஏ அல்ல .... More
பொன்னமராவதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனிதச் சங்கிலி  Aug 17, 12
பொன்னமராவதி பேரூராட்சி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனிதச் சங்கிலி புதன்கிழமை நடைபெற்றது.


பேரூராட்சித் தலைவர் ஆர்.எம். ராஜா தலைமை வகித்தார்.
செயல் அலுவலர் வ. சுலைமான்சேட் முன்னிலை வகித்தார். பிளாஸ்டிக் ஒ .... More
ஆக.,15 தேசிய விடுமுறை தினமல்ல : அரசு அறிவிப்பு  Aug 14, 12
ஆக.,15-ம் தேதி தேசிய விடுமுறை தினம் அல்ல எய மத்திய அரசு தெரிவித்துள்ளது. லக்னோவை சேர்ந்த பள்ளி மாணவி ஐஸ்‌வர்யா என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு ‌‌கேள்வி ஒன்ற .... More
கோட்டையூர் ஸ்ரீ ராம்நகர் கோவிலில் ஐயப்ப பஜனை  Aug 17, 12
கோட்டையூர் ஸ்ரீ ராம்நகர் அருள்மிகு ஸ்ரீ ரெத்தினவிநாயகர் கோவிலில் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் ஐயப்பப் பக்தர்களால் 3-ஆம் ஆண்டு ஐயப்ப பஜனை மற்றும் பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐயப்ப குருசாமி பிரேம்ஆனந்த், கோவி .... More
ராணி மெய்யம்மை பிறந்தநாள் பரிசு: விண்ணப்பங்கள் வரவேற்பு  Aug 29, 12
ராணி லேடி மெய்யம்மை ஆச்சியின் பிறந்தநாள் பரிசுத் தொகை ரூ.2 லட்சம் பெற தகுதியான பெண் சேவகர்கள், சேவை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை வெள .... More
தேவகோட்டைக்கு திருப்பதி ஏழுமலையான் வருகை  Aug 29, 12
தேவகோட்டைக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தார் ஏழுமலையான் வெங்கடாசலபதி.
தேவகோட்டையில் நடைபெற உள்ள திருக்கல்யாணத்தில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த சுவாமிக்கு தேவகோட்டை நகர எல்லை ஒத்தக்கடையில் பூரண கும்ப மரியாதையுடன் வர .... More
ரெயிலில் Sleeper berth -ல், பயணம் செய்வோருக்கு அடையாள அட்டை அவசியம்:  Aug 21, 12
ரெயில்களில் தற்போது குளுகுளு வசதி செய்யப்பட்ட ஏ.சி. பெட்டிகளிலும், தட்கல் டிக்கெட்டுகளிலும் பயணம் செய்கிற பயணிகள் மட்டும் அடையாள அட்டையை உடன் வைத்திருக்க வேண்டும், டிக்கெட் பரிசோதகர் கேட்கிறபோது காட்ட வேண்டும் என்ற வித .... More
பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோவில் தேரோட்டம்  Aug 1, 12
பொன்னமராவதி, ஜூலை 31: பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோவில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சுற்றுப்பகுதிகளில் புகழ்பெற்ற இந்தக் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

செவ்வாய்க்கி .... More
சிவகங்கை To பாகனேரி : அடிக்கடி பழுதாகும் அரசு டவுன் பஸ்  Aug 21, 12
சிவகங்கையில் இருந்து பத்தாம் நம்பர் அரசு டவுன் பஸ் வண்டி எண் டி.என். 63 என்.0855 நாட்டரசன்கோட்டை, நடராஜபுரம் வழியாக பாகனேரிக்கு காலை 5.45 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் வந்து செல்கின்றது. இந்த வண்டி பழைய நிலையிலே பல ஆண்டுகளாக ஓடிக்கொ .... More
பூலாங்குறிச்சியில் முப்பெரும் விழா  Aug 21, 12
பூலாங்குறிச்சியில் சோலார்விளக்கு அர்ப்பணிப்பு, இலவச வேஷ்டி, சேலை வழங்கல் இலவச திருமண மண்டபம் அடிக்கல் நாட்டுவிழா என முப்பெரும்விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூர் ஒன்றியம் பூலாங்குறிச்சிய .... More
காரைக்குடி, கழனிவாசல் சாலையோர மின் கம்பம் முறிவு: பஸ் விபத்து தவிர்ப்பு  Aug 23, 12
காரைக்குடி, கழனிவாசல் பகுதியில் சாலையோர மின் கம்பம் முறிந்ததால் பொதுமக்கள் மின் வாரியத்திற்குத் தகவல் கொடுத்தனர். அவ்வழியே வந்த தனியார் பஸ் முன்னெச்சரிக்கையால் நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
கழனிவாசலிரு .... More
அதிக அளவில் போலீஸ் வாகனங்கள் வருகை: தேவகோட்டையில் பரபரப்பு  Aug 13, 12
தேவகோட்டை, ஆக. 12: தேவகோட்டை நகரில் அதிகளவில் போலீஸ் வாகனங்கள் சனிக்கிழமை வந்ததால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
தேவகோட்டை நகருக்குள் சனிக்கிழமை பிற்பகல் அடுத்தடுத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் திடீரெ .... More
 
  Next >>