Nagaratharonline.com
<< September 2015 >>
S M T W T F S
    1 2 3 4 5
67 8 9 10 11 12
1314 15 16 17 18 19
2021 22 23 24 25 26
2728 29 30      
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
செல்போன் கொடுத்து உதவியவரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி: திருப்பதியில் தமிழக பக்தருக்கு நேர்ந்த கொட  Sep 28, 15
செல்போனை கொடுத்து உதவிய வரை ஏமாற்றியது மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் ஏமாற்றி ரூ.40 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் தமிழக பக்தருக்கு நிகழ்ந்த கொடுமை அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.

சென்னையை .... More
மேலைச்சிவபுரி கணேசர் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு  Sep 28, 15
மேலைச்சிவபுரி கணேசர் கலைக் கல்லூரியில் ஆங்கிலத்துறை பிரிவில் 116 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை கல்லூரிக்கு வந்த மாணவர்களிடம் ஆங்கிலத்துறை வகுப்பறையில் ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதாகவும், இதற .... More
நெற்குப்பை சாத்தப்பா அரசுப் பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கல்  Sep 28, 15
நெற்குப்பை சாத்தப்பா அரசுப் பள்ளியில், புதன்கிழமை மாணவ, மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, நெற்குப்பை பேரூராட்சி மன்றத் தலைவர் சஞ்சீவி தலைமை வகித்துப் பேசினார். முன்னதாக, பள்ளித் தல .... More
சிற்பக் கலைஞர்கள் கௌரவிக்கப்படுவார்கள்: கோவிலூர் ஆதீனம் அறிவிப்பு  Sep 28, 15
கல் சிற்பம், பஞ்சலோகச் சிற்பம், தேர் வாகனச் சிற்பம் போன்ற துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்படுவார்கள் என்று கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் தெரிவித்தார்.

காரைக்குடி அருகே கோவிலூர .... More
NEWS REPORT: சிலம்பு விரைவு ரயில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் வாரம் மூன்று நாள்கள் இயக்கப்படும்  Sep 28, 15
சென்னை-மானாமதுரை சிலம்பு விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்துள்ளதற்கு, காரைக்குடி தொழில் வணிகக் கழகத்தினர் வரவேற்றுள்ளனர்.

சிலம்பு விரைவு ரயில் (எண்:16181) சென்னையிலிருந்து மானாமதுரைக்கு புதன் மற்றும் சனிக்கிழமை .... More
வங்கிகளுக்கு 2, 4-ஆவது சனிக்கிழமைகள் விடுமுறை: நாளை தொடக்கம்  Sep 10, 15
நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு 2, 4-ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறை விடப்படும் நடைமுறை செப்டம்பர் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.
இந்திய வங்கிகள் நிர்வாகிகள் அமைப்பும் (ஐபிஏ), வங்கிகள .... More
NEWS REPORT: அரசு துறைகளில் 13720 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன  Sep 10, 15
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,300 பணியிடங்களை நிரப்பப்படுவதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

அறிவிப்பில் கிராம நிர் .... More
நெற்குப்பை பகுதியில் பாலிதீன் பைகள் ஆய்வு  Sep 1, 15
நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள கடைகளில் அலுவலர்கள் பாலிதீன் பை ஒழிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

பிளாஸ்டிக் பொருள்கள் முதலான பொதுசுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 6 விதமான பொருள்களை பொதுமக்கள், வியாபாரிகள் .... More
NEWS REPORT: பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பணி  Sep 1, 15
பொதிகை தொலைக்காட்சியின் மண்டல செய்திப்பிரிவில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள செய்தி வாசிப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: செய்தி வா .... More
கழனிவாசலில் பட்டா மனை இடங்களுக்கு பத்திரப்பதிவுத் தடை ஆணை ரத்து  Sep 14, 15
காரைக்குடி கழனிவாசல் பகுதியில் பட்டா மனை இடங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பத்திரப்பதிவுத் தடை ஆணை ரத்து செய்யப்பட்டது.

காரைக்குடி அருகே கழனிவாசல் பகுதியில் சர்வே எண் 651, 652 புஞ்சை நிலத்தில் பட்டாமனை இடங்களை பத்திரப்பதிவ .... More
NEWS REPORT: தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணை வெளியீடு  Sep 30, 15
தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணையை வெளியிட் டுள்ளது. இக்கால அட்டவணை நாளை (அக். 1-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. புதிய கால அட்டவணையின்படி சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும், வருகை ரயில்களின் விவரம்:
வேகுப்பட்டியில் சிறப்பு கிராமசபை.  Sep 6, 15
வேகுப்பட்டி ஊராட்சியில் வீடுதோறும் கழிப்பறை அமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 2020-ம் ஆண்டுக்குள் திறந்தவெளியில் மலம்கழிப்பதை முற்றி .... More
திருக்கோளக்குடி திருக்கோளநாதர் கோயிலில் 9ஆம் தேதி கும்பாபிஷேகம்  Sep 6, 15
திருக்கோளக்குடி ஆத்மநாயகி சமேத திருக்கோளநாதர் கோயிலில் வரும் 9ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முன்னிலையில், பிள்ளையார்பட்டி பிச்சை குர .... More
NEWS REPORT: ஹோசூர் நகரத்தார் இல்லத்தில் திருப்புகழ் பாராயணம்  Sep 6, 15
4/09/2015 அன்று, ஹோசூரில் வலையபட்டி சா.சி , பழனியப்பன் இல்லத்தில், திருப்புகழ் பாராயணம் காலை 10 மணி அளவில் துவங்கிய பாராயணம் மதியம் 1 மணி வரை சிறப்பாக நடந்தது. அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் பாடல்களை ஆச்சிமார்கள் இடைவிடாது பாடி .... More
NEWS REPORT: பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்  Sep 10, 15
திருப்பத்தூர் பிள்ளையார்பட்டி கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிள்ளையார்பட்டி நகரத்தார் கோயிலில் அருள்மிகு கற்பக விநாயகருக்கு செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வ .... More
NEWS REPORT: நெற்குப்பை இடிதாங்கிவீடு, முரு.பழ வகையறா ஆச்சிமார்கள் ஒருநாள் திருத்தல சுற்றுலா  Sep 29, 15
24/09/2015 அன்று நெற்குப்பை இடிதாங்கிவீடு, முரு.பழ வகையறா ஆச்சிமார்கள் 18 நபர்கள் இணைந்து, ஒருநாள் திருத்தல சுற்றுலா சென்று வந்தனர்.

முதலில் மாணிக்கவாசகர் சிவபுராணம் பாடிய, ஆவுடையார்கோவில் யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் ஆலயம் சென் .... More
பொன்னமராவதியை நகராட்சியாக தரம் உயர்த்த வலியுறுத்தல்  Sep 30, 15
பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று வர்த்தகர் கழக பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பொன்னமராவதி அரசு பாப்பாயி மருத்துவமனை தாலுகா ம .... More
NEWS REPORT: ஆஞ்சநேயரை சொல்லின் சொல்வர் என்று போற்றுவது ஏன் ?  Sep 29, 15
அசோக வனத்தில் சீதையைக் கண்ட ஆஞ்சநேயர், கண்டேன் சீதையை என்று ராமருக்கு பதிலளித்தார். சீதை உயிரோடும் கற்போடும் இருப்பதை ராமருக்கு தாமதம் இல்லாமல் தெரிவிக்க வேண்டும் என்பதே அனுமனின் நோக்கம். எனவே கண்டேன் கற்பினுக்கு அணியை .... More