Nagaratharonline.com
 
நெற்குப்பை சாத்தப்பா அரசுப் பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கல்  Sep 28, 15
 
நெற்குப்பை சாத்தப்பா அரசுப் பள்ளியில், புதன்கிழமை மாணவ, மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, நெற்குப்பை பேரூராட்சி மன்றத் தலைவர் சஞ்சீவி தலைமை வகித்துப் பேசினார். முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியர் ராஜா வரவேற்றார். துணைத் தலைவர் வள்ளி பழனியப்பன் முன்னிலை வகித்தார். பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் சாத்தப்பன் வாழ்த்துரை வழங்கினார்.