|
|
| |
| Archive |
|
| All News |
| May, 2013 (14) |
| April, 2013 (23) |
| March, 2013 (25) |
| February, 2013 (31) |
| January, 2013 (34) |
| December, 2012 (45) |
| November, 2012 (30) |
| October, 2012 (37) |
| September, 2012 (24) |
| August, 2012 (23) |
| July, 2012 (34) |
| June, 2012 (23) |
| May, 2012 (14) |
| April, 2012 (33) |
| March, 2012 (35) |
| February, 2012 (30) |
| January, 2012 (45) |
| December, 2011 (46) |
| November, 2011 (50) |
| October, 2011 (54) |
| September, 2011 (41) |
| August, 2011 (56) |
| July, 2011 (31) |
| June, 2011 (31) |
| May, 2011 (35) |
| April, 2011 (44) |
| March, 2011 (43) |
| February, 2011 (44) |
| January, 2011 (61) |
| December, 2010 (52) |
| November, 2010 (63) |
| October, 2010 (44) |
| September, 2010 (26) |
| August, 2010 (37) |
| July, 2010 (14) |
| June, 2010 (30) |
| May, 2010 (24) |
| April, 2010 (18) |
| March, 2010 (29) |
| February, 2010 (28) |
| January, 2010 (42) |
| December, 2009 (48) |
| November, 2009 (42) |
| October, 2009 (37) |
| September, 2009 (27) |
|
| பொன்னமராவதி பகுதிக்கு விவேகானந்தர் ஜயந்தி ரதம் வருகை May 19, 13 |
பொன்னமராவதி பகுதிக்கு வந்த சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி விழா ரதத்துக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
சுவாமி விவகானந்தரின் 150-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து விவேகானந்தர் உருவச்சிலை மற்றும் நடமாடும் நூல .... More |
|
| காரைக்குடியில் கொப்புடைய நாயகியம்மன் கோயில் தேரோட்டம் May 19, 13 |
காரைக்குடி அருள்மிகு கொப்புடையநாயகி அம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை (மே 21) மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.
கிராம தேவதையாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அரு .... More |
|
| நேமத்தான்பட்டியில் "சானா" இலவச மருத்துவமனை திறப்பு விழா May 19, 13 |
நேமத்தான்பட்டியில் மாணிக்கவாசகர் தெருவில் மறைந்த ஒன்றியத் தலைவரும், தொழிலதிபருமான வள்ளல் சடையப்பச் செட்டியார் நினைவாக சானா என்ற பெயரில் இலவச மருத்துவமனை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த மருத்துவமனையில் இல .... More |
|
| குருப் பெயர்ச்சி சுற்றுலா May 16, 13 |
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் குருப்பெயர்ச்சி தினத்தன்று குரு தலங்களான தஞ்சை மாவட்டத்தில் உள்ள திட்டை மற்றும் ஆலங்குடி பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுவர ஏற்பாடு செய்துள்ளது.
சென்னையிலிருந்து மே 28-ஆம் தேதி இரவு 8 மணி .... More |
|
| உ. சிறுவயலில் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பட்டிமன்றம் May 15, 13 |
| உ. சிறுவயலில் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் திங்கள்கிழமை இரவு கம்பன் கழக தொடக்க விழா சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப சுவாமிகள் பட்டிமன்றத்தை தொடக்கி வைத்தார். தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் எல். ச .... More |
|
| ஓ.சிறுவயலில் கண்மாய் நீர் ஒரு குடம் விலை ரூ.5 ஆக உயர்வு May 15, 13 |
ஓ.சிறுவயலில் கண்மாய் தண்ணீர் ஒரு குடத்தின் விலை ரூ.5க்கு விற்கப்படுகிறது.வரலாறு காணாத வறட்சியால், இந்த ஆண்டு பெய்ய வேண்டிய மழை பொய்த்தது. கோடை காலம்,சுட்டெரிக்கும் அனலாய் கொதிக்கிறது.
காலை 10மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளி .... More |
|
| மயிலாடுதுறை - திருவாரூர் இடையே பயணிகள் ரயில் இன்று முதல் அறிமுகம் May 11, 13 |
தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலக செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
மயிலாடுதுறை - திருவாரூர் இடையே தினசரி பயணிகள் ரயில் இன்று (12ம் தேதி) முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இதில், ஏழு இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், இரண் .... More |
|
| கண்டவராயன்பட்டியில் "ஏடிஎம்' வசதி கோரிக்கை May 10, 13 |
| கண்டவராயன்பட்டி, திருப்புத்தூர்-பொன்னமராவதி, திருப்புத்தூர்-வேலங்குடி, கீழச்சிவல்பட்டி - சிங்கம்புணரி, போன்ற ரோடுகள் சந்திக்கும் மையமாக உள்ளது.இப்பகுதியில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இங்கு வந்து செல்கின .... More |
|
| வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதம் தேர்ச்சி May 9, 13 |
வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 22 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவர் சி. யாசிக் 1082 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்றார்.
வெற்றி .... More |
|
| திண்டுக்கல்-பொன்னமராவதி இணைப்புச் சாலை படுமோசம் அரசு பஸ்கள் நிறுத்தம் May 9, 13 |
திருப்புத்தூரிலிருந்து செல்லும் திண்டுக்கல், பொன்னமராவதி ரோடு,கே.வைரவன்பட்டி வழியாக செல்லும் இணைப்பு ரோடு மிகவும் மோசமாக உள்ளதால் கிராமத்தினர் போக்குவரத்து வசதிக்கு அவதிப்படுகின்றனர்.
கண்டவராயன்பட்டி,தெக்கூர்,நெற் .... More |
|
| தெக்கூர் துணை மின் நிலையம் அருகில் மின்சாரம் பாய்ந்து பணியாளர் சாவு May 7, 13 |
| நெற்குப்பையைச் சேர்ந்த சிதம்பரம் மகன் முத்து,35. ஒப்பந்த தொழிலாளராக மின்துறையில் பணியாற்றுகிறார்.நேற்று தெக்கூர் துணை மின் நிலையம் அருகில்,தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மரில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் இடது க .... More |
|
| மதகுபட்டி போலீஸ் ஸ்டேஷன் எதிரே நிற்க மறுக்கும் பஸ்கள் May 6, 13 |
| மதகுபட்டி போலீஸ் ஸ்டேசன் எதிரில் பஸ்கள் அனைத்தும் நின்று செல்ல ஆணை பிறபிக்கப்பட்டும் பஸ்கள் நிற்பதில்லை.மதகுபட்டி போலீஸ் ஸ்டேசனுக்கு கண்டுப்பட்டி,பாகனேரி மேலப்பூங்குடி,அலவாக்கோட்டை,அழகமாநரி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட .... More |
|
| பட்டமரத்தான் கோவில் பூச்சொரிதல் விழா தொடக்கம் May 3, 13 |
பொன்னமராவதி பட்டமரத்தான் கோவில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இக்கோவிலில் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை பூச்சொரிதல் திருவிழா நடைபெற உள்ளது.
விழாவின் முதல் நிகழ்வாக காலை அழகியநாச்சியம்மனுக .... More |
|
| பாகனேரியில் தொன்மை வாய்ந்த சிவலிங்கம் சிலை May 3, 13 |
| பாகனேரியில் தொன்மை வாய்ந்த சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. பாகனேரி, பெருங்குடி தெற்கு பகுதியில், ஓட்டக்கோவில் முனியய்யா கோவில் உள்ளது. இதன் அருகே, பெண்கள் யாரும் செல்லக் கூடாது என்பது ஐதீகம். முனியய்யா கோவில் தெற்கு புற .... More |
|
| வறண்டது சரவணப் பொய்கை, பழநியில் பக்தர்கள் அவதி Apr 28, 13 |
பழநி கோயிலின் முக்கிய தீர்த்தமான, சரவணப்பொய்கை தீர்த்தக் கிணறு, பராமரிப்பு இன்றி, தண்ணீர் இல்லாமல் வற்றியுள்ளது.
இவ்வாண்டு போதிய மழையில்லாததால் பழநி வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. சரவணப்பொய்கை புனித .... More |
|
| சிராவயல் தேனாட்சி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா Apr 28, 13 |
| சிராவயல் தேனாட்சி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது.பால்குடம் எடுத்து தேனாட்சி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வந்தனர்.தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் பக்தர்கள் பூத்தட்டு எடுத்து, அம்மனுக்கு பூச்சொரி .... More |
|
| மேலைச்சிவபுரி கல்லூரியில் நிறுவியோர் நாள் விழா Apr 27, 13 |
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், நிறுவியோர் நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சன்மார்க்க சபைத் தலைவர் ப.சா. சிங்காரம் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் சங்கத் .... More |
|
| கண்டரமாணிக்கம் மஞ்சுவிரட்டு: 3 பேர் பலி Apr 27, 13 |
கண்டரமாணிக்கம் அழகிய நாச்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், மஞ்சுவிரட்டு நடந்தது.
காளையை அடக்க முயன்ற 3 பேர், பலியாகினர்.
தென்கரை சிராவயல் வி.ஏ.ஓ.,பெருமாள் புகாரின்படி, கண்டரமாணிக்கத்தில், .... More |
|
| பாகனேரியில் பால்குட விழா Apr 24, 13 |
| பாகனேரி பாரத வினாயகர் கோவிலில் பால்குட விழா நடைபெற்றது.கடந்த 14 தேதி காப்பு கட்டுடன் தொடங்கிய திருவிழாவில் தினமும் சிறப்பு அலங்காரம்,அபிஷேகம் நடைபெற்றது. 10 நாள் விழாவன்று பெருமாள் கோவிலில் காவடிகள் கட்டப்பட்டு ஊர்வலமாக ச .... More |
|
| வரத்து இல்லாததால் காய்கறிகளின் விலை கிலோ ரூ.100-ஐ தாண்டியது. Apr 23, 13 |
கடந்த 40 ஆண்டுக்கு பின், வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. மழையின்மையால், காய்கறி சாகுபடியும் குறைந்துள்ளதுகிணற்று பாசன நீர் மூலம், மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பு காய்கறிகளையே காப்பாற்ற முடிகிறது.
இதனால், விளைச்சலும் மூ .... More |
|
| |
| Next >> |
|
|