| பஸ்சில் நகை திருடிய வாலிபர் கைது Feb 6, 12 |
காரைக்குடி: காரைக்குடி அருகே ஓடும் பஸ்சில் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாட்டரசன்கோட்டையை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவர் நகையை அடகு வைப்பதற்காக தனது மனைவியுடன் பஸ்சில் காரைக்குடிக்கு வந்தார். கைப்பையில் .... More |
|
| Malaysia: Thousands pay homage to Lord Muruga Feb 6, 12 |
Thousands pay homage to Lord Muruga
The silver chariot procession marks the start of the Thaipusam festival.
GEORGE TOWN: Thousands of Hindus thronged the city early this morning to pay homage to Lord Muruga Perumaan as the silver chariot procession takes to the road to mark the start of the Thaipusam festival.
Lord Muruga Perumaan is the most revered deity among the Tamil-speaking Hindu community.
Organised by the Nattukottai Chettiar Tamil sub-ethnic community, also known as Nagarathar, the chariot procession carrying a statue of Lord Muruga Perumaan marks the start of the annu .... More |
|
| தைப்பூச திருவிழா: பழனிக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கம் Feb 3, 12 |
பழனி, பிப். 2-
முருகபெருமானின் 3-ம் படைவீடாக விளங்கும் பழனி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று காலை பழனி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் கோவில் இணை கமிஷனர் பாஸ .... More |
|
| தேவகோட்டை : நகரத்தார் காவடிகள் பழனி நோக்கி பயணம் Jan 31, 12 |
பல கிராமங்களிலிருந்தும் பக்தர்கள் தேவகோட்டை வந்து இங்கிருந்து புறப்பட்டனர்.
சிறப்பு வழிபாடாக 44 நகரத்தார்கள் காவடியேந்தி பாதயாத்திரை செல்கின்றனர். நகர பள்ளிக்கூடத்தில் காவடி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்து சிலம .... More |
|
| ரூ.4 ஆயிரம் லஞ்சம்: வணிகவரி உதவி ஆணையர் கைது Jan 31, 12 |
தனியார் நிறுவனம் தொடங்க அனுமதி வழங்குவதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சென்னை வணிகவரித் துறை உதவி ஆணையர் எம்.என். ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை சூளைமேட்டைச் சேர்ந .... More |
|
| பழநி கோயிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர் Jan 31, 12 |
| பழநி: அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி முருகன் கோயிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். மார்கழி மாதம் துவங்கியது முதல் சென்னை, ஈரோடு, மதுரை, தேனி, திருப்பூர், மற்றும் அறுபடை வ .... More |
|
| மாணவிக்கு பாராட்டு Jan 30, 12 |
தமிழ்நாடு அரசு தமிழ்த்துறை வளர்ச்சி கழகம் சார்பில் சிவகங்கையில் மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடந்தது
.இதில் கோட்டையூர் முத்தையா அழகப்பா மெட்ரிக்., பள்ளி மாணவி அரு.சிவகாமி முதலிடம் பெற்றார்.
இவருக்கு ரூ.10,000 பரிசுதொகையாக வ .... More |
|
| திருப்புத்தூர் நாராயணப்பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா Jan 30, 12 |
திருப்புத்தூர் ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 51 ஆண்டுகளுக்குப் பின்நேற்று நடந்தது. சுமார் 1300 ஆண்டு பழமையானது
இம்முறை அடித்தளத்திலிருந்து புதிதாகக் கட்டப்பெற்று தனிக்கோவிலாக திருப்பணி நடந்துள்ளது.தா .... More |
|
| புதுப்பிக்கப்படாத ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் உண்டு Jan 28, 12 |
நடப்பு 2012ம் ஆண்டில் குடும்ப அட்டைகளை புதுப்பிக்கும் காலம், வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு சென்று, கார்டுதாரர்கள் இல்லாத பட்சத்தில், அவர்களுக்கு பொருள் வினியோகத்தை நிறுத்தி வைக்க அதிகாரிகள் முடிவ .... More |
|
| புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலாத் தலங்களுக்கு தொல்லியல் ஆர்வலர்கள் பயணம் Jan 28, 12 |
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வரலா ற்று சிறப்பு வாய்ந்த தொன்மையான சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலா ஆர்வலர்கள் குழுவினர் வியாழக்கிழமை பயணம் மேற்கொண்டனர்.
தில்லி ஐஐடி யின் ஓய்வு பெற்ற போராசிரியரும், தொல்லியல் ஆர்வலருமா .... More |
|
| Bank of India - ல் 1800 அதிகாரி பணிகள் (Officer Posts) Jan 27, 12 |
மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் Bank of India-வில் காலியாக உள்ள வங்கி அதிகாரி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.name of the post : General Banking Officer (Post Code:001)(Scele-I)
No. of vacancies : 1800 (SC -286, ST-184, OBC-460, UR-870)
salary : Rs. 14,500 -25,700
Age limit : 21 முதல் .... More |
|
| தேவகோட்டை : கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் பிப். 5ல் கும்பாபிஷேகம் Jan 27, 12 |
| கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் பிப்.5ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. தேவகோட்டை கண்டதேவியில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. கடந்த ஆட்சியில் இக்கோயிலில் மராமத்து பணிகள் செய்யப .... More |
|
| மனிதநேயத்தை வளர்க்க வேண்டும் : பொன்னமராவதியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் Jan 26, 12 |
மனிதநேயத்தை வளர்க்க வேண்டும் என்றார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.
பொன்னமராவதியில் திங்கள்கிழமை நடைபெற்ற முத்தமிழ்ப் பாசறை தமிழர் திருநாள் விழா இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:
சங்க காலத்தில் அன்னதா .... More |
|
| ஜன. 29 இலங்குடி பகற்சாலமூர்த்தி ஐயனார் கோயில் குடமுழுக்கு விழா Jan 25, 12 |
காரைக்குடி அருகே இலங்குடியில் பூரணை புட்கலாம்பா சமேத ஸ்ரீ பகற்சாலமூர்த்தி ஐயனார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 29) குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.
இலங்குடியில் உள்ள ஐயனார் ஆலயத்தில் ஐயனார் திருமாலுக்கும் சிவனுக்கும் பால .... More |
|
| ஜன 28 திருப்புத்தூரில் வேலைவாய்ப்பு முகாம் Jan 25, 12 |
ம் திருப்புத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் சனிக்கிழமை (ஜன. 28) வேலைவாய்ப்புத் துறை மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து முன்னணி தன .... More |
|
| திருப்புத்தூர் இந்தியன் வங்கி கிளையில் கிழிந்தரூபாய் நோட்டு மாற்றலாம் Jan 25, 12 |
மதுரை ரோட்டிலுள்ள திருப்புத்தூர் இந்தியன் வங்கி கிளையில் ஜன.28ல் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கிழிந்த நோட்டு கிழிந்தரூபாய் நோட்டுறும் முகாம் நடக்கிறது.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள பயன்படுத்த முடியாத, பழைய,கிழிந்தரூபாய் ந .... More |
|
| பழநி பாதயாத்திரை கூட்டு வழிபாட்டு குழு 36 வது ஆண்டு விழா Jan 25, 12 |
| பழநி பாதயாத்திரை கூட்டு வழிபாட்டு குழு 36 வது ஆண்டு விழா பழனியப்பச் செட்டியார் தலைமையில் நடந்தது. குழு தலைவர் காசிநாதன், ஒருங்கிணைப்பாளர் அருசோமசுந்தரன், லயன்ஸ் தலைவர் தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் அருணாசலம், காந்தி,சங்கர .... More |
|
| மதுரை - பொன்னமராவதி இடையே உலகம்பட்டி வழியாக பஸ் வசதி தேவை Jan 24, 12 |
எஸ்.புதூர் வழியாக மதுரை - பொன்னமராவதி இடையே பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டி ஆரம்ப சுகாதார நிலையம்,மேல்நிலைப்பள்ளி,உலகம்பட்டி மேல்நிலைப்பள்ளி, எஸ்., புதூர் ஊர .... More |
|
| திருப்புத்தூர் பெருமாள் கோயில் ஜன.26ல் யாகசாலை துவக்கம் Jan 23, 12 |
| திருப்புத்தூர் நாராயணப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜன.26ல் யாகசாலை பூஜை நடக்கிறது. திருப்புத்தூரில் கி.பி.,9ம் நூற்றாண்டிலிருந்தே ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் கோயில் புகழ் பெற்றுள்ளது.நின்றார்,இருந்தார்,க .... More |
|
| பல்லாவரம் : பாதாள சாக்கடை இணைப்பிற்கு விண்ணப்பம் Jan 23, 12 |
பாதாள சாக்கடை திட்ட வீட்டு இணைப்பிற்கு விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.
பல்லாவரம் நகராட்சியில் 75 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல், இத் .... More |
|
| |
| Next >> |