Nagaratharonline.com
<< May 2013 >>
S M T W T F S
      1 2 3 4
56 7 8 9 10 11
1213 14 15 16 17 18
1920 21 22 23 24 25
2627 28 29 30 31  
 
Archive
All News
May, 2013 (14)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (44)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (27)
பொன்னமராவதி பகுதிக்கு விவேகானந்தர் ஜயந்தி ரதம் வருகை  May 19, 13
பொன்னமராவதி பகுதிக்கு வந்த சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி விழா ரதத்துக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

சுவாமி விவகானந்தரின் 150-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து விவேகானந்தர் உருவச்சிலை மற்றும் நடமாடும் நூல .... More
காரைக்குடியில் கொப்புடைய நாயகியம்மன் கோயில் தேரோட்டம்  May 19, 13
காரைக்குடி அருள்மிகு கொப்புடையநாயகி அம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை (மே 21) மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.

கிராம தேவதையாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அரு .... More
நேமத்தான்பட்டியில் "சானா" இலவச மருத்துவமனை திறப்பு விழா  May 19, 13
நேமத்தான்பட்டியில் மாணிக்கவாசகர் தெருவில் மறைந்த ஒன்றியத் தலைவரும், தொழிலதிபருமான வள்ளல் சடையப்பச் செட்டியார் நினைவாக சானா என்ற பெயரில் இலவச மருத்துவமனை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த மருத்துவமனையில் இல .... More
குருப் பெயர்ச்சி சுற்றுலா  May 16, 13
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் குருப்பெயர்ச்சி தினத்தன்று குரு தலங்களான தஞ்சை மாவட்டத்தில் உள்ள திட்டை மற்றும் ஆலங்குடி பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுவர ஏற்பாடு செய்துள்ளது.

சென்னையிலிருந்து மே 28-ஆம் தேதி இரவு 8 மணி .... More
உ. சிறுவயலில் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பட்டிமன்றம்  May 15, 13
உ. சிறுவயலில் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் திங்கள்கிழமை இரவு கம்பன் கழக தொடக்க விழா சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப சுவாமிகள் பட்டிமன்றத்தை தொடக்கி வைத்தார். தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் எல். ச .... More
ஓ.சிறுவயலில் கண்மாய் நீர் ஒரு குடம் விலை ரூ.5 ஆக உயர்வு  May 15, 13
ஓ.சிறுவயலில் கண்மாய் தண்ணீர் ஒரு குடத்தின் விலை ரூ.5க்கு விற்கப்படுகிறது.வரலாறு காணாத வறட்சியால், இந்த ஆண்டு பெய்ய வேண்டிய மழை பொய்த்தது. கோடை காலம்,சுட்டெரிக்கும் அனலாய் கொதிக்கிறது.

காலை 10மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளி .... More
மயிலாடுதுறை - திருவாரூர் இடையே பயணிகள் ரயில் இன்று முதல் அறிமுகம்  May 11, 13
தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலக செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

மயிலாடுதுறை - திருவாரூர் இடையே தினசரி பயணிகள் ரயில் இன்று (12ம் தேதி) முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இதில், ஏழு இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், இரண் .... More
கண்டவராயன்பட்டியில் "ஏடிஎம்' வசதி கோரிக்கை  May 10, 13
கண்டவராயன்பட்டி, திருப்புத்தூர்-பொன்னமராவதி, திருப்புத்தூர்-வேலங்குடி, கீழச்சிவல்பட்டி - சிங்கம்புணரி, போன்ற ரோடுகள் சந்திக்கும் மையமாக உள்ளது.இப்பகுதியில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இங்கு வந்து செல்கின .... More
வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதம் தேர்ச்சி  May 9, 13
வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் தேர்வு எழுதிய 22 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவர் சி. யாசிக் 1082 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்றார்.

வெற்றி .... More
திண்டுக்கல்-பொன்னமராவதி இணைப்புச் சாலை படுமோசம் அரசு பஸ்கள் நிறுத்தம்  May 9, 13
திருப்புத்தூரிலிருந்து செல்லும் திண்டுக்கல், பொன்னமராவதி ரோடு,கே.வைரவன்பட்டி வழியாக செல்லும் இணைப்பு ரோடு மிகவும் மோசமாக உள்ளதால் கிராமத்தினர் போக்குவரத்து வசதிக்கு அவதிப்படுகின்றனர்.

கண்டவராயன்பட்டி,தெக்கூர்,நெற் .... More
தெக்கூர் துணை மின் நிலையம் அருகில் மின்சாரம் பாய்ந்து பணியாளர் சாவு  May 7, 13
நெற்குப்பையைச் சேர்ந்த சிதம்பரம் மகன் முத்து,35. ஒப்பந்த தொழிலாளராக மின்துறையில் பணியாற்றுகிறார்.நேற்று தெக்கூர் துணை மின் நிலையம் அருகில்,தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மரில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் இடது க .... More
மதகுபட்டி போலீஸ் ஸ்டேஷன் எதிரே நிற்க மறுக்கும் பஸ்கள்  May 6, 13
மதகுபட்டி போலீஸ் ஸ்டேசன் எதிரில் பஸ்கள் அனைத்தும் நின்று செல்ல ஆணை பிறபிக்கப்பட்டும் பஸ்கள் நிற்பதில்லை.மதகுபட்டி போலீஸ் ஸ்டேசனுக்கு கண்டுப்பட்டி,பாகனேரி மேலப்பூங்குடி,அலவாக்கோட்டை,அழகமாநரி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட .... More
பட்டமரத்தான் கோவில் பூச்சொரிதல் விழா தொடக்கம்  May 3, 13
பொன்னமராவதி பட்டமரத்தான் கோவில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இக்கோவிலில் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை பூச்சொரிதல் திருவிழா நடைபெற உள்ளது.

விழாவின் முதல் நிகழ்வாக காலை அழகியநாச்சியம்மனுக .... More
பாகனேரியில் தொன்மை வாய்ந்த சிவலிங்கம் சிலை  May 3, 13
பாகனேரியில் தொன்மை வாய்ந்த சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. பாகனேரி, பெருங்குடி தெற்கு பகுதியில், ஓட்டக்கோவில் முனியய்யா கோவில் உள்ளது. இதன் அருகே, பெண்கள் யாரும் செல்லக் கூடாது என்பது ஐதீகம். முனியய்யா கோவில் தெற்கு புற .... More
வறண்டது சரவணப் பொய்கை, பழநியில் பக்தர்கள் அவதி  Apr 28, 13
பழநி கோயிலின் முக்கிய தீர்த்தமான, சரவணப்பொய்கை தீர்த்தக் கிணறு, பராமரிப்பு இன்றி, தண்ணீர் இல்லாமல் வற்றியுள்ளது.

இவ்வாண்டு போதிய மழையில்லாததால் பழநி வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. சரவணப்பொய்கை புனித .... More
சிராவயல் தேனாட்சி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா  Apr 28, 13
சிராவயல் தேனாட்சி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது.பால்குடம் எடுத்து தேனாட்சி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வந்தனர்.தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் பக்தர்கள் பூத்தட்டு எடுத்து, அம்மனுக்கு பூச்சொரி .... More
மேலைச்சிவபுரி கல்லூரியில் நிறுவியோர் நாள் விழா  Apr 27, 13
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், நிறுவியோர் நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சன்மார்க்க சபைத் தலைவர் ப.சா. சிங்காரம் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் சங்கத் .... More
கண்டரமாணிக்கம் மஞ்சுவிரட்டு: 3 பேர் பலி  Apr 27, 13
கண்டரமாணிக்கம் அழகிய நாச்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், மஞ்சுவிரட்டு நடந்தது.

காளையை அடக்க முயன்ற 3 பேர், பலியாகினர்.
தென்கரை சிராவயல் வி.ஏ.ஓ.,பெருமாள் புகாரின்படி, கண்டரமாணிக்கத்தில், .... More
பாகனேரியில் பால்குட விழா  Apr 24, 13
பாகனேரி பாரத வினாயகர் கோவிலில் பால்குட விழா நடைபெற்றது.கடந்த 14 தேதி காப்பு கட்டுடன் தொடங்கிய திருவிழாவில் தினமும் சிறப்பு அலங்காரம்,அபிஷேகம் நடைபெற்றது. 10 நாள் விழாவன்று பெருமாள் கோவிலில் காவடிகள் கட்டப்பட்டு ஊர்வலமாக ச .... More
வரத்து இல்லாததால் காய்கறிகளின் விலை கிலோ ரூ.100-ஐ தாண்டியது.  Apr 23, 13
கடந்த 40 ஆண்டுக்கு பின், வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. மழையின்மையால், காய்கறி சாகுபடியும் குறைந்துள்ளதுகிணற்று பாசன நீர் மூலம், மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பு காய்கறிகளையே காப்பாற்ற முடிகிறது.

இதனால், விளைச்சலும் மூ .... More
 
  Next >>