Nagaratharonline.com
<< October 2013 >>
S M T W T F S
    1 2 3 4 5
67 8 9 10 11 12
1314 15 16 17 18 19
2021 22 23 24 25 26
2728 29 30 31    
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
NEWS REPORT: நெற்குப்பை முரு. பழ இல்லத்தில் பட்டாபிஷேகம்  Oct 2, 13
நெற்குப்பையில் இடிதாங்கி வீடு என்று பெயர் பெற்ற முரு. பழ இல்லத்தில் 21/09/2013 அன்று, ராமாயணம் படிக்கும் நிகழ்ச்சியான "ஏடு எடுத்தல்" முதல் நாள் கணபதி ஹோமத்துடன் சிறப்பாக துவங்கியது.

23/09/2013 அன்று, நகரத்தார்கள் பலர், சீர்கொண்டுவர .... More
NEWS REPORT: மனைப்பிரிவு அங்கீகாரத்தை சரி பார்ப்பது முக்கியம்!  Oct 2, 13
விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு அனுமதி பெறாமலே மனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது நடக்கிறது. அந்த மனைகளில் வீடு கட்ட அனுமதி கிடைக்காது. எனவே மனை வாங்கும்போது உஷாராக இருக்க வேண்டும்.

மேலும் .... More
லெட்சுமிபுரத்தில்,நகரத்தார் சிவன்கோயில் கதவை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு  Oct 15, 13
பள்ளத்தூர் அருகே லெட்சுமிபுரத்தில்,பழமை வாய்ந்த நகரத்தார் சிவன்கோயில் உள்ளது.நேற்று முன்தினம் இரவு, நவராத்திரியையொட்டி, அம்புவிடும் நிகழ்ச்சி நடந்துள்ளது. இரவு 10.30 மணிக்கு, கோயில் நிர்வாகத்தினர் கோயிலை பூட்டி விட்டு சென .... More
மாவட்ட கோ-கோ போட்டி: நெற்குப்பை சாத்தப்பா பள்ளி முதலிடம்  Oct 25, 13
நெற்குப்பை சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் தேவகோட்டைகல்வி மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான கோ-கோ போட்டிகளில் நெற்குப்பை சாத்தப்பா அரசு மேல்நிலைப் பள்ளி அதிக வெற்றிகளை பெற்றது.

நெற்குப்பை பேரூராட்சித் தலைவர் சஞ்சீவிரா .... More
நற்சாந்துபட்டி கோயிலில் நாகபஞ்சமி விழா  Oct 9, 13
நற்சாந்துப்பட்டியிலுள்ள நாகதேவி நல்லதங்காள் கோயிலில் நாகபஞ்சமி விழா மற்றும் சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றது.

குழந்தை பேறு, கர்ம வினைகள், கடும் நோய்கள், திருமணத் தடைகள் விலகவும் நாக பஞ்சமி நாளில் ஆண்டுதோறும் ய .... More
NEWS REPORT: தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை உதவித் தொகை: நவம்பர் 15 வரை விண்ணப்பங்கள் விநியோகம்  Oct 8, 13
தமிழக ஆளுநர் கே. ரோசய்யா தலைமையில் இயங்கி வரும் இந்த அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்தி:

2013-14 கல்வியாண்டுக்கு 500 ஏழை மாணவர்களுக்க .... More
பொன்னமராவதி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வலியுறுத்தல்  Oct 8, 13
பொன்னமராவதி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வர்த்தகர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பொன்னமராவதி - வேந்தன்பட்டி சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். பொன்னமராவத .... More
திருச்சி - ஈரோடு பாசஞ்சரை காரைக்குடிக்கு நீட்டிக்க கோரிக்கை  Oct 28, 13
திருச்சியிலிருந்து ஈரோடு வரை செல்லும் பாசஞ்சர் ரயிலை, காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும், என ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ரயில் பயணிகள் சங்க தலைவர் அரங்கசாமி தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள .... More
கோவிலூரில் கருத்தரங்கம்  Oct 8, 13
கோவிலூரில் கோவிலூர் மடாலயத்தின் தர்ம உலகப்பல்கலைக்கழக அறநிலையும், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகமும் இணைந்து 144-வது காந்தி ஜயந்தி விழா கருத்தரங்கை நடத்தின.

காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ். .... More
தமிழண்ணலுக்கு கிடைத்த விருதால் தமிழினத்துக்கே பெருமை : அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்.  Oct 27, 13
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியின் சார்பில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது பெற்ற கல்லூரியின் முன்னாள் மாணவர் தமிழண்ணலுக்கு பாராட்டு விழா மற்றும் சன்மார்க்க சபையின் மூலம் தமிழ் .... More
மீனாட்சி அம்மன் கோயிலில் நவ.3ல் சஷ்டி விழா துவக்கம்!  Oct 31, 13
02/11/2013 - தீபாவளியை முன்னிட்டு அன்று (நவ.,2) முழுவதும் அம்மனுக்கு வைரக்கீரிடம், தங்க கவசம், சொக்கநாதருக்கு வைர நெற்றிப்பட்டை சாத்துப்படி செய்யப்பட்டு சிறப்பு தரிசனம் .

03/11/2013 - சஷ்டி விழா காலை 9.50 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் துவங் .... More
பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் கொலுசு திருடிய சகோதரிகள் கைது  Oct 27, 13
மகிபாலன்பட்டியைச் சேர்ந்தவர் கே. சித்ரா (28). இவர் தனது கொலுசை மாற்றுவதற்காக பொன்னமராவதிக்கு பேருந்தில் வந்தார். பேருந்து நிலையத்தில் இறங்கும்பொழுது ஒரு பெண் அவரது பையில் வைத்திருந்த கொலுசை எடுத்து பக்கத்திலிருந்தவரிடம் .... More
NEWS REPORT: தமிழண்ணலுக்கு தொல்காப்பியர் விருது  Oct 9, 13
2010-11-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருதுகளை தமிழண்ணலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அறிஞர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை, பொன்னாடை ஆகி .... More
குன்றக்குடியில் கந்த சஷ்டி திருவிழா நவ. 3இல் துவக்கம்  Oct 27, 13
அருள்மிகு ஆறுமுகச்செவ்வேள் பெருமான் எழுந்தருளியிருக்கும் குன்றக்குடி திருக்கோயிலில் வரும் நவம்பர் 3 முதல் 9ஆம் தேதி வரை கந்தர் சஷ்டி திருவிழா நடைபெறவிருக்கிறது.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்திற்குச்சொந்தமான இக்கோ .... More
வேந்தன்பட்டி நந்தியை வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றியாகும் : சிவல்புரி சிங்காரம் பேச்சு  Oct 14, 13
வேந்தன் பட்டியில் புகழ் பெற்ற நெய் நந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள பிரமாண்ட நந்திக்கு பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்து காலம், காலமாக வழிபட்டு வருகின்றனர். அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யில் ஈ, எறும்பு என்று எதுவும் மொய்ப்பத .... More
ஆ.தெக்கூர் விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப்பள்ளி : மண்டல கபடி போட்டிக்கு தகுதி  Oct 31, 13
தேவகோட்டை கல்வி மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் தெக்கூர் விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் கபடி போட்டியில் 5 குழுக்கள் கலந்து கொண்டன.

ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் ஆகிய 3 பிரிவ .... More
ஏரியூரில் பூட்டிய வீட்டில் வெள்ளிக்குடம் திருட்டு  Oct 9, 13
ஏரியூரில் பூட்டிய வீட்டில் வெள்ளிக்குடம் திருடப்பட்டுள்ளது.ஏரியூர்,
காளீஸ்வரப்பட்டிணத்தில் சிவனடியான் மகன் குமரப்பன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. குமரப்பன், தஞ்சாவூரில் இன்ஜினியராக உள்ளார்.ஏரியூரில் உள்ள வீடு ப .... More
பாகனேரியில் 18 பவுன் நகை, பணம் திருட்டு  Oct 14, 13
பாகனேரி புது நகரைச் சேர்ந்தவர் நடராஜன் செட்டியார்.இவரது மனைவி பர்வதம் ஆச்சி தனியாக வசித்து வந்தார்.இவரது மகள் திண்டுக்கல்லில் வசிக்கிறார்.பர்வதம் 25 நாட்களுக்கு முன்னர் மகள் வீட்டிற்கு சென்றார்.

நேற்று மாலை வீடு திரும்ப .... More
பள்ளத்தூரில் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி திருட்டு  Oct 14, 13
பள்ளத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து, 2 கிலோ வெள்ளி பொருட்களை, மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

பள்ளத்தூரைச் சேர்ந்தவர் பழனியப்பன். மலேசியாவில் வசிக்கிறார். பள்ளத்தூர் வீட்டின் மாடியை வாடகைக்கு விட்டுள்ளார். கீழ் தளத்தை, பூ .... More
நகரத்தார் என்பது ஒரு கலாசாரம்: அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்  Oct 12, 13
நகரத்தார் என்பது ஒரு கலாசாரம் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணையமைச்சர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

காரைக்குடி அருகே கோவிலூரில் வெள்ளிக்கிழமை கோவிலூர் மடாலயம் சார்பில் நடைபெற்ற தெய்வத்திரு ந .... More
 
  Next >>