Nagaratharonline.com
<< September 2012 >>
S M T W T F S
            1
23 4 5 6 7 8
910 11 12 13 14 15
1617 18 19 20 21 22
2324 25 26 27 28 29
30           
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
கவியரசர் கண்ணதாசன் சமூக அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டம்  Sep 26, 12
காரைக்குடி, செப். 23: காரைக்குடி கவியரசர் கண்ணதாசன் சமூக அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. தலைவர் ரவி.வீரப்பன் தலைமை வகித்தார். பொதுச்செயலர் கவிஞர் அரு. நாகப்பன் வரவேற்றார். அறக்கட்டளை உறுப்பினர்கள் பலர் கலந்து .... More
அரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாக நீட்டிப்பு:  Sep 5, 12
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து புறப்படும் பஸ்களுக்கு முன்பதிவு மூலம் பெருங்களத்தூர் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய இடங்களில் ஏறும் வசதி 4.9.2012 (நேற்று) முத .... More
நெற்குப்பை உட்பட, செட்டிநாடு சுற்றுலா தலங்களை மேம்படுத்த திட்டம்  Sep 5, 12
செட்டிநாடு சுற்றுலா தலத்தை மேம்படுத்த, ரூ.11 கோடியில், "ஊரக சுற்றுலா (கிளஸ்டர்) தொகுப்பு' திட்டம் தயாரிக்கும் பணி, நடந்து வருகிறது.

சிவகங்கை செட்டிநாடு சுற்றுலா தலம், கானாடுகாத்தான் பங்களா, ஆயிரம் ஜன்னல் வீடு, கோட்டையூர் பங் .... More
காரைக்குடியில் படப்பிடிப்பு  Sep 3, 12
காரைக்குடியில் நம்பர் ஒன் புரொடக்ஷன் எனும் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம், பெயரிடப்படாத தமிழ் திரைப்படத்துக்கு வெள்ளிக்கிழமை பூஜை நடத்தி, படப்பிடிப்பைத் துவங்கியது.

இதற்கான விழா, சங்கந்திடல் பொய் சொல்லா மெய்ய ஐயனா .... More
தேவகோட்டை ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் விற்பனை தொடக்கம்  Sep 3, 12
தேவகோட்டை ரஸ்தா ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மதுரை கோட்ட ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜி.ராஜாராம் தெரிவித்ததாவது:

தேவகோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் தட்கல் டிக்கெட் .... More
காரைக்குடியில் பரவுகிறது டெங்கு : மேலும் ஆறு பேருக்கு பாதிப்பு  Sep 3, 12
காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சிக்குட்பட்ட நவரத்தினா நகர் பகுதியில்,மேலும் பலருக்கு காய்ச்சல் இருந்ததால், அவர்களுக்கு டெங்கு பரவியிருக்குமா? என்பதை கண்டறிய ஆறு பேரின், ரத்த மாதிரி எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பப .... More
நாளும் உயரும் டீசல் விலையால் வாழ்க்கையே போச்சு:  Sep 14, 12
மத்திய அரசு டீசல் விலையை,லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தியுள்ளது.ஏற்கனவே டீசல் விலை ரூ.44.31 பைசாவாக இருந்தது, தற்போது 50.39 பைசாவாக உயர்ந்துள்ளது. அரசு ஐந்து ரூபாய் உயர்த்தினாலும், தமிழக வரி, என ஆறு ரூபாய் வரை இடங்களுக்கு தகுந்தாற்ப .... More
சிவகங்கை மாவட்ட நல்லாசிரியர் விருது பெற்றவர்கள்  Sep 3, 12
1.வி.தெய்வானை,முதுகலை ஆசிரியை எஸ்.எம்.எஸ்.,மேல்நிலைப்பள்ளி, கீழசெவல்பட்டி.

2.முரு.வள்ளியப்பன்,தலைலையாசிரியர் எஸ்.எம்.எஸ்.வி.,மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி.
தொடக்கப்பள்ளி :
பிள்ளையார்பட்டியில் இன்று கஜமுக சூரசம்ஹாரம்  Sep 14, 12
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று கஜமுகசூரசம்ஹாரம் நடைபெறுகிறது.கடந்த செப். 9ம் தேதியன்று கொடியேற்றத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா துவங்கியது. இரண்டாம் திருநாளிலிருந்து காலை வெள்ளிக் கேடகத்தி .... More
கொப்பனாபட்டி கலைமகள் பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் 77-வது ஆண்டு விழா  Sep 9, 12
கொப்பனாபட்டி கலைமகள் பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் 77-வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அ.மெ.தி. சிவானந்தன் தலைமை வகித்தார்.

கொப்பனாபட்டி நாராயணன் செட்டியார் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆச .... More
காரைக்குடி நகர சிவன் கோவிலில் 1008 திருவிளக்குப் பூஜை  Sep 9, 12
அமராவதிபுதூர் ஸ்ரீ சாரதா சேவா சமிதி மற்றும் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி சார்பில் காரைக்குடி நகர சிவன் கோவிலில் 11-ஆம் ஆண்டு ஆயிரத்தெட்டு திருவிளக்குப் பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

ராம. வள்ளியப்பன் அறிமுக உரை .... More
சேவுகன் கல்லூரியில் நாச்சியப்ப சுவாமிகள் குருபூஜை  Sep 9, 12
தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில், கோவிலூர் ஆதீனம் மடம் 12-வது பட்டம் நாச்சியப்ப சுவாமிகளின் முதலாவது குருபூஜை நடைபெற்றது.

இதை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப் போட்டியில், முதுகலை கணிதத் துறை மாணவி சர்மிளாதேவி ம .... More
பொங்கல்: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்  Sep 12, 12
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை தொடங்குகிறது.

2013-ல் பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ம் தேதி (திங்கள்கிழமை) வருகிறது. அதற்கு முந்தைய நாள்களான ஜனவரி 12, 13-ம் தேதிகள் சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னையில் வ .... More
NEWS REPORT: திருவொற்றியூர் நகரத்தார் அறப்பணி குழுவினர் வேண்டுகோள்  Sep 12, 12
சென்னை திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் ஆலயத்தை சீரமைப்பு செய்து, குடமுழுக்கு நடத்த ஏற்பாடுகள்
செய்யப்பட்டு வருகின்றன.

எனவே, நகரத்தார் பெருமக்கள் ஆலயத் திருப்பணிக்கு நன்கொடைகளை, Cheque or demand Draft மூலமாக

"திருவொற்றியூர் நக .... More
பொங்கல்: 10 நிமிடங்களில் முடிந்தது ஜனவரி 11-க்கான ரயில் டிக்கெட் முன்பதிவு  Sep 13, 12
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து ஜனவரி 11-ம் தேதி சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி 10 நிமிடங்களிலேயே முடிந்துவிட்டது.

முன்பதிவு நாள்கள்: ஜனவரி 12- .... More
மோசமான ரோட்டால் பாகனேரி பஸ் நிறுத்தம்  Sep 19, 12
பாகனேரியிலிருந்து கல்லல் செல்லும் ரோடு பராமரிக்கப்படாததால் பஸ் போக்குவரத்து அடிக்கடி நிறுத்தப்படுகிறது.பாகனேரியிலிருந்து நெற்புகப்பட்டி,முத்தப்பட்டி வழியாக கல்லல் செல்லும் ரோட்டில் 5 கி.மீ தூரத்திற்கு, இரு புறமும் கர .... More
பொன்னமராவதியிலிருந்து கோயம்புத்தூர் : புதிய பேருந்து  Sep 15, 12
பொன்னமராவதியிலிருந்து ஆலவயல், நகரப்பட்டி, மணப்பாறை வழியாக கோயம்புத்தூர் செல்லும் புதிய வழித்தட பேருந்து இயக்கத் தொடக்க விழாவிற்கு பொன்னமராவதி ஒன்றியக் குழுத் தலைவர் சி. அழகுசுப்பையா தலைமை வகித்தார்.

தமிழ்நாடு அரசுப் .... More
மேலைச்சிவபுரி அரசுப் பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி மாணவர்கள் சாலை மறியல்  Sep 15, 12
மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, மாணவர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 834 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 11,12-ம் வகுப்புகளில் .... More
NEWS REPORT: கோவிலூர் மடாலயம் வேண்டுகோள்  Sep 15, 12
கோவிலூர் மடாலயத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், விரிவாக்கம் நடைபெற்று வருவதை அடுத்து, இங்கு மாதக் கணக்கில் அல்லது ஆண்டுக்கணக்கில் தங்கி பணிபுரிய தன்னார்வத் தொண்டர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

ஓரளவுக்கு வேலை செய்ய முடிய .... More
பிள்ளையார்பட்டியில் இன்று கொடியேற்றம்  Sep 11, 12
திருப்பத்தூர், செப். 9: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தித் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பத்து நாள் நடைபெறும் இப்பெருவிழாவை .... More
 
  Next >>