Nagaratharonline.com
<< April 2024 >>
S M T W T F S
  1 2 3 4 5 6
78 9 10 11 12 13
1415 16 17 18 19 20
2122 23 24 25 26 27
2829 30        
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
புகாரால் வி.ஏ. ஓ., மாற்றம்  Dec 15, 21
தேவகோட்டை தாலுகாவில் வீடியோ , மற்றும் புகாரின் அடிப்படையில் கோபிக்கண்ணன் , சந்திரசேகர் ஆகிய இரு வி.ஏ.ஓ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


இருவருக்கும் இதே தாலுகாவில் மீண்டும் பணி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து .... More
பாதுகாப்பு இல்லாத ரோடு பணி : சிங்கம்புணரி To திருப்புத்துார்  Oct 19, 21
சிங்கம்புணரியிலிருந்து திருப்புத்துார் வரை பழைய ரோடு அகலப்படுத்தும் பணி நடக்கிறது. வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த ஊழியர்களை நிறுத்தாமல் நடைபெறும் இந்தப் பணியால் ஆரம்பம் முதலே பாதுகாப்பு விதிமுறைகள் காற்றில் பறக்க வ .... More
NEWS REPORT: 21 அடி உயர கற்பக விநாயகர் சிலை, நெற்குப்பையில் நிறுவப்பட உள்ளது !  Oct 11, 21
நெற்குப்பையில் உள்ள இளையாத்தங்குடி கோவில் - கழனிவாசல்குடி பிரிவைச் சேர்ந்த நகரத்தார்கள், நெற்குப்பை - பொன்னமராவதி சாலையில் உள்ள தங்களது வைகாசி விசாகத் தோப்பில், ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள 21 அடி திருச்செந்தூர் முருகன் சிலைக .... More
தேவகோட்டையில் நகை பறிப்பு  Oct 11, 21
தேவகோட்டை பள.செ.வீதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி சுலோச்சனா .60., இவர் நேற்று முன்தினம் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பஸ்சில் அரியக்குடி சென்றார். டூவீலரில் வந்த ஒருவர் பஸ் வர நேரமாகும் தான் கொண்டு போய் விடுவதாக கூறி .... More
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் பக்தர்கள் இன்றி நடந்த சூரசம்ஹாரம்  Sep 14, 21
பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டும் கொரோனா பரவல் காரணமாக எளிமையாகவே நடைபெற்று வருகிறது. இந்த வ .... More
ஒக்கூர் அருகே லாரி மீது கார் கவிழ்ந்து விபத்து- பெண் டாக்டர் பலி  Sep 14, 21
பெண் டாக்டர், நாட்டரசன்கோட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சொந்த ஊர் வழியாக காரில் மதுரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி வந்தார். சிவகங்கை அருகே ஒக்கூர் என்ற இடத்தில் கார் வந்து கொண் .... More
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ. 25 உயர்வு  Sep 1, 21
14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டருக்கு இன்று மீண்டும் ரூ.25 விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.875.50 ஆக இருந்தது. இன்று மேலும் ரூ.25 உயர்த்தப்பட்டு இருப்பதால் ரூ.900.50 ஆக உயர்ந்துள்ளது.

வணிகப் பயன்பாட்ட .... More
பிள்ளையார்பட்டி கோவிலில் சதுர்த்தி விழா  Sep 1, 21
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

காலை 9 மணிக்கு மேல் கோவில் கொடிமரத்திற்கு அருகில் உற்சவ விநாயகரும், சண்டிகேஸ்வரரும் எழுந்தருள்வார்கள். அதன்பின் ச .... More
NEWS REPORT: OMR -'டோல்கேட்' வசூல் நிறுத்த அறிவிப்பு: பொதுமக்கள் அமோக வரவேற்பு  Sep 1, 21
சோழிங்கநல்லுார் மண்டலத்தில் இருந்த நான்கு சுங்கச்சாவடிகளில், 30ம் தேதி முதல் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படுவதாக, அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை தொடர்ந்து, மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.


ராஜி .... More
NEWS REPORT: கோவிலுார் நாச்சியப்ப சுவாமிகள் கலை, அறிவியல் கல்லுாரியில் முப்பெரும் விழா  Aug 15, 21
கோவிலுார் நாச்சியப்ப சுவாமிகள் கலை, அறிவியல் கல்லுாரியில் 75 வது சுதந்திர தினம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்ததினம் மற்றும் பாரதியாரின் நூற்றாண்டு என்ற முப்பெரும் விழா நடந்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புகைப்படங .... More
NEWS REPORT: பொன்னமராவதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்  Aug 12, 21
பொன்னமராவதி காந்தி சிலை முன்பு காவல் துறை, சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த் துறை ஆகியவை இணைந்து முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு தலா ரூ.200 மற்றும் ரூ.500 அபராதம் விதித்தனர். அப்போது கொரோனாவில் இருந .... More
NEWS REPORT: கோட்டையூர் சிறந்த பேரூராட்சியாக தேர்வு - ஒரே வருடத்தில் கிடைத்ததால் பெருமிதம்  Aug 12, 21
காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பேரூராட்சி மாநிலத்தில் மூன்றாவது சிறந்த பேரூராட்சியாக தேர்வாகியுள்ளது.





கோட்டையூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 1979ல் கோட்டையூர் .... More
NEWS REPORT: தேவகோட்டை ராமர் கோயில் கும்பாபிஷேகம்  Jul 19, 21
ராமாயண தொடர் சொற்பொழிவாளர் அரு சோமசுந்தரன், ராமாயண ராமர் கோயில் கட்டியுள்ளார். இதில் ராமர், சீதை, லட்சுமணன், பரதன் சத்ருகன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.திருக்கோஷ்டியூர் லட்சுமி ந .... More
சென்னையில் இருந்து காரைக்குடிக்கு இரவில் வரும் பயணிகளுக்காக சிறப்பு பஸ்கள்  Jul 3, 21
சென்னையில் இருந்து காரைக்குடிக்கு இரவில் வரும் பயணிகளுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


சென்னையிலிருந்து தினமும் காரைக்குடிக்கு இரவு 10:30 மணிக்கு பல்லவன் ரயிலும், வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நள்ளிர .... More
NEWS REPORT: அலவாக்கோட்டையில் நகரத்தார் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்  Jun 10, 21
அலவாக்கோட்டையில் நகரத்தார் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி சங்க நிர்வாகி சம்பத் தலைமையில் நடைபெற்றது. முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு டாக்டர்கள் கார்த்திக், ஜீவ .... More
திருக்கோஷ்டியூரில் வசந்த உற்ஸவம்  May 27, 21
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பெருமாள் கருடாழ்வார் வாகனத்தில் எழுந்தருளி முதலை வாயில் சிக்கிய யானைக்கு மோட்சம் அளிக்கும் 'கஜேந்திர மோட்சம்' நிகழ்ச்சி ஐந்து நாள் உற்ஸவமாக வைகாசியில் வசந்தப்பெருவிழாவாக கொண .... More
கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல்?  May 25, 21
முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி மருந்தை உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்காதால், அந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படலாம். அவசர கால தேவைகளுக .... More
சிங்கம்புணரி பகுதியில் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது.  May 25, 21
சிங்கம்புணரி பகுதியில் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது.

கொட்டாம்பட்டியில் இருந்து சிங்கம்புணரி வழியாக திருப்புத்தூர் வரை பணிகள் நடக்கிறது.ஊரக .... More
NEWS REPORT: ராமேசுவரம் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு: சென்னையை புயல் தாக்கும்  Apr 15, 21
ராமேசுவரம் கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டு அன்று கோவிலின் சோமாஸ்கந்தர் சன்னதிக்கு முன்பாக பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழ் புத்தாண்டையொட்டி ராமேசுவரம் கோவிலில் நே .... More
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடிய கணியன் பூங்குன்றனாருக்கு மகிபாலன்பட்டியில் வரலாற்று துாண்  Apr 15, 21
மகிபாலன்பட்டியில் சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனாருக்கு அரசின் வரலாறு நினைவுத்துாண் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

சங்க இலக்கியம் தமிழில் கி.மு. 500ல் இருந்து கி.பி. 200 வரையில் எழுதப்பட்ட இலக்கியங்கள் ஆகும். 473 புலவர்களின .... More
 
<< Prev   Next >>