Nagaratharonline.com
<< January 2013 >>
S M T W T F S
    1 2 3 4 5
67 8 9 10 11 12
1314 15 16 17 18 19
2021 22 23 24 25 26
2728 29 30 31    
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
தேவகோட்டையில் நான்கு தலைமுறைகுடும்பத்தினர் 31 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு  Jan 15, 13
தேவகோட்டையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு தலைமுறையினர், பாரம்பரிய பங்களாவில் நேற்று பொங்கல் வைத்து பரஸ்பர நலன் விசாரித்தனர்.

தேவகோட்டை சிவரக்கோட்டையார் வீதியில் அ.க.ந., செட்டியார் பங்களா உள்ளன. இந்த பங்களா 108 ஆண்டுகள் .... More
பெட்ரோல் விலை 35 பைசா உயர்வு  Jan 15, 13
பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு, 35 பைசா உயர்த்தப்பட்டது.

இதன்படி,சென்னையில், லிட்டர் ஒன்றுக்கு, ரூ.70.58 பைசாவாக இருந்தது, ரூ.70.93 பைசாவாக அதிகரித்து உள்ளது.
பி.இ பட்டதாரிகளுக்கு Hindustan Petroleum நிறுவனத்தில் வேலை  Jan 14, 13
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் கிராஜுவேட் என்ஜினீயர் பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் மூலமாகவே விண்ணப்பிக்க வ .... More
பாரிமுனை காளிகாம்பாள் கோவிலில் 23-ந்தேதி கும்பாபிஷேகம்  Jan 10, 13
பாரிமுனை தம்பு செட்டித் தெருவில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற காளிகாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நன்னீராட்டு விழா (கும்பாபிஷேகம்) வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் .... More
யாழ்பாணத்தில் 72 அடி உயரமான ஆஞ்சநேயர் சிலை!  Jan 28, 13
இலங்கையில் யாழ்ப்பாணம் அருகே கட்டப்பட்டுள்ள ஆஞ்சநேயர் சுவாமி ஆலய குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள மருதனார்மடம் எனும் இடத்தில் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர .... More
சமையல் காஸ் சிலிண்டர் விலையை ரூ.100 உயர்த்த மத்திய அரசு முடிவு  Jan 9, 13
மானிய விலையில் அளிக்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஆறிலிருந்து, ஒன்பதாக அதிகரிக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இதனால் ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில், மானிய விலை காஸ் சிலிண்டரின் விலையை, 100 ரூபாய் அத .... More
ராமாயணம்தான் இந்தியாவின் முகம்: கவிஞர் அரு.சோமசுந்தரன்  Jan 5, 13
ராமாயணம்தான் இந்தியாவின் முகம் எனப் பொற்கிழிக் கவிஞர் அரு.சோமசுந்தரன் தெரிவித்தார்.

தேவகோட்டையில் நடைபெற்ற ராமாயண விழாவில் அவர் மேலும் பேசியது:

ராமன்தான் இந்தியாவின் அடையாளம். ராமன் நேபாளம் முதல் இலங்கை வரை நடந்ததா .... More
அமர்நாத் பாதயாத்திரை குழு இன்று தேவகோட்டை வருகை  Jan 28, 13
ஒருமைப்பாட்டை வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து அமர்நாத்திற்கு சிவகாசி பழனிச்சாமி தலைமையில் 19 பேர் பாதயாத்திரை செல்கின்றனர்.

ஜன.11 ந்தேதி கன்னியாகுமரியில் புறப்பட்ட யாத்திரை குழுவினர், நேற்று முன்தினம் உப்பூர் வந்த .... More
:நாட்டரசன்கோட்டை ஐயப்பன் ஆலயத்தில், பிரமோத்ஸவ விழா  Jan 5, 13
:நாட்டரசன்கோட்டை ஐயப்பன் ஆலயத்தில், டிச.,25 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முழுவதும் வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை நடந்தது.
தினமும் சுவாமிக்கு யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. 9ம் நாளான ஜன.,2 இரவு 8 மணிக்கு, த .... More
இன்று (15/01/2013) திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா  Jan 14, 13
திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் அன்று திருவூடல் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

4 மாட வீதிகளிலும் சாமி வீதி உலா நடைபெறும். திருவூடல் நிகழ்ச்சியை முன்னிட்டு சாமிக்கும், அம்மன .... More
மகிபாலன்பட்டியில் பூங்குன்ற நாயகி அம்மன் திருக்கோயில் நகைகள் அறநிலையத்துறையிடம் ஒப்படைப்ப  Jan 29, 13
மகிபாலன்பட்டியில் ஜெயங்கொண்ட நாயகி (எ) பூங்குன்ற நாயகி அம்மன் திருக்கோயில் நகைகள் அறநிலையத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது

.கோயில் நகை மற்றும் பொருட்கள் இவ்வூரைச் சேர்ந்த சி.எஸ்.பி.சாத்தப்பன் மற்றும் ம.வெ.வெங்கடாசலம் ஆ .... More
வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் அஷ்டமி திதி வேள்வி  Jan 5, 13
வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் மகா பால சொர்ணாகர்ஷன பைரவருக்கு 108வது தேய்பிறை அஷ்டமி திதி வேள்வி நடந்தது.
நேற்று முன் தினம்,அதிகாலை கோமாதா பூஜை நடந்தது. மெய்ஞானபுரிஸ்வரர்,பாகம்பிரியாள், சொர்ணாகர்ஷன பைரவர் மற்றும் பரிவா .... More
கீழச்சிவல்பட்டியில் சமத்துவ பொங்கல் விழா  Jan 12, 13
கீழச்சிவல்பட்டி RM.மெய்யப்பச்செட்டியார் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொங்கல் விழாவிற்கு இளையாத்தங்குடி ஜமீன்தார் ஆர்.சி.ராஜா தலைமை வகித்தார். ஆசிரியைகளால் சமத்துவ பொங்கல் வைத்து அ .... More
Pongal Kolam  Jan 13, 13
Pongal kolam and nadu veetu kolam are drawn on this day. Kolam is not just an aesthetic art, but a means of expressing happiness and prosperity.

kolam drawn by Deivanai Singaram.
கப்பல் விபத்து:ராமேஸ்வரம் ரயில்கள் நிறுத்தம்  Jan 12, 13
பாம்பன் பாலத்தில் தரை தட்டிய கப்பல் கடல் சீற்றத்தால் ரயில் பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டதால், இன்று அதிகாலையில் ராமேஸ்வரம் செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.

கப்பல் மோதியதில் ரயில் பாலத்தில் உள்ள இரும்பு ராட .... More
காரைக்குடி-சென்னை பகல் நேர விரைவு ரயில் இயக்க வலியுறுத்தல்  Jan 31, 13
சென்னைக்கு பகலில் விரைவு ரயில் இயக்கும் வகையில் வரும் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கவேண்டும் என்று காரைக்குடி தொழில் வணிகக்கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தொழில் வணிகக்கழகத்தின் தலைவர் முத்து. பழனியப்பன், கூறிய .... More
குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவிலில் தைப்பூச திருவிழா  Jan 28, 13
குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலில் நேற்று தைபூச திருவிழா கொண்டாடப்பட்டது. பாதயாத்திரை, காவடி எடுத்து வந்துபக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

தைபூச விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட் டது. நேற்று முன்தினம் மணச் சையில் இரு .... More
ஜன.,16ல் சிராவயல் மஞ்சுவிரட்டு: ஏற்பாடுகள் மும்முரம்  Jan 13, 13
சிராவயலில் பிரசித்தி பெற்ற மஞ்சுவிரட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

மஞ்சுவிரட்டு பொட்டலில், கம்புகளால் இரண்டடுக்கு பாதுகாப்பு வளையம் கட்டுவது. பார்வையாளர் மாடம் கட்டுதல். கால்நடை டாக்டர் .... More
வேகுப்பட்டியில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணி  Jan 11, 13
வேகுப்பட்டி ஊராட்சி பாண்டிமான் கோவில் தெருவில் டெங்கு காய்ச்சல் முன் தடுப்புப் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தலைமையில், சுகாதார ஆய்வாளர .... More
நெற்குப்பை அருகே பலாத்கார வழக்கில் இருவர் கைது  Jan 11, 13
நெற்குப்பை அருகே ஒழுகமங்கலம் கிராமத்தில் பெண்ணை பலாத்காரம் செய்ததாக இருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஒழுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் வியாழக்கிழமை மாலை பாண்டி கண்மாய் அருகில் உள்ள தனது வயலுக்கு தண்ண .... More
 
  Next >>