Nagaratharonline.com
<< December 2012 >>
S M T W T F S
            1
23 4 5 6 7 8
910 11 12 13 14 15
1617 18 19 20 21 22
2324 25 26 27 28 29
3031          
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
NEWS REPORT: Arvindh Natarajan - Receipent of Karmaveer Puraskaar-Kids 4 Change Award  Dec 13, 12
ஈகையும் சமூகத்தொண்டும் நகரத்தார்களின் இரத்தத்தில் ஊறிய பண்புகளாகும்.அந்தக்காலம் தொட்டே நகரத்தார்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை இறைப்பணி க்காகவும் தர்ம காரியங்களுக்காகவும் செலவு செய்து வந்துள்ளார்கள். தற்போதைய .... More
கண்டவராயன்பட்டியில் ரோடு இல்லாததால்பயன்பாட்டிற்கு வராத அரசு கட்டடங்கள்  Dec 10, 12
கண்டவராயன்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டடம், கூட்டுறவு சங்கத்திற்கு செல்ல இணைப்பு ரோடு இல்லாத நிலை உள்ளது.
கண்டவராயன்பட்டியில் இரு ஆண்டுகளுக்கு முன்பு, 5 லட்ச ரூபாய் செலவில்
துணை சுகாதார நிலைய .... More
புதுக்கோட்டை பஸ்ஸ்டாண்டில்...துர்நாற்றம்!  Dec 26, 12
பஸ்ஸ்டாண்டுக்குள் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால், பயணிகள் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் பஸ்ஸ்டாண்ட் பகுதி முழுவதும் திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றப்பட்டுள்ளது.இவை தவிர கட்டண கழிப்பறையிலிருந்து, மனித .... More
கண்ணதாசன் மணிமண்டபத்தை மறைத்து வைத்திருந்த டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்  Dec 9, 12
தினமணியில் வெளியான செய்தியைத் தொடர்ந்து காரைக்குடியில் கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபத்தை மறைக்கும் விதமாக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

கவியரசர் கண்ணதாசனுக்கு தமிழக அரசு சார்பில் மணி .... More
மேலைச்சிவபுரி : இலவச சைக்கிள்கள் அளிப்பு  Dec 2, 12
மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளி,பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளிகளில் விலையில்லா சைக்கிள்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

திருமயம் MLA பிகே. வைரமுத்து 144 இலவச சைக்கிள்களை வழங்கினார்.
NEWS REPORT: நகரத்தார் நற்பணி மன்றம் - சென்னை, ஒருநாள் திருத்தல சுற்றுலா  Dec 4, 12
நகரத்தார் நற்பணி மன்றம் – சென்னை, பாஸ் அவின்யு , 3/621,கிழக்கு கடற்கரை சாலை, பாலவாக்கம், சென்னை – 41, உறுப்பினர்களில் 40 நபர்கள், 25/11//2012 அன்று, ஒருநாள் திருத்தல சுற்றுலா சென்று வந்தனர்.

தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலயம், நடுப்பழனி பால .... More
காசோலை மோசடி வழக்கில் ஒருவருக்கு 2 ஆண்டு சிறை  Dec 2, 12
காரைக்குடியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவர், சென்னையில் தேங்காய் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். அப் போது அவரது கடையின் அருகே புத்தகக்கடை நடத்தி வந்த வள்ளியப்பன் கடந்த 2006-ஆம் ஆண்டில் ரூ. 3.40 லட்சம் கடன்பெற்றாராம். பின்னர் 2007-ம் .... More
கல்லல் : கூரையில்லாத பிளாட்பாரம் - வெயிலில் காயும் பயணிகள்  Dec 13, 12
கல்லல் ரயில்வே ஸ்டேசனில் இரண்டாவது பிளாட்பாரத்தில் மேற்கூரை இல்லாததால் பயணிகள் வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது. கல்லல் ஸ்டேசனில் திருச்சி-மானாமதுரை,சென்னை-ராமேஸ்வரம்,மானாமதுரை-மன்னார்குடி உள்ளிட்ட ரயில்கள் நின்ற .... More
NEWS REPORT: சென்னை சென்ட்ரல் - மதுரை துரந்தோ ரயில்,  Dec 12, 12
ரயில் எண் 22205: சென்னை சென்ட்ரல் - மதுரை துரந்தோ வாரமிருமுறை எக்ஸ்பிரஸ் ரயில், திங்கள்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, அடுத்தநாள் காலை 7 மணிக்கு மதுரை சென்றடையும்.

ரயில் எண் 22206: மதுர .... More
சென்னையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி:  Dec 4, 12
சென்னையில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் செய்தித் தொடர்பாளர் நதீம் சர்வார் தெரிவித்தார்.

2008-ம .... More
NEWS REPORT: இறைவழிபாட்டில் சங்கு முக்கிய இடம் பெறுவது ஏன்?  Dec 4, 12
பிறப்பு, இறப்பு என அனைத்திலும் சங்கு முக்கியம் இடம் வகிக்கிறது. இதன் ஒலியில் தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் செய்து பூஜைகள் செய்யப்படும். பழங்காலங்க .... More
நச்சாந்துபட்டி மீனாள்ஆச்சி கொலை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை  Dec 28, 12
நச்சாந்துபட்டியைச் சேர்ந்தவர் மீனாள்ஆச்சி (80). கடந்த 23.3.2011-ல் வீட்டில் அரிவாளால் வெட்டப்பட்டு இறந்துகிடந்தார். அவர் அணிந்திருந்த 6 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இதுதொடர்பாக, நமணசமுத்திரம் போலீஸார் வழக்குப் பதிவ .... More
ஓய்வறையான மதகுபட்டி பஸ்ஸ்டாண்ட் : ரூ.10 லட்சம் நிதி வீணானது  Dec 9, 12
மதகுபட்டியை சுற்றியுள்ள கிராம மக்கள் வெளியூர் செல்வதற்கும்,இதர தேவைகளுக்கும் தினமும் மதகுபட்டி வந்து செல்கின்றனர். எப்பொழுதும் பரபரப்பாக இந்த பகுதியில் பஸ் ஸ்டாண்ட் இல்லாத நிலையில்,10 லட்ச ரூபாய் செலவில் தொகுதி மேம்பாட .... More
பழநி கோயில் "ரோப்கார்' இன்று முதல் இயக்கம்  Dec 12, 12
பழநிகோயில் ரோப்கார், ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. புதிய இரும்பு வடக்கயிறு பொருத்தப்பட்டு, இன்று முதல் இயக்கப்படுகிறது.
சீனாவில் இருந்து வாங்கப்பட்ட இரும்பு வடக்கயிறை பொருத்தியதால், ரோப்காரில் இருந்து சத்த .... More
திருச்சி-காரைக்குடி சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு  Dec 28, 12
திருச்சி-காரைக்குடி-திருச்சி (எண்-06839, 06840) மற்றும் காரைக்குடி-மானாமதுரை-காரைக்குடி (எண்-06837, 068838) ஆகிய சிறப்புப் பயணிகளின் ரயில்கள் சேவை 2013 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

மதுரை கோட்ட ரயில்வே அலுவலக செய்திக் குறிப்பில .... More
விபத்தில் இறந்த, ஒக்கூர் இந்தியன் வங்கி மேலாளர் உடலுறுப்புகள் தானம்  Dec 12, 12
ஒக்கூர் அருகே நடந்த விபத்தில், இறந்த இந்தியன் வங்கி கிளை மேலாளரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

காளிதாஸ்,58. இந்தியன் வங்கி, ஒக்கூர் கிளை மேலாளராக பணிபுரிந்தார். சிவகங்கை செந்தமிழ் நகரில் வசித்தார்.
டிச.,5 ல் ப .... More
ஸ்ரீ காசிவிஸ்வநாதருக்கு மூன்று கால வழிபாடு துவங்கி 200 ஆண்டுகள் நிறைவு விழா  Dec 30, 12
ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திரம் மேலாண்மைக்கழகம் சார்பில் 1813 முதல் ஸ்ரீ காசிவிஸ்வநாதருக்கு மூன்றுகால வழிபாடு துவங்கி 2013 வரையில் 200 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, காரைக்குடி கம்பன் மணிமண்ட பத்தில் அதன் நிறைவு விழா ஞ .... More
காரைக்குடியில் அரசு நிலங்களை காப்பதில் அதிகாரிகள் மெத்தனம்  Dec 28, 12
காரைக்குடி கழனிவாசல் குரூப் சர்வே எண்: 65/ 1, 2ல் 400க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளன. வருவாய் துறை ரிக்கார்டில், இவை ரயத்வாரி புஞ்சை நிலம் என உள்ளது. ஆனால், இதையும் மீறி, உதவி நிலவரி அலுவலர் முறைகேடாக, பலருக்கு அரசு நிலங்களை ப .... More
காஸ் சிலிண்டர் விண்ணப்பம் :வீடுகளுக்கே வரும் ஏஜன்சி  Dec 3, 12
காஸ் ஏஜன்சிகளில், சிலிண்டர் பயனீட்டாளர்கள் நேரடியாக சென்று, கே.ஒய்.சி., விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தர வேண்டும் என ஏஜன்சியினர் அறிவித்தனர்.

சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்தூர் ஏஜன்சிகளில் கூட்டம் அதிகரித்தது. இவ்வாய்ப .... More
அடையாள அட்டை கேட்டு ரயில்வே அடம் : எட்டாக்கனியாக மாறும் ரயில் பயணம்  Dec 3, 12
ரயில்களில் முன்பதிவு செய்யும் பயணிகள், அசல் அடையாள ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு, நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள், "பான்' .... More
 
  Next >>