Nagaratharonline.com
<< March 2014 >>
S M T W T F S
            1
23 4 5 6 7 8
910 11 12 13 14 15
1617 18 19 20 21 22
2324 25 26 27 28 29
3031          
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
காரைக்குடியில் ஒருவழிப்பாதையில் வாகனங்கள் விபத்து  Mar 1, 14
காரைக்குடி செக்காலை ரோட்டிலிருந்து, கண்ணுபிள்ளை தெரு வழியாக, முத்தூரணி கரைக்கும், முத்தூரணி கரையிலிருந்து செக்காலை ரோட்டிற்கு, "விவால்டி' சாலை வழியாக ஒரு வழி பாதை அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று தேவகோட்டை, மதுரையிலிரு .... More
ஆ.தெக்கூர் அருகே கோயில் கலசம் திருட்டு  Mar 1, 14
ஆ.தெக்கூர் அருகே, வடக்கூர்-கிளாமடம் ரோட்டில், தாமரைக்காட்டு அய்யனார் கோயில் உள்ளது. நேற்று காலை, கோயிலின் கோபுரத்தில் இருந்த மூன்று கலசங்களைக் காணவில்லை. சுமார் 10 கிலோ எடையுள்ளவை இந்த கலசங்கள்.

கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன .... More
நிழற்கூரை இல்லாத கல்லல் ரயில்வே ஸ்டேஷன்  Mar 31, 14
கல்லல் ரயில்வே ஸ்டேஷனில் இரண்டாவது பிளாட்பாரத்தில் நிழற்குடை இல்லாததால் மக்கள் வெயிலில் நிற்க வேண்டியுள்ளது.
பகலில் கல்லல் ரயில்வே ஸ்டேஷனில் திருச்சி-மானாமதுரை,திருச்சி-ராமேஸ்வரம் ,மானாமதுரை-மன்னார்குடி ரயில்கள் நின .... More
சொக்கலிங்கம் புதூரில், கதவை எரித்து திருடிய திருடர்கள்  Mar 31, 14
சொக்கலிங்கம் புதூரை சேர்ந்தவர் ரவி வீரப்பன்,50. இவர், தற்போது பெங்களூருவில் சாப்ட்வேர் கம்பெனி நடத்தி வருகிறார். அவ்வப்போது, சொக்கலிங்கம் புதூரில் உள்ள வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 17-ம் தேதி, வீட்டை பூட்டி விட்டு, .... More
குன்றக்குடி கோயில் கும்பாபிஷேகம்  Mar 19, 14
குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில், கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. இக்கோயிலில் 1979 க்கு பிறகு 34 ஆண்டுகள் கழித்து, தற்போது மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக விழா, மார்ச் 16 ல் காலை 7:00 மணிக்கு கணப .... More
பொன்னமராவதியில் ஒட்டுமொத்த துப்புரவு முகாம்  Mar 22, 14
பொன்னமராவதியில் பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறை சார்பில் ஒட்டுமொத்த துப்புரவு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் பொன் புதுப்பட்டி மலையாண் ஊரணி பகுதி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சுற்றுப்புறப் .... More
ஏப்.2, 3 -ல் பொன்னமராவதி பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்  Mar 26, 14
திருச்சி முத்தரசன்நல்லூரில் உள்ள இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் தலைமை நீரேற்று நிலையத்தில் மின் வாரியம் மற்றும் குடிநீர்த்திட்டத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாலும், வரும் 02.04.2014, 03.04.2014(புதன் ம .... More
உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் இ.பேங்கிங் நிகழ்ச்சி  Mar 22, 14
காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் இ.பேங்கிங் குறித்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ஹேமாமாலினி தலைமைவகித்துப் பேசினார். பேங்க் ஆப் இந்தியா நிதி அதிகாரி கோபி .... More
+2 முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் பணி,( காலியிடங்கள்: 8243)  Mar 4, 14
இந்திய அஞ்சல் துறை இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய துறையான இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Postal Assistant மற்றும் Sorting Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப .... More
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கிழக்கு ராஜகோபுரம் கும்பாபிஷேகம்  Mar 22, 14
மதுரையில் கடந்த டிசம்பரில் பெய்த மழையின்போது இடிதாக்கி சேதமடைந்த அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் கிழக்குக் கோபுரக் கலசங்களுக்கு புதன்கிழமை காலை லகு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

மதுரை அருள்மிகு மீனாட்ச .... More
சிங்கம்புணரியில் டாக்டருக்கு வெட்டு: ஒருவர் கைது  Mar 2, 14
சிங்கம்புணரியில் உமா கிளினிக் நடத்தி வருபவர் பாலகிருஷ்ணன்,60, இவருடைய கிளிக்கிலேயே ஸ்கேன் வசதியும் உள்ளது. நேற்று இரவு 8.30 மணிக்கு இவரது கிளினிக்கிற்கு டூவீலரில் வந்த இருவர், உள்ளே வந்து டாக்டரிடம் தகராறு செய்து, அரிவாளால் .... More
பாலவாக்கம் ,கொட்டிவாக்கம், நீலாங்கரை கடற்கரைகளை மேம்படுத்துவது குறித்து கருத்து கேட்பு  Mar 3, 14
கொட்டிவாக்கம், நீலாங்கரை மற்றும் பாலவாக்கம் கடற்கரைகளை மேம்படுத்துவது குறித்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி திங்கள்கிழமை (மார்ச் 3) பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்தி: ம .... More
பொன்னமராவதியில் தியாகராஜர் ஆராதனை விழா  Mar 31, 14
பொன்னமராவதியில் தியாகராஜ சுவாமிகளின் 21-ம் ஆண்டு ஆராதனை விழா, தமிழிசை விழா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

விழாவின் தொடக்கநாளான சனிக்கிழமை பொன்புதுப்பட்டி உடைய பிராட்டி கோயிலில் உஞ்சவிருத்தி பஜனை நடைபெற்ற .... More
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் நிறுவியோர் நாள் விழா  Mar 31, 14
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சார்பில் நிறுவியோர் நாள் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு சன்மார்க்க சபைத் தலைவர் ப.சா. சிங்காரம் தலைமை வகித்தார். கல்லூரிக்குழுச் செயலர் அழ. சாமிநாதன், .... More
கடியாபட்டியை புறக்கணிக்கும் அரசு பஸ்கள்  Mar 9, 14
காரைக்குடியிலிருந்து - ராயவரம் செல்லும் அரசு பஸ்கள், கடியாபட்டி பஸ் ஸ்டாண்ட் செல்லாமல், புறவழியிலேயே சென்று விடுவதால்,பயணிகள் அவதிப்படுகின்றனர்.

காரைக்குடியிலிருந்து ராயவரத்துக்கு,கடியாபட்டி வழியாக அரசு பஸ்கள் மட்டு .... More
தஞ்சையில் ஒரே டிராக்கில் எதிரெதிரே இரு ரயில்கள்: விபத்து தவிர்க்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி  Mar 6, 14
ஞ்சாவூரில் ஒரே டிராக்கில் எதிரெதிரே இரு ரயில்கள் வந்தன. டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.45க்கு திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில் வந்தது. இந்த ரயில் 4 வத .... More
நவஜோதிர்லிங்க சுற்றுலா ரயில் மார்ச் 16 - ல் புறப்படும்  Mar 6, 14
நவஜோதிர்லிங்க சுற்றுலா ரயில் மார்ச் 16-ஆம் தேதி புறப்படும் என இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இந்தியாவில் மகாலேஸ்வர், ஓம்காரேஸ்வர், .... More