Nagaratharonline.com
<< April 2014 >>
S M T W T F S
    1 2 3 4 5
67 8 9 10 11 12
1314 15 16 17 18 19
2021 22 23 24 25 26
2728 29 30      
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
மகிபாலன்பட்டியில் பூத்திருவிழாற்கு மதுரை ஐகோர்ட் அனுமதி  Apr 27, 14
மகிபாலன்பட்டி பூங்குன்றநாயகி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை, நடத்த மதுரை ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு, பூத்திருவிழா நடக்கும்.

கடந்தாண்டு, விழா நடத்துவதில் சட் .... More
வேகுப்பட்டி ஆஞ்சனேயர் கோயிலில் ஆளுநர் வழிபாடு  Apr 15, 14
வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சனேயர் கோயிலின் முன் மண்டபத்தை தமிழக ஆளுநர் கு. ரோசய்யா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து வழிபட்டார்.

சா.அண. முத்துப்பழனியப்பன்,மு. மீனாட்சி தம்பதியால் இக்கோயில் திருப்பணிகள் நிறைவுற்று வரும் 18-ம் த .... More
பாகனேரி புல்வநாயகியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா  Apr 15, 14
பாகனேரி புல்வநாயகியம்மன் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பூச்சொரிதல் நடைபெற்றது. பாகனேரி பழையவளவு, புதுவளவு வர்த்தக சங்கம்,தொழிலாளர்கள்,காடனேரி கிராமத்தினர் என 6 தேர்களில் வாணவேடிக்கை,மின் அலங்காரத்துடன் 100க்கு .... More
பொன் புதுப்பட்டி : மின்கசிவு காரணமாக வீடு தீக்கிரை.  Apr 2, 14
பொன் புதுப்பட்டி வீரன்செட்டி ஊரணி தெருவை சேர்ந்தவர் கே. ராஜாமணி. இவர் பஞ்சாங்கம் கணித்து சொல்லும் பணி செய்து வந்தார். இவர் தனது வீட்டில் சாமி கும்பிடும் போது மின்கசிவு காரணமாக வீட்டிலிருந்த குண்டு பல்பு திடீரென வெடித்ததி .... More
வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் அக்னி குண்டம் இறங்கும் விழா  Apr 28, 14
வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் அக்னி குண்டம் இறங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் பூத்தட்டு மற்றும் பால்குடம் எடுத்து .... More
வலையபட்டி மலையாண்டி கோயிலில் பங்குனி உத்திர விழா  Apr 13, 14
வலையபட்டி மலையாண்டி கோயிலில் பங்குனி உத்திர விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு நடைபெற்ற விழாவில் கோயிலின் முன் வளர்க்கப்பட்ட அக்கினி கு .... More
திருக்கோளக்குடி கோயில் கலசம் திருட்டு  Apr 28, 14
திருக்கோளக்குடி மலையில்,வரலாற்று சிறப்பு மிக்க குடைவரைக்கோயில், ஆத்மநாயகி அம்மன் திருக்கோளநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது.கடந்த 25 ம் தேதி கோயில் நடைசாத்தி விட்டு,மறுநாள் காலை, நடை த .... More
100 கிலோ இறைச்சி பறிமுதல்  Apr 13, 14
மகாவீர் ஜெயந்தியான நேற்று, இறைச்சி விற்பனை கூடாது. காரைக்குடி, கண்டனூர் ரோடு, வாட்டர் டேங்க், கழனிவாசல், பள்ளிவாசல், செஞ்சை, மகர்நோன்பு பொட்டல், ஆகிய பகுதிகளில் @நற்று விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 100 கிலோ இறைச்சியை அதிகார .... More
பிள்ளையார்பட்டியில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கப்படும்  Apr 13, 14
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு இன்று காலை தீர்த்தவாரி நடைபெறும்.
அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தங்கக் கவசத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
மூலவர் சன்னதி அருகில் .... More
காரைக்குடியில் பன்னிருதிருமுறைத்திரட்டு நூல் வெளியீட்டு விழா  Apr 26, 14
காரைக்குடியில் பன்னிருதிருமுறை மன்றம் சார்பில் பேராசிரியர் தெ. சொக்கலிங்கம் தொகுத்த பன்னிருதிருமுறைத்திரட்டு நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது.

கவிஞர் அரு. சோமசுந்தரம் தலைமைவகித்தார். அவர் பேசுகையில், வடமொழிக்கு நான்க .... More
காரைக்குடியில் ஒரே வாரத்தில் நான்கு மாணவிகள் மாயம்; பீதியில் பெற்றோர்  Apr 23, 14
காரைக்குடியில்,கடந்த ஒரு வாரத்தில், நான்கு மாணவிகள், மாயமாகி உள்ளனர். காரைக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சத்யா,19. இவர் பி.ஏ.,இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 21ம் தேதி, கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

காரை .... More
வேகுப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்  Apr 20, 14
பொன்னமராவதி, :பொன்னமராவதி அருகே மூன்று கோயில்களின் கும்பாபிஷேகம் நடந்தது.
பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டியில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இக்கோயில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு கட .... More
பொன்னமராவதி ஆவுடைநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷ விழா  Apr 13, 14
பொன்னமராவதி ஆவுடைநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷ விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, நந்திக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார பொதுமக்கள் பங்கேற்றனர்.

இத .... More
பட்டமங்கலத்தில் தேரோட்டம்  Apr 13, 14
பட்டமங்கலம் ஸ்ரீமதியாத கண்ட விநாயகர் ஸ்ரீ அழகு சவுந்தரி அம்பாள் கோயிலில்,பங்குனித் தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.பட்டமங்கலத்தில், மார்ச் 23 ல் அடைக்கலம் காத்த அய்யனார் பூதமெடுத்து, இரவு காப்புக் கட்டப்பட்டு துவங்கியது. மார .... More
வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில், சித்திரைக் கனி விழா  Apr 15, 14
வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில், சித்திரைக் கனி விழா நடந்தது. அதிகாலை நடைதிறக்கப்பட்டு, வயிரவருக்கு எதிரே, கண்ணாடி வைக்கப்பட்டு, கண்ணாடி முன்பாக, அனைத்து வகையான பழங்களும் வைக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம்,ஆராதனை நடந்தது. ப .... More