Nagaratharonline.com
 
குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவிலில் தைப்பூச திருவிழா  Jan 28, 13
 
குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலில் நேற்று தைபூச திருவிழா கொண்டாடப்பட்டது. பாதயாத்திரை, காவடி எடுத்து வந்துபக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

தைபூச விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட் டது. நேற்று முன்தினம் மணச் சையில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். நேற்று தேவகோட்டை நகரத் தார் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். மேலும் காரைக்குடி, தேவ கோட்டை, திருப்பத்தூர் மற் றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.