Nagaratharonline.com
<< April 2018 >>
S M T W T F S
12 3 4 5 6 7
89 10 11 12 13 14
1516 17 18 19 20 21
2223 24 25 26 27 28
2930          
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
NEWS REPORT: Bi-weekly special fare special trains between Tambaram – Kollam  Apr 4, 18
Train No.06027 Tambaram – Kollam bi-weekly special fare special train will leave Tambaram at 17.30 hrs. o­n Mondays and Wednesdays from 09.04.2018 to 27.06.2018 and reach Kollam at 10.30 hrs. the next day.

Train No.06028 Kollam – Tambaram bi-weekly special fare special train will leave Kollam at 13.00 hrs. o­n Tuesdays and Thursdays from 10.04.2018 to 28.06.2018 and reach Tambaram at 05.05 hrs. the next day.


Via : Chengalpattu, Villupuram, Vriddhachalam, Tiruchchirappalli, Dindigul, Madurai, Virudhunagar, Tiruttangal, Sivakasi, Srivilliputtur, Rajapalayam, Sankarankovil, Kadaya .... More
திருப்புத்துார் போஸ்ட் மாஸ்டரிடம் செயின் பறித்த வாலிபர் கைது  Apr 4, 18
திருப்புத்துார் தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக வளர்மதி உள்ளார். நேற்று மதியம் 12:00 மணிக்கு சேமிப்புக் கணக்கு துவக்குவதாக வந்த ஒரு வாலிபர், வளர்மதி மீது மஞ்சள் பொடி துாவி, கழுத்திலிருந்த செயினை பறித்தார். வளர்மதி செயினை .... More
தேவகோட்டையில் நிரம்பி வழியும் குப்பை  Apr 25, 18
தேவகோட்டையில் 27 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் வீடுகளில் குப்பை சேகரிக்கப்பட்டு, இரண்டு இடங்களில் கொட்டப்படும். அவை மொத்தமாக நகராட்சி வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டு, ரஸ்தாவில் உள்ள குப்பைகிடங்கில் கொட்டப்படும்.
க .... More
கீழப்பூங்குடியில் ரூ.13 லட்சம் நகை கொள்ளை: இருவர் கைது  Apr 25, 18
சிவகங்கை திருமலை மெயின் ரோட்டில் வசித்தவர் வைரவன். இவர் குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார்.கீழப்பூங்குடியில் உள்ள இவரது பூர்வீக வீடு பூட்டி கிடந்தது. சில நாட்களுக்கு முன் சிலர் மாடி வழியாக ஏறி, பீரோவில் இருந்த 36 பவுன் .... More
சென்னை-மதுரை இடையே 12 ஆண்டுகளாக நடந்த பணி நிறைவு: இரட்டை பாதையில் ரயில்கள் ஓடத் தொடங்கின  Apr 1, 18
தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நடந்துவந்த சென்னை - மதுரை இரட்டை ரயில் பாதை பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை அடுத்து, புதிதாக அமைக்கப்பட்ட 2-வது தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி, ரயில்களை இயக்க ஒப்புதலும் அளித்த .... More
ஆதார் தகவல்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன?: தனி நபர் அறிந்துகொள்ள யுஐடிஏஐ இணையதளத்தி  Apr 1, 18
ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதா என பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவும் வேளையில் தனி நபர், அவரது ஆதார் விவரங்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறியும் வசதி யுஐடிஏஐ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிட .... More
திருக்கோஷ்டியூரில் சித்திரை பிரமோற்ஸவம்  Apr 21, 18
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சித்திரை பிரமோற்ஸவம் 12 நாட்கள் நடைபெறும். ஏப்.,19 மாலை பூர்வாங்கப்பணிகள் துவங்கின.

நேற்று காலை 7:20 மணிக்கு பெருமாள் திருக்கல்யாணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலி .... More
கண்டவராயன்பட்டியில் குடிநீர் பிரச்னை  Apr 21, 18
கண்டவராயன்பட்டியில் கிராமத்தினர் கிணற்றடி காளியம்மன் கோயில் ஊரணி நீரை மக்கள் குடிநீராகவும்,சமைக்கவும் பயன்படுத்தி வந்தனர்.தற்போது ஊரணி வற்றி உள்ளே உள்ள கிணற்றிலும் நீர் வற்றி விட்டது.

கண்மாயிலுள்ள போர்வெல்களில் இரண் .... More
காரைக்குடி அழகப்பா கலை கல்லுாரி வளாகத்தில் அழகப்பர் பிறந்த நாள் விழா  Apr 7, 18
அழகப்பர் பிறந்த நாள் விழாவையொட்டி துணைவேந்தர் சுப்பையா தலைமையில் பல்கலை அதிகாரிகள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் காரைக்குடி அழகப்பா கலை கல்லுாரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத .... More
NEWS REPORT: ECR 'சைக்கிள் ஷேரிங்' : மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு  Apr 12, 18
ECR சாலையில், சைக்கிள் ஷேரிங் திட்டம் கொண்டு வருவது தொடர்பாக, தனியார் நிறுவன உதவியுடன், சென்னை மாநகராட்சி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

சென்னை மாநகரில், பொதுமக்களிடம் சைக்கிள் ஓட்டுவது குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், .... More