Nagaratharonline.com
<< August 2015 >>
S M T W T F S
            1
23 4 5 6 7 8
910 11 12 13 14 15
1617 18 19 20 21 22
2324 25 26 27 28 29
3031          
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
பொன்னமராவதியில் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வலியுறுத்தல்  Aug 5, 15
பொன்னமராவதியில் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என நகர காங்கிரஸ் தலைவர் எஸ். பழனியப்பன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

பொன்னமராவதி பேரூ .... More
குழந்தைக் கவிஞருக்கு கம்பன் அடிப்பொடி விருது அளிப்பு  Aug 10, 15
காரைக்குடி கம்பன் கழக நிறுவனர் சா. கணேசன் நினைவாக ஏற்படுத்தப்பட்ட கம்பன் அடிப்பொடி விருது, சனிக்கிழமை குழந்தைக் கவிஞர் செல்லகணபதிக்கு வழங்கப்பட்டது.

விருது வழங்கும் விழாவில், சாகித்ய அகாதெமி, பால புரஸ்கார் விருதுபெறும .... More
பொன்னமராவதியிலிருந்து வேகுப்பட்டி சாலை பழுதுபார்க்கும் பணியை தடுத்து நிறுத்திய மக்கள்  Aug 6, 15
பொன்னமராவதியிலிருந்து வேகுப்பட்டிக்கு புதிய சாலை அமைக்கக் கோரி, வியாழக்கிழமை நடைபெறவிருந்த பழுதுபார்க்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

பொன்னமராவதியிலிருந்து வேகுப்பட்டி செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து ஆ .... More
திருமலையில் மீண்டும் பெட்ரோல் விற்பனை நிலையம்  Aug 30, 15
திருமலையில் மீண்டும் பெட்ரோல் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.
திருப்பதி திருமலைக்கு சொந்த வாகனங்களில் வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் அங்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல் விற்பனை நிலையம் த .... More
கொப்பனாபட்டியில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் ஒத்திவைப்பு  Aug 30, 15
கொப்பனாபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் கொப்பனாபட் .... More
காரைக்குடியில் நாளை கம்பன் அடிப்பொடி பெயரில் விருது வழங்கும் விழா:  Aug 6, 15
காரைக்குடி கம்பன் கழக நிறுவனர் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் நினைவாக, கம்பன் அடிப்பொடி விருது வழங்கும் விழா சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது.

இது குறித்து, கம்பன் கழகச் செயலர் பழ. பழனியப்பன் தெரிவித்ததாவது: காரைக்குடி கல்லுக் .... More
கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கல்லூரியில் ஆங்கில மன்ற துவக்கவிழா  Aug 5, 15
கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கில மன்ற துவக்கவிழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் மன்றத்தை துவக்கி வைத்துப் பேசினார். கல்லூரி முதல்வர் செல்லப்ப .... More
துருப்பிடித்த பெட்டிகளுடன் இயக்கப்படும் ஹவுரா எக்ஸ்பிரஸ்: ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியம்  Aug 12, 15
கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி வழியாக ஹவுராவுக்கு இயக்கப்படும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள பல பெட்டிகள் துருப்பிடித்திருக்கின்றன.

நேற்று இந்த எக்ஸ்பிரஸ் ரயில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த .... More
NEWS REPORT: ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி !  Aug 12, 15
கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 64.78-ஆக புதன்கிழமை வீழ்ச்சியடைந்தது.
கடந்த ஐந்து நாள்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த ரூபாய் மதிப்பு, புதன்கிழமை 59 பைசா சரிந்தது.
மந்தமாகி வரு .... More
ராங்கியத்தில் நெற்குப்பை இரணிக்கோவில் பங்காளிகள் நடத்திய ஆடி பூர பூசை  Aug 21, 15
நெற்குப்பை இரணிக்கோவில் சார்ந்த முரு.பழ, முத்து கு.மு மற்றும் மு. ராம .மு ., வகையறா பங்காளிகள் குடும்பத்துடன் இணைந்து 16/08/2015 அன்று ராங்கியத்தில் கிடாய் வெட்டி பெரியகருப்பர் மற்றும் சின்னக்கருப்பர் ஆகிய குல தெய்வங்களுக்கு பொ .... More
NEWS REPORT: கண்டவராயன்பட்டி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்  Aug 21, 15
கண்டவராயன்பட்டி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஆக.21) நடைபெற்றது

கண்டவராயன்பட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்குச் சொந்தமான ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேக விழா .... More
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அடையாள அட்டை தேவையில்லை: புதிய முறை செப்டம்பரில் அமல்  Aug 10, 15
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அடையாள அட்டை தேவையில்லை என்ற புதிய முறை செப்டம்பர் 1-ம் தேதி அமல்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவின்போது, அடை .... More
NEWS REPORT: நெற்குப்பை பேரூராட்சியில் பாலிதீன் பை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி  Aug 14, 15
நெற்குப்பை பேரூராட்சியில் பாலிதீன் பை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நெற்குப்பை பேரூராட்சியை ஆக.15 முதல் பாலிதீன் பை இல்லாத பேரூராட்சியாக மாற்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வ .... More
NEWS REPORT: திருப்பதி லட்டுக்கு 300 வயது.  Aug 6, 15
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டுவுக்கு தற்போது 300 வயதாகிறது.

திருப்பதி திருக்கோயிலின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில், திருப்பதி லட்ட .... More
திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள் கோயிலில் 108 கலச பூஜை  Aug 30, 15
திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெளமிய நாராயணப் பெருமாள் கோயிலில் பவித்ர பூஜையை முன்னிட்டு, புதன்கிழமை 108 கலசாபிஷேகம் நடைபெற்றது.

திருக்கோயில்களில் நடைபெறும் பூஜை மற்றும் விசேஷங்களில் ஏதேனும் குறைபாடு இருப்பின், ஆண்டுதோறும் பவ .... More
NEWS REPORT: பிட்டுக்கு மண் சுமந்து அருள்பாலித்த சுந்தரேசுவரர்  Aug 30, 15
மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில், சுவாமி பிட்டுக்கு மண் சுமந்த லீலை புதன்கிழமை நடைபெற்றது.
சிவபக்தையான பிட்டு விற்கும் வந்தியக் கிழவிக்கு பதிலாக சிவபெருமானே கூலி ஆளாக வந்து பிட்டுக்காக மண் ச .... More
NEWS REPORT: காரைக்குடி நகர சிவன் கோயிலில் கும்பாபிஷேகம்  Aug 30, 15
காரைக்குடி நகரத்தார் நகர சிவன் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

காரைக்குடி நகரின் மையப் பகுதியில் சுமார் 142 ஆண்டுகள் பழமைவாய்ந்த நகர சிவன் கோயில் உள்ளது. இங்கு, அருள்மிகு மீனாட்சியம்மன் உடனாய .... More