Nagaratharonline.com
<< March 2013 >>
S M T W T F S
          1 2
34 5 6 7 8 9
1011 12 13 14 15 16
1718 19 20 21 22 23
2425 26 27 28 29 30
31           
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
NEWS REPORT: News about Nagarathargateway.com in அப்பச்சி வந்தாச்சு magazine  Mar 23, 13
Thanks to அப்பச்சி வந்தாச்சு magazine editor for publishing about our website.

regards
Editor
Nagarathargateway.com
மேலைச்சிவபுரியில் பொதுமக்கள் உண்ணாவிரதம்  Mar 31, 13
இலங்கை இனப்படுகொலையை கண்டித்து பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி ஊர் பொதுமக்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்தும்,ஈழத்தில் .... More
இலுப்பக்குடியில் மூலவர் சிலையில் சூரிய வெளிச்சம் : கோயிலில் கூடும் பக்தர்கள் கூட்டம்  Mar 14, 13
இலுப்பக்குடியில் வால குருநாத அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. ஆண்டு தோறும் மார்ச் 8 முதல் 20 வரையிலும், செப்.,17 முதல் 29 வரை தினமும் காலை 6.30- 7.00 மணி வரை மூலவர் சிலையில் சூரிய வெளிச்சம் நேரடியாக விழும் காட்சியை பார்க்க முடியும். இந்ந .... More
செட்டிநாடு வீடுகள் புதுப்பிப்பு  Mar 2, 13
வெளிநாட்டு பயணிகளை வரவேற்க, செட்டிநாடு வீடுகள்,பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, தங்கும் குடில்களாகவும்,அருங்காட்சியகமாகவும் மாற்றப்படுகிறது.

காரைக்குடி, கோட்டையூர், பள்ளத்தூர், கானாடுகாத்தான், கொத்தமங்கலம், ஆத்தங்கு .... More
பட்டதாரிகளுக்கு L I C -ல் பணி (மொத்த காலியிடம்: 750)  Mar 16, 13
பொதுத்துறை நிறவனமான எல்.ஐ.சி.யில் காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி நிர்வாக அலுவர்

குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறைய .... More
இரண்டுக்கு ஒன்று இலவசம்:கோ-ஆப்டெக்ஸில் சலுகைத் திட்டம் தொடக்கம்  Mar 3, 13
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மையங்களில் இரு பொருள் வாங்கினால் ஒரு பொருள் இலவசம் என்ற திட்டத்தை, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர்கள் தொடக்கி வைத்தனர்.

வேஷ்டி, சேலை, துண்டு, பெட்ஷீட் என எந்தப் பொருளாக இருந்தாலும் 2 வாங்கினால் ஒன .... More
NEWS REPORT: பட்ஜெட் 2013 எதிரொலி: சொத்து வாங்கினால், விற்றால் என்ன பாதிப்பு ஏற்படும்?  Mar 8, 13
2013-2014ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் இனி ரூ. 50 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை விற்கையில் 1 சதவீத வரி செலுத்த வேண்டும் என்று அறிவித்தார். அதாவத .... More
காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் கண்காணிப்பு தேவை : பணம் வைத்திருப்போரை நோட்டமிடும் கும்பல்  Mar 3, 13
காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டிற்கு, பணத்துடன் வரும் பயணிகளை, நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் கும்பலின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவற்றை கண்காணிக்க போலீசார் முன்வரவேண்டும். காரைக்குடி அருகே உள்ள புதுவயல் அரிசி ஆலைகளில் இருந .... More
இடியும் நிலையில் பாகனேரி நூலகம்  Mar 30, 13
பாகனேரியில்,இடியும் நிலையில் உள்ள அரசு நூலகத்தால்,வாசகர்கள் அச்சத்தில் உள்ளனர்.கடந்த 40 ஆண்டுக்கு முன், தனி நபர் ஒருவரால் துவங்கிய இந்நூலகம் அரசுடமையாக்கப்பட்டு, செயல்படுகிறது. இங்கு, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களும்,100 .... More
ATM வசதியில்லாததால் மதகுபட்டி மக்கள் தவிப்பு  Mar 4, 13
மதகுபட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் போக்குவரத்து அதிகமாக உள்ளது.பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வந்து செல்வதால் மக்களின் அவசர தேவைக்கு பணம் எடுப்பதற்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வசதி இல்லாததால் இப்பகுதி மக் .... More
சிங்கப்பூரில் இந்தியர் உள்பட 70,000 வெளிநாட்டினர் வேலை இழக்கும் அபாயம்  Mar 4, 13
சிங்கப்பூர் அரசு கொண்டுவந்துள்ள புதிய கொள்கை காரணமாக இந்தியர்கள் உள்ளிட்ட அனுபவம் குறைவான 70,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் பணியாளர் நலத் துறை அமைச்சகம் கூறுகைய .... More
பிள்ளையார்பட்டியில் ரூ 2.1 கோடியில் பஸ் ஸ்டாண்ட்  Mar 30, 13
பிள்ளையார்பட்டியில் ரூ 2.1 கோடி மதிப்பில் பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கான இடத்தில் மண் பரிசோதனை பணி துவங்கியது.திருப்புத்தூர்-காரைக்குடி ரோட்டில் உள்ள பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம்.இங்கு பஸ் .... More
கல்லலில் மருத்துவ வசதி கிடைக்காமல் மக்கள் அவதி  Mar 20, 13
கல்லலில் அரசு மருத்துவமனை இல்லாமல் மக்கள் மருத்துவ வசதிக்காக வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.கல்லலில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

இங்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றிய மருத்துவமனை செயல்பட் .... More
பஸ் வசதியில்லாததால் ரயில் பயணிகள் அவதி  Mar 20, 13
காரைக்குடி ரயில் நிலையத்தில், ரயில்கள் வந்து செல்லும் நேரத்தில்,போதிய பஸ் வசதியில்லாததால்,ஆட்டோவில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கும், நகருக்கும் இடைப்பட்ட தூரம் மூன்று கி .... More
மதகுபட்டி-கல்லல் ரோடு ஆக்கிரமிப்பால் நெரிசல்  Mar 20, 13
மதகுபட்டியிலிருந்து கல்லல் செல்லும் ரோட்டில் இந்திராநகரை தாண்டி ரோட்டின் இரு புறமும் குறுகியதாக உள்ளது.எதிரே வரும் வாகனங்கள் செல்லும் வரை இதர வாகனங்கள் நின்று செல்ல வேண்டியுள்ளது.ரோட்டின் இரண்டு பக்கமும் வணிக வளாகங்க .... More
பொன்னமராவதி வணிக வளாகத்தில் தீ விபத்து: 3 கடைகள் நாசம்  Mar 21, 13
பொன்னமராவதி பேருந்து நிலைய வணிக வளாகத்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் நாசமாகின.

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் உள்ள பேரூராட்சி வணிக வளாகத்தில் நாளிதழ் மற்றும் வார இதழ் முகவர் ஆர்.எம்.எஸ். ராஜாவின் பெ .... More
தேவகோட்டையில் தனியார் பஸ்சில் தீவிபத்து; பயணிகள் உயிர்தப்பினர்  Mar 8, 13
தேவகோட்டையில் உள்ள திருச்சி–ராமேசுவரம் சாலையில் நேற்று இரவு காரைக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு ஒரு அரசு பஸ் வந்தது. அப்போது பஸ்சின் முன்பகுதியில் இருந்த என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. அதைத்தொடர்ந்து பஸ் நிறு .... More
திருப்புத்தூர் -பொன்னமராவதி ரோட்டில் விபத்தை தடுக்க தரைப்பாலம்  Mar 11, 13
திருப்புத்தூர்-பொன்னமராவதி ரோட்டில் ஆத்திக்காடு வடக்கூர் வளைவில் விபத்துக்களை ஏற்படுத்தும் பள்ளங்களை அகற்றி தரை மட்ட பாலம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆத்திக்காடு வடக்கூர் வளைவு அருகே, ரோட்டில் பெரும் பள்ளங்கள் .... More
கண்டரமாணிக்கம் கொள்ளையில் ஐவர் சிக்கினர்  Mar 11, 13
கண்டரமாணிக்கத்தில் வீடுகளை உடைத்து, கொள்ளையில் ஈடுபட்ட 5 பேர்,பெரியகுளத்தில் சிக்கினர்.

சந்தேகத்தின் பேரில், அவர்களிடம் நடத்திய விசாரணையில்,சில மாதத்திற்கு முன்பு, கண்டரமாணிக்கத்தில் சுப்பிரமணியன், ராமநாதன் ஆகியோர் வ .... More
NEWS REPORT: தூத்சாகர் அருவி, கோவா  Mar 7, 13
பால் கடல்' எனும் பெயரை இந்த தூத்சாகர் அருவிக்கு யார் சூட்டினார்களோ தெரியவில்லை. இந்த அருவி மகாசமுத்திரம் போன்று ஒங்காரமிட்டவாறு சீறிக்கொண்டு மலையுச்சியிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அழகு காணக்கிடைக்காத காட்சி. இந்த க .... More
 
  Next >>