Nagaratharonline.com
<< February 2014 >>
S M T W T F S
            1
23 4 5 6 7 8
910 11 12 13 14 15
1617 18 19 20 21 22
2324 25 26 27 28  
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
களையிழந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு  Feb 15, 14
அரளிப்பாறை மஞ்சுவிரட்டுக்கு அனுமதி கிடைக்காததால், சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு களையிழந்து காணப்பட்டது. ஆனால் தடையை மீறி கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அரளிப்பாறை மஞ்சுவிரட்டு சும .... More
NEWS REPORT: பட்டதாரிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணி  Feb 8, 14
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Probationary Officers, Clerk பணியிடங்களை நிரப்ப வேலையற்ற இளைஞர்கள் மற்றும் தகுதியுள்ள பட்டதாரிகளிடமிருந்து ஓவர்சீஸ் வங்கியின் இணைய தளம் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட .... More
திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை வரி வசூலிப்புக்கு எதிர்ப்பு  Feb 14, 14
திருச்சி - காரைக்குடி இடையேயான தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு வரி வசூலிப்பதற்காக கீரனூர் அருகே லட்சுமணப்பட்டி, திருமயம் அருகே லெம்பலக்குடி ஆகிய இடங்களில் சுங .... More
மெய்யப்பன் அறக்கட்டளை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு  Feb 8, 14
மெய்யப்பன் அறக்கட்டளை வழங்கும் தமிழறிஞர் விருது மற்றும் சிறந்த தமிழ் நூலாசிரியர்கள் மற்றும் சிறந்த பதிப்பகத்தாருக்கான பரிசுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மணிவாசகர் பதிப்பக நிறுவனர் ச.மெய்யப்பனின் பிறந்த .... More
உலகம்பட்டியில் ஆச்சியின் நகை பறிப்பு  Feb 8, 14
உலகம்பட்டியில் ரோட்டில் நடந்து சென்ற ஆச்சியிடம் டூவீலரில் வந்தவர் நகையை பறித்து தப்பினார்.

இவ்வூரைச் சேர்ந்த முத்தையா மனைவி விசாலாட்சி 64. இவர் ஞானியார் மடம் கோயிலுக்கு சாமி கும்பிடசென்றார். எஸ்.புதூர் செல்லும் மெயின் ர .... More
மாத்தூர் நகர சிவன் கோயிலில் பிப். 14-ல் தேரோட்டம்  Feb 9, 14
மாத்தூரில் நகரத்தார் கோயிலான அருள்மிகு பெரியநாயகி அம்பிகை உடனுறை ஐந்நூற்றீஸ்வரர் திருக்கோயிலில் பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி, பிப்ரவரி 14-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு கடந்த பிப்.6-ஆம் தேதி கொடியேற்றத்த .... More
சென்னையில் கடும் குளிர்  Feb 9, 14
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இரவு நேரத்தில் சென்னை ஊட்டி போல உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த கடுங்குளிர் குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகார .... More
நெற்குப்பையில் வாசகர் வட்ட விழா  Feb 15, 14
நெற்குப்பை சோமலெ கிளை நூலகத்தில் வாசகர் வட்ட விழா நடந்தது. பயண இலக்கிய முன்னோடி, சோமலெ பிறந்த நாளை முன்னிட்டு, பயணம் தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பரிசுகள் வழங்கினார்.
தேவகோட்டையில் ரத்தினவேலுக்கு சிறப்பு பூஜை  Feb 15, 14
தேவகோட்டையில் மாசிமகத்தை முன்னிட்டு , குன்றக்குடியிலிருந்து வைரம் பதித்த ரத்தினவேல் கொண்டு வரப்பட்டது.சிவன் கோயிலிலிருந்து ரத்தினவேல் ஊர்வலமாக நகர பள்ளிக்கூடத்திற்கு ஊர்வலமாக எடுத்த வரப்பட்டு, அங்கிருந்த சுப்பிரமணி .... More
புத்தகத் திருவிழாவில் கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள்  Feb 23, 14
காரைக்குடி புத்தகத் திருவிழாக்குழு சார்பில் கம்பன் மணிமண்டபத்தில் நடத்தப்பட்ட 12-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் கோவிலூர் ஆதீனம் பேசியது:

மிகப்பெரிய அறிஞர்கள், ஞானி .... More
கண்ணதாசன் மணி மண்டபத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா  Feb 17, 14
காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகளின் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடற்ற தமிழகம் என்ற இலக்கினை அடையும் வகையில் பாரம்பரிய உணவுத் திருவிழா கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொட .... More
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் தில்லையாடி வள்ளியம்மை நூற்றாண்டு நினைவு தினம்  Feb 26, 14
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் தில்லையாடி வள்ளியம்மை நினைவு தினக் கூட்டம் நடைபெற்றது.
மன்றத் தலைவர் ரா.சொக்கலிங்கம், வரலாற்றுக் குரல் என்ற தலைப்பில் பேசியது:

தமிழ்ப் பெண்மணியான தில்லையாடி வள்ளியம்மை, 16 வயது வ .... More
பூலாங்குறிச்சி வ.செ.சிவ., அரசு கல்லூரியில் யிற்சி முகாம்  Feb 23, 14
பூலாங்குறிச்சி வ.செ.சிவ., அரசு கல்லூரியில், அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் மண்புழு உரம் தயாரிப்பு, உணவு காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம்கள்நடந்தது. கல்லூரி முதல்வர் வீரப்பன் தலைமை வகித்தார். மண்புழு உரம் .... More
வில்வ மரத்தை வீட்டில் வளர்த்தால் நல்லது  Feb 1, 14
லட்சுமி தேவியின் திருக்கரங்களில் இருந்து வில்வ மரம் வந்ததாக வராக புராணம் தெரிவிக்கிறது. சிவபெருமானுக்கு விரும்பமான வில்வமரத்தை வீட்டில் வளர்த்து வழிபட்டு வந்தால், குபேரன் வீட்டில் வந்து குடிபுகுவார்.

வில்வ இலைகள் சிவ .... More
பி.இ. IT படிப்பை கைவிடும் 18 கல்லூரிகள்  Feb 18, 14
தமிழகத்தில் வரும் 2014-15 கல்வியாண்டில் 18 பொறியியல் கல்லூரிகளில் பி.டெக். தகவல் தொழில்நுட்ப படிப்பை கைவிட முடிவு செய்துள்ளன.

கடந்த 2013-14 கல்வியாண்டில் இந்தப் படிப்பை 19 பொறியியல் கல்லூரிகள் கைவிட்டன. இப்போது இந்தப் படிப்பை கைவிட .... More
தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி 5 ஆயிரம் கி.மீ., நடைபயணம்  Feb 23, 14
தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி, டில்லியை சேர்ந்த தேவேந்தர், என்ற பட்டதாரி வாலிபர், டில்லியில் இருந்து ராமேஸ்வரம் வரை நடைபயணம் மேற்கொண்டார். டில்லியை சேர்ந்தவர் தேவேந்தர்,34, எம்.பி.ஏ., பட்டதாரி. இவர், மதத்தால் வேறுபட்ட, நம் நாட்ட .... More
கோவிலூர்மடாலயம் சார்பில் நடைபெற்ற குறள் விழா கவியரங்கம்  Feb 1, 14
கோவிலூர்மடாலயம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறள் விழா கவியரங்கத்தின்போது செம்மொழி விருதுபெற்ற முனைவர் தமிழண்ணலுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் தமிழண்ணல் பேசியதாவது: செம்மொழி விருதுபெற குடியரசுத் தலைவர .... More
NEWS REPORT: ஐக்கிய அரபு நாடுகள் கூட்டமைப்பு - INK - Sangam News  Feb 9, 14
Ikkiya Arabu Naadugal Nagarathar Kootamaipu (INK) new committee information.

செட்டிக் கப்பலுக்கு செந்தூரான் துணை” என்பது நமது சமூகத்தின் வாழ்வியல் கோட்பாடு.

அந்த கோட்பாட்டின்படி, செட்டி முருகனின் துணையுடன், “ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பு” (INK) என்கின்ற இந .... More
நாட்டரசன் கோட்டையில் தங்கத்தை திருடி"கவரிங்' வைத்த கண்டக்டர் கைது  Feb 22, 14
நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்தவர் வள்ளியம்மை ஆச்சி,70. இவரது மகள் காரைக்குடியில் வசிப்பதால், நாட்டரசன்கோட்டையில் தனியாக இருந்தார்.
சில நாட்களுக்கு முன், இவரது 2 பவுன் செயின், ஒரு பவுன் தோடு ஆகியவற்றை காரைக்குடியில் அடகு வைக் .... More
திருக்கோஷ்டியூரில் பிப்.14 ல் தெப்பம்  Feb 8, 14
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில், பிப்.14ல் தெப்பம் நடக்கிறது.சிவகங்கை திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில்,பிப்.5 காலை 11.10 மணிக்கு கொடியேற்றப்பட்டது.மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்து,காப்புக .... More
 
  Next >>