Nagaratharonline.com
 
தேவகோட்டையில் ரத்தினவேலுக்கு சிறப்பு பூஜை  Feb 15, 14
 
தேவகோட்டையில் மாசிமகத்தை முன்னிட்டு , குன்றக்குடியிலிருந்து வைரம் பதித்த ரத்தினவேல் கொண்டு வரப்பட்டது.சிவன் கோயிலிலிருந்து ரத்தினவேல் ஊர்வலமாக நகர பள்ளிக்கூடத்திற்கு ஊர்வலமாக எடுத்த வரப்பட்டு, அங்கிருந்த சுப்பிரமணிய சுவாமி சிலை அணிவிக்கப்பட்டது.தொடர்ந்து சிறப்பு அபிஷேகம்,சிறப்பு பூஜைகள் நடந்தன.

ரத்தினவேலை வெளியே எடுத்தால் 18 மூடை அரிசியில் சாப்பாடு தயாரிக்கப்பட்டு வழங்க வேண்டும் என்ற ஐதீகப்படி உணவு தயாரித்து மக்களுக்கு வழங்கப்பட்டது.