Nagaratharonline.com
<< February 2010 >>
S M T W T F S
  1 2 3 4 5 6
78 9 10 11 12 13
1415 16 17 18 19 20
2122 23 24 25 26 27
28           
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
நெற்குப்பை : மூதாட்டியிடம் செயின் பறிப்பு  Feb 24, 10
நெற்குப்பை, நவனிக்களத்தை சேர்ந்த சந்திரசேகரன் மனைவி லெட்சுமி(60). இவர், கடந்த 23ம் தேதி மாலை 5 மணிக்கு தோட்டத்து வேலை முடித்து நெற்குப்பை - மகிபாலன்பட்டி ரோட்டில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். இவரை பின் தொடர்ந்து டூவீலர .... More
வா.மு.​ சேதுராமனுக்கு வரவேற்பு  Feb 17, 10
பொன்னமராவதி,பிப்.​ 16:​ ​ உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு குறித்து சென்னை முதல் குமரி வரை பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ள கவிஞர் வா.மு.​ சேதுராமனுக்கு மேலைச்சிவபுரியில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

​ ​ ​ ​ ​ ​ மேலைச்சிவ .... More
தேவகோட்டையில் செப்டிக்டேங் கழிவுகளை கால்வாயில் விடும் பொதுமக்கள் நோய் பரவும் அபாயம்  Feb 9, 10
சிவங்கை மாவட்டம் தேவகோட்டையில் நல்ல குடிநீர் ஆதாரமும், சுகாதார வசதியும் இருப்பதால் ஏராளமானோர் அங்கு குடிபெயர்ந்த வண்ணம் உள்ளனர். இதனால் இங்கு நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வீடுகட்டி வசித்து வ .... More
பொன்னமராவதி : தெருவிளக்கு அமையுமா?  Feb 9, 10
பொன்னமராவதி சேதுராமன் பெட்ரோல் பங்கிலிருந்து யூனியன் அலுவலகம் செல்லும் வரை தெருவிளக்கு அமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.பொன்னமராவதி சேதுராமன் பெட்ரோல் பங்கிலிருந்து யூனியன் அலுவலகம் செல்லும் சாலை .... More
மேலைச்சிவபுரி கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் தொடக்கம்  Feb 14, 10
பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவைச் சங்கத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு,கல்லூரியின் முதல்வர் தா. மணி தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட .... More
நகரத்தார் பள்ளி ஆண்டு விழா  Feb 8, 10
பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது அவர்களது சொந்தக் கருத்தை திணிக்க வேண்டாம் என தேவகோட்டை நகரத்தார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 88-வது ஆண்டு விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேலாண்மைத் துறை இயக்குநர் கலியமூர் .... More
புதுக்கோட்டை பிரிக்கப்படுமா?  Feb 3, 10
​ தமிழகத்தின் பெரிய கோட்டமும் நிர்வாக ரீதியாக பொதுமக்கள் அதிகம் பிரச்னைகளைச் சந்திக்கும் கோட்டமுமான புதுக்கோட்டை வருவாய்க் கோட்டத்தைப் பிரிக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

​ ​ ​ ​ முந்நூ .... More
கல்லல் : முடங்கிய கால்வாய் பணிகள் ரூ. 50 லட்சம் வீண்  Feb 14, 10
கல்லலில் 50 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட, கழிவு நீர் கால்வாய் பணிகள் பாதியில் முடங்கியுள்ளன. கல்லல் பஸ் ஸ்டாண்ட்- சின்ன ஊரணி ரோட்டில், 50 லட்ச ரூபாயில் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டது. ஆனால்,பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாசல், வெளியேறும .... More
சூரக்குடிகோயிலில் கல்வி வளர்ச்சி நாள் விழா  Feb 3, 10
சிவகங்கை மாவட்டம்,​​ காரைக்குடி அருகே சூரக்குடி நகரச் சிவன் ​ கோயிலில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.

​ ​ ​ ​ விழாவில்,​​ கவிஞர் அரு.​ சோமசுந்தரம் தலைமை வகித்துப் பேசினார்.​ கவிஞர் ஆண்டியப்பன் வரவேற்றுப் பேசினார்.​ க .... More
நீண்ட தூரம் அலையும் கிராமத்தினர்: தனி ஒன்றியம் அமைக்கப்படுமா?  Feb 8, 10
சிவகங்கை அருகே மதகுபட்டியை தலைமையிடமாக கொண்டு, ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும். சிவகங்கை ஒன்றியத்திற்கு உட்பட்டது மதகுபட்டி ஊராட்சி. சுற்றியுள்ள அலவாக்கோட்டை, அழகமாநகரி, நாமனூர், திருமலை ஊராட்சி மக்கள், ஊராட்சி ஒன்றிய .... More
தொடரும் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் மவுனம்  Feb 3, 10
பொன்னமராவதி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுகை மாவட்டத்தில் பெரிய பேரூராட்சியாக இருப்பது பொன்னமராவதிதான். பெரிய பேரூராட்சி என்ற பெயர் மட்டுமே உள்ளது. ஆனால் கிராம .... More
ராங்கியம்மெட்டில் பொதுமக்கள் மறியல்  Feb 20, 10
புதுக்கோட்டை மாவட்டம்,​​ பனையப்பட்டி அருகேயுள்ள ராங்கியம்மெட்டில் மதுக்கடையை ​(கடை எண்-​ 6729) மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை திடீர் சாலை ​ மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

​ ​ ​ ​ ​ ராங்கியம்மெட்டில் உள்ள இந .... More
பொன்னமாரவதி :சங்கிலி பறிப்பு  Feb 20, 10
பொன்னமராவதியில் தனியார் வங்கி ஊழியரிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.

​ ​ பொன்னமாரவதி அருகே உள்ள வலையபட்டியைச் சேர்ந்த சிங்காரம் மகள் ரத்தினம் ​(24).​ இவர் பொன்னமாரவதியி .... More
பொன்னமராவதி அருகே மலைப்பாம்பு பிடிபட்டது  Feb 20, 10
பொன்னமராவதி அருகே 10 அடி நீளமுள்ள இரண்டு மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து தூத்தூர் மலையில் விட்டனர்.பொன்னமராவதி அருகே உள்ள சுந்தரசோழபுரம் கீழப்பட்டியில் வீட்டுதோட்டம் அருகே 2 மலைப்பாம்பு கோழிகளை விரட்டிக் கொண்டிருந் .... More
அரிமழம் சத்திரம் காமாட்சியம்மன் திருக்கோயிலில் சிவராத்திரி விழா  Feb 13, 10
புதுக்கோட்டை,​​ பிப்.​ 12: ​ ​ ​ ​ புதுக்கோட்டை மாவட்டம்,​​ திருமயம் வட்டம்,​​ அரிமழம் அருள்மிகு சத்திரம் காமாட்சியம்மன் திருக்கோயிலில் சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

​ ​ ​ ​ ​ விழாவையொட்டி,​​ நூற்றுக் .... More
திருப்பத்தூரில் மகா சிவராத்திரி விழா  Feb 13, 10
திருப்பத்தூர்,பிப்.13: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஆலயத்தில் நான்கு கால பூஜைகளுடன் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர் சிவகாமசுந்தரி திருத்தளிநாதர் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை ம .... More
பொன்னமராவதி :பூங்கா அமைக்க கோரிக்கை  Feb 5, 10
பொன்னமராவதி அமரகண்டான் குளத்தை சுற்றி பூங்கா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.பொன்னமராவதி ஒரு வளர்ந்து வரும் பகுதியாகும். சிறுவர் முதல் பெரியவர் வரை விளையாடவோ, பொழுதுபோக்கவோ பேரூராட்சி நிர்வாகம் எ .... More
பொன்னமராவதி :போலியோ சொட்டு மருந்து முகாம்  Feb 7, 10
பொன்னமராவதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பொன்-புதுப்பட்டி ரோட்டரி கிளப் சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. பொன்னமராவதி பஸ் ஸ்டாண்டில் புதுகை மருத்துவ உதவி இயக்குநர் உமா முகாமை தொடங்கி வைத்தார். டா .... More
செம்பனூரில் பாலம் கட்டும் பணி மாற்றுப்பாதை இன்றி மக்கள் அவதி  Feb 19, 10
கல்லல் ஒன்றியம் செம்பனூரில் மாற்றுப் பாதை அமைக்காமல் பாலம் கட்டுவதால், இப்பகுதி மக்கள் போக்குவரத்திற்கு வழியின்றி தவிக்கின்றனர்.கல்லல் - மதகுபட்டி ரோட்டில் செம்பனூர் பஸ் ஸ்டாண்ட் அருகே 15 லட்சம் ரூபாய் செலவில், மாநில நெட .... More
அரளிப்பாறை மஞ்சுவிரட்டு  Feb 19, 10
தென் மாவட்டங்களில் புகழ் பெற்ற சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறை மஞ்சுவிரட்டு பிப்., 28ல் நடக்கிறது. மலைமீதுள்ள தண்டாயுதபாணி கோயில் 10 நாள் மாசித்திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. கடைசி நாள் மாசி மகத்தன்று ப .... More
 
  Next >>