Nagaratharonline.com
 
வேகுப்பட்டியில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணி  Jan 11, 13
 
வேகுப்பட்டி ஊராட்சி பாண்டிமான் கோவில் தெருவில் டெங்கு காய்ச்சல் முன் தடுப்புப் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் மற்றும் செவிலியர்கள், வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பிளாஸ்டிக் பொருள்கள், டயர்கள் அப்புறப்படுத்தப்பட்டு, கொசு மருந்து அடிக்கப்பட்டது.