Nagaratharonline.com
<< May 2024 >>
S M T W T F S
      1 2 3 4
56 7 8 9 10 11
1213 14 15 16 17 18
1920 21 22 23 24 25
2627 28 29 30 31  
 
Archive
All News
May, 2024 (5)
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
திருக்கோஷ்டியூரில் வசந்த உற்ஸவம்  May 27, 21
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பெருமாள் கருடாழ்வார் வாகனத்தில் எழுந்தருளி முதலை வாயில் சிக்கிய யானைக்கு மோட்சம் அளிக்கும் 'கஜேந்திர மோட்சம்' நிகழ்ச்சி ஐந்து நாள் உற்ஸவமாக வைகாசியில் வசந்தப்பெருவிழாவாக கொண .... More
கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல்?  May 25, 21
முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி மருந்தை உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்காதால், அந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படலாம். அவசர கால தேவைகளுக .... More
சிங்கம்புணரி பகுதியில் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது.  May 25, 21
சிங்கம்புணரி பகுதியில் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது.

கொட்டாம்பட்டியில் இருந்து சிங்கம்புணரி வழியாக திருப்புத்தூர் வரை பணிகள் நடக்கிறது.ஊரக .... More
NEWS REPORT: ராமேசுவரம் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு: சென்னையை புயல் தாக்கும்  Apr 15, 21
ராமேசுவரம் கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டு அன்று கோவிலின் சோமாஸ்கந்தர் சன்னதிக்கு முன்பாக பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழ் புத்தாண்டையொட்டி ராமேசுவரம் கோவிலில் நே .... More
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடிய கணியன் பூங்குன்றனாருக்கு மகிபாலன்பட்டியில் வரலாற்று துாண்  Apr 15, 21
மகிபாலன்பட்டியில் சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனாருக்கு அரசின் வரலாறு நினைவுத்துாண் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

சங்க இலக்கியம் தமிழில் கி.மு. 500ல் இருந்து கி.பி. 200 வரையில் எழுதப்பட்ட இலக்கியங்கள் ஆகும். 473 புலவர்களின .... More
திருப்பத்தூர் தொகுதி : கண்ணோட்டம்  Mar 25, 21
தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 290647, ஆண்கள் 142327, பெண்கள் 148308, மூன்றாம் பாலினத்தவர் 12.

திருப்பத்தூர் தொகுதியில் திருப்பத்தூர், சிங்கம்புணரி, நெற்குப்பை, கானாடுகாத்தான், பள்ளத்தூர் பேரூராட்சிகளும், திருப்பத்தூர், சிங்கம்புணரி, .... More
ஏப்ரல் 18-ந்தேதி முதல் சென்னை-மதுரை இடையே அதிவேக சிறப்பு ரெயில்  Mar 25, 21
வாரம் இருமுறை இயங்கும் அதிவேக சிறப்பு ரெயில் மதுரை- சென்னை எழும்பூர் இடையே அடுத்த மாதம் 17-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. 18-ந் தேதி முதல் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறது. மதுரையில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமை .... More
கல்லலில் நகரத்தார்கள் செவ்வாய் பொங்கல் விழா  Feb 10, 21
கல்லல் அருகே சொக்கநாதபுரம் நகர காளியம்மன் கோயிலில் தை மாத கடைசி செவ்வாயை முன்னிட்டு நகரத்தார்கள் 319 பானைகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.


ஆண்டுதோறும் தை மாத கடைசி செவ்வாய் அன்று நகரத்தார்கள் சார்பில் செவ்வாய் பொங்கல் வி .... More
நெற்குப்பை International Grandmaster S.P.Sethuraman சிறந்த சர்வதேச விளையாட்டுவீரருக்கான விருது  Feb 9, 21
நெற்குப்பையை சேர்ந்த பனையப்பன்-தெய்வானை யின் மூத்த மகனுமான S.P.Sethuraman[International Grandmaster]க்கு இன்று சிறந்த சர்வதேச விளையாட்டு வீரருக்கான விருதை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழங்கினார். அவ்விருதுடன் பொற் .... More
பள்ளத்துார் : பெண்ணிடம் செயின் பறிப்பு  Feb 9, 21
காரைக்குடி உதயநகரைச் சேர்ந்தவர் சுப்பு மனைவி பாரதி . இவர் உறவினரின் திருமணத்துக்காக பள்ளத்துார் சென்றார். சிவன் கோயில் அருகே, நடந்து சென்று போது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் பாரதியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன .... More
NEWS REPORT: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தெப்பக்குளம் நிரம்பியது  Jan 5, 21
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் ஒரு குடைவரை கோவிலாகும். குன்றைக்குடைந்து அமைக்கப்பட்ட ஒரு கோவில். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

குடைவரை கோவில் என்றாலே .... More
NEWS REPORT: சிங்கம்புணரியில் அகலமாகும் சாலை  Jan 5, 21
கொட்டாம்பட்டி முதல் திருப்புத்துார் வரை ரூ.114 கோடி செலவில் அகலப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. ஏற்கனவே உள்ள சாலையை உயரப்படுத்தி, இருபுறமும் தலா ஒன்றரை மீட்டர் அகலப்படுத்தப்பட உள்ளது. நகர் புறங்களில் இருபக்கமும் 2 மீட்டர் அ .... More
திருநள்ளாறு: சனிப்பெயர்ச்சியில் இருந்து 48 நாட்களுக்கு சனீஸ்வரரை தரிசனம் செய்யலாம்  Dec 22, 20
திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழா இந்த கோவிலில் சிறப்பா .... More
மேலைச்சிவபுரியில் வீட்டில் நகை-வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது  Dec 22, 20
மேலைச்சிவபுரியை சேர்ந்தவர்கள் லட்சுமணன் மற்றும் ரமணப்பிரியன. இருவரும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் திருச்சி மற்றும் சென்னையில் வசித்து வந்தனர். இந்நிலையில் வீட்டை பராமரிக்க மேலைச்சிவபுரியை சேர்ந்த சரஸ்வதி என்பவர் பரா .... More
NEWS REPORT: இரணிக்கோவிலில் தனுர் மாத பூஜை  Dec 11, 20
இரணிக்கோவிலில் தனுர் மாத பூஜை
நெற்குப்பை பேரூராட்சியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்  Nov 22, 20
நெற்குப்பை பேரூராட்சியில் நேற்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதன்படி செயல் அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் .... More
ஜன.,1 முதல் நான்கு சக்கர வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம்  Nov 8, 20
வரும் 2021ம் ஆண்டு ஜன.,1 ம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களும், சுங்கச்சாவடிகளை கடக்கும்போது பாஸ்டேக் அட்டை வைத்திருப்பது கட்டாயம் என மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தர .... More
பொன்னமராவதி அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்- என்ஜினீயர் பலி  Nov 1, 20
பொன்னமராவதி அருகே உள்ள புதுவளவு பகுதியை சேர்ந்தவர் அருண்ராஜ்(வயது 24). கட்டிட என்ஜினீயர். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பூலாங்குறிச்சி நோக்கி சென்று கொண்டு இருந்தார். வேகுப்பட்டி ஏனமேடு அருகே சென்றபோது பூ .... More
தீபாவளி பண்டிகையையொட்டி செட்டிநாடு கைத்தறி கண்டாங்கி சேலைகள் தயாரிப்பு பணி மும்முரம்  Nov 1, 20
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கண்டாங்கி சேலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் கடந்த 2019-ம் ஆண்டு செட்டிநாடு கண்டாங்கி சேலைகளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்ததால் இத்தொழில் மக்களிடையே .... More
தீபாவளி பண்டிகை- செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிக்கும் பணி மும்முரம்  Nov 1, 20
பொதுவாக விழாக்காலம், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்காக இந்த செட்டிநாட்டு பலகாரங்களுக்கு அதிக அளவில் ஆர்டர்கள் வந்து சேரும். இதுதவிர ஆண்டுதோறும் வரும் தீபாவளி பண்டிகையின்போதும் இந்த செட்டிநாட்டு பலகாரங்களின் தேவ .... More
 
<< Prev   Next >>