Nagaratharonline.com
 
பள்ளத்துார் : பெண்ணிடம் செயின் பறிப்பு  Feb 9, 21
 
காரைக்குடி உதயநகரைச் சேர்ந்தவர் சுப்பு மனைவி பாரதி . இவர் உறவினரின் திருமணத்துக்காக பள்ளத்துார் சென்றார். சிவன் கோயில் அருகே, நடந்து சென்று போது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் பாரதியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கசெயினை பறித்துச் சென்றுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.