Nagaratharonline.com
 
NEWS REPORT: அரசு துறைகளில் 13720 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன  Sep 10, 15
 
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,300 பணியிடங்களை நிரப்பப்படுவதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

அறிவிப்பில் கிராம நிர்வாக அதிகாரி(VAO) - 800, நேர்முகத் தேர்வு இல்லாத குரூப் -2 ஏ பணியிடங்கள் - 1,700, குரூப் - 4 பணியிடங்கள் - 2,800 என, 5,300 காலியிடங்களுக்கான அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும்.

இதற்கான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.