Nagaratharonline.com
 
NEWS REPORT: ஹோசூர் நகரத்தார் இல்லத்தில் திருப்புகழ் பாராயணம்  Sep 6, 15
 
 
4/09/2015 அன்று, ஹோசூரில் வலையபட்டி சா.சி , பழனியப்பன் இல்லத்தில், திருப்புகழ் பாராயணம் காலை 10 மணி அளவில் துவங்கிய பாராயணம் மதியம் 1 மணி வரை சிறப்பாக நடந்தது. அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் பாடல்களை ஆச்சிமார்கள் இடைவிடாது பாடினர்.

பிறகு தீப வழிபாடு செய்து, அனைவரும் முருகன் அருள் பெற்றனர், நிறைவாக, பழனியப்பனும் அவர் துணைவியார் விஜயா பழனியப்பனும் விருந்து உபசரித்தனர்.