Nagaratharonline.com
 
தேவகோட்டையில் நூல் வெளியீட்டு விழா  Jan 16, 14
 
தேவகோட்டையில், பொறியாளர் வேலுச்சாமி எழுதிய, "சிவஸ்தல மஞ்சரி' நூல் வெளியீட்டு விழா நடந்தது.

கவிஞர் அருசோமசுந்தரன் தலைமை வகித்தார். நூல் ஆசிரியர் வேலுச்சாமி வரவேற்றார். பேராசிரியர் தேவநாவெங்கடாசலம், முதல் பிரதியை பெற்றார். பேராசிரியர்கள் சுப்பையா, சபாஅருணாசலம், கல்லூரி முன்னாள் முதல்வர் அருணாசலம்,கவிஞர் பழனியப்பன், புலவர் சுந்தரம், பொறியாளர் ஏகப்பன், காசிநாதன்,வெங்கடா
சலம் பங்கேற்றனர்.