Nagaratharonline.com
 
சிவ​கங்கை: சங்​கா​பி​ஷே​கம்  Dec 9, 09
 
மானா​ம​துரை,​ டிச.7:​ சிவ​கங்கை மாவட்​டம்,​ மானா​ம​துரை ரயில் நிலை​யம் எதிரே உள்ள பூர்​ண​சக்​கர விநா​ய​கர் கோயி​லில் உள்ள ​ ஸ்ரீகா​சி​வி​சு​வ​நா​தர் சன்​ன​தி​யில் திங்​கள்​கி​ழமை சங்​கா​பி​ஷே​கம் நடை​பெற்​றது. ​ ​ இதை​யொட்டி காசி​வி​சு​வ​நா​தர் சன்​னதி முன்பு 108 சங்​கு​க​ளில் புனி​த​நீர் வைத்து யாகம் வளர்த்து பூஜை​கள் நடத்​தப்​பட்​டன. ​ ​ ​ இதன்​பின் காசி​வி​சு​வ​நா​த​ருக்கு பூஜை செய்​யப்​பட்ட புனித நீரை ஊற்றி அபி​ஷே​கம் நடத்தி அலங்​கா​ரம் செய்​யப்​பட்​டது. ​ ​ ​ இதன்​பின் சுவா​மிக்கு ஆரா​த​னை​கள்,​ சிறப்பு பூஜை​கள் நடை​பெற்​றன. ​இதில் ஏரா​ள​மான பக்​தர்​கள் கலந்​து​கொண்டு சுவாமி தரி​ச​னம் செய்​த​னர்.

Source: Dinamani 09/12/09