Nagaratharonline.com
 
டிச. 8 காரைக்​கு​டி​யில் மின் தடை  Dec 4, 09
 
காரைக்​குடி,​ டிச. 3: சிவ​கங்கை மாவட்​டம் காரைக்​கு​டி​யில் தமிழ்​நாடு மின்​வா​ரி​யம் பரா​ம​ரிப்​புப் பணி​களை மேற்​கொள்​ள​வி​ருப்​ப​தால் வரும் செவ்​வாய்க்​கி​ழமை ​(டிச.8) மின் விநி​யோ​கம் இருக்​காது என அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.

​ ​ காரைக்​குடி 110 உப​மின் நிலை​யத்​தில் இம்​மா​தம் 8-ம் தேதி மாதாந்​திர பரா​ம​ரிப்​புப் பணி​கள் நடை​பெ​ற​வி​ருப்​ப​தால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி​வரை நடை​பெற உள்​ளது. ​

​ எனவே காரைக்​குடி,​ தேவ​கோட்டை சாலை,​ அரி​யக்​குடி,​ பேயன்​பட்டி,​ ஆறா​வ​யல்,​ செக்​கா​லைக்​கோட்டை மற்​றும் அத​னைச் சுற்​றுப்​பு​றக் கிரா​மங்​க​ளில் மின் விநி​யோ​கம் இருக்​காது என்று சிவ​கங்கை மின் நிர்​மான வட்ட மேற்​பார்​வைப் பொறி​யா​ளர் ஆர்வி. யதீந்​தி​ரன் தெரி​வித்​துள்​ளார்.

Source:Dinamani - 04 Dec 2009