Nagaratharonline.com
<< September 2013 >>
S M T W T F S
12 3 4 5 6 7
89 10 11 12 13 14
1516 17 18 19 20 21
2223 24 25 26 27 28
2930          
 
Archive
All News
May, 2024 (5)
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
NEWS REPORT: ‘Tholkaapiyar Award’ for Tamil scholar தமிழண்ணல்  Sep 4, 13
Tamizhannal,Tamil scholar, has been chosen for the ‘Tholkaapiyar Award,’ instituted by the Central Institute of Classical Tamil, for 2010-2011.

Carrying a cash prize of Rs. 5 lakh and a certificate, the ‘Tolkappiyar Award’ is given to individuals who have significantly contributed to the study of classical Tamil, according to an official release.

நெற்குப்பையில் பிறந்த நகரத்தார், தமிழண்ணல் அவர்களுக்கு, இந்த விருது வழங்கப்படுகிறது .
.... More
NEWS REPORT: NANRI PARENTS ASSOCIATION AGM MEETING - A Report  Sep 22, 13
THE ANNUAL GENERAL BODY MEETING of NANRI PARENTS ASSOCIATION HELD ON 14-09-2013 AT 10.00 AM AT OLD NO.204, VELLALAR STREET, PURASAWAKKAM, CHENNAI 600008 (ABOVE MUTHU MEDICAL SHOP).

Mr.SP.Singaram President of the association presided over the Meeting.
After Prayer Mr.Singaram welcomed the gathering and explained the motto of association.
One minute silence was observed to condole the demise of Mr.V.Nachiappan, member.
Secretary Mr.CT.Meyyappan explained the activities of our association performed in the last one year.

Following Members were elected as office bearers and Executive C .... More
மகிபாலன்பட்டி ஸ்ரீ பூங்குன்ற நாயகி அம்மன் கோயில்காளைக்கு அஞ்சலி  Sep 10, 13
மகிபாலன்பட்டி ஸ்ரீ பூங்குன்ற நாயகி அம்மன் கோயிலில்,கடந்த 16 ஆண்டுகளாக இருந்த கோயில் காளை, ஓராண்டாக,உடல் நலிவுற்றுநேற்று முன்தினம், இறந்தது.

பூமேடை எனப்படும் இடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக காளையின்உடல்வைக்கப்பட்டது.கி .... More
அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் ஏராளமானோர் தரிசனம்  Sep 21, 13
அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையன்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோயில் தென் திருப்பதி என்று .... More
பழனியிலிருந்து சென்னைக்கு அக்டோபர் 2-ல் புதிய ரயில்: என்.எஸ்.வி.சித்தன்  Sep 21, 13
பழனியிலிருந்து சென்னைக்கு புதிய ரயில் சேவை, அக்டோபர் 2ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் என்.எஸ்.வி.சித்தன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

சென்னை சென்ட்ரலி .... More
பாகனேரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்  Sep 11, 13
பாகனேரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.விநாயகர் சதுர்த்தியன்று மாரியம்மன் கோவில் அருகே வைக்கப்பட்ட விநாயகருக்கு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது.

நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பெருமாள்கோவில், காளியம்மன .... More
NEWS REPORT: எழும்பூரில் இருந்து புறப்படும் முக்கிய ரயில்களின் விவரம்  Sep 21, 13
ரயில் எண் ரயிலின் பெயர் நேரம்

16127 குருவாயூர் எக்ஸ்பிரஸ் காலை 7.40

16853 திருச்சி (சோழன் எக்ஸ்பிரஸ்) காலை 8.15

12635 மதுரை (வைகை எக்ஸ்பிரஸ்) பகல் 1.20

12605 திருச்சி (பல்லவன் எக்ஸ்பிரஸ்) பிற்பகல் 3.45

16105 திருசெந்தூர் (செந்தூர் எக்ஸ்பிரஸ்) மாலை 4.05
.... More
பொன்னமராவதியில் நகை பறிப்பு  Sep 4, 13
பொன்னமராவதியில் செவ்வாய்க்கிழமை இருவேறு சம்பவங்களில் பேருந்து பயணிகளிடம் ரூ. 1.12 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டன.

பொன்னமராவதி அருகேயுள்ள திருக்களம்பூரைச் சேர்ந்த எஸ். வைத்தியநாதன் தனது மனைவியுடன் பேருந்தில .... More
காரைக்குடியில் "அல்ட்ரா'-வுக்கு பதில் "ஆர்டினரி' பஸ் பயணிகளை ஏமாற்றியதால் முற்றுகை  Sep 11, 13
காரைக்குடியில் இரவு 8.30 மணிக்கு சென்னைக்கு செல்லும், அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சுக்காக, 50க்கும் மேற்பட்ட பயணிகள் ரூ.330 கொடுத்து முன்பதிவு செய்திருந்தனர். சாதாரண பஸ்சுக்குரிய கட்டணம் ரூ.245. ஆனால், 8.30 மணிக்கு வரவேண்டிய, அல்ட்ரா டீலக்ஸ் .... More
செப்.,23 ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திரம் மேலாண்மைக்கழகத்தின் நிர்வாகப் பதவிக்கான தேர்த  Sep 21, 13
காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திரம் மேலாண்மைக்கழகத்தின் நிர்வாகப் பதவிக்கான தேர்தல் காரைக்குடியில் செப்.,23ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலாண்மைக்கழகத்தினர் தெரிவித்துள்ளதாவது: ஸ்ரீகாசிநாட்டுக்கோட்டை நகர .... More
திருப்புத்தூரில் அதிகாரிக்கும் மர்ம கார்கள்  Sep 21, 13
திருப்புத்தூர் பகுதியில் மர்மமான முறையில், வெளிமாநிலக் கார்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில், சில நாட்களுக்கு முன்பு, போதிய ஆவணங்களின்றி, பல லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுக்கார்கள், கே .... More
தமிழக அரசு சின்னத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தை அகற்ற மனு: ஹைகோர்ட் தள்ளு��  Sep 20, 13
சென்னை ஹைகோர்டில் பொதுநல மனுவில் கூறப்பட்டு இருந்தது:

தமிழ்நாடு அரசின் சின்னத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் இடம் பெற்றுள்ளது. இது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மேலும், அரசு சின்னத்தில் இடம் பெ .... More
துலாவூர் நகரத்தார் பெண்கள் குருபீடத்தில் குருபூஜை  Sep 22, 13
காரைக்குடி அருகே துலாவூர் நகரத்தார் பெண்கள் குருபீடத்தில் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையதும், சைவ ஆதீன மடங்கள் பதினெட்டில் ஒன்றானதுமான துலாவூர் ஆதீனத்தில் ஆதி குருவாகிய ஸ்ரீ நிரம்ப .... More
NEWS REPORT: உழவன் ரயிலில் 1,288 இருக்கைகள்  Sep 1, 13
உழவன் விரைவு ரயில் தஞ்சாவூரிலிருந்து நாள்தோறும் இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.55 மணிக்கு சென்னையை சென்றடையும். இதேபோல, சென்னையிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூருக்கு மறுநாள் காலை 7.15 மணிக்கு வந்தடையும் .... More
திருநாகேஸ்வரம் ராகுபகவானுக்கு தங்கமுலாம் கவசம்  Sep 1, 13
கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதசுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீராகுபகவான் உற்சவ மூர்த்திக்கு ரூ. 3 லட்சத்தில் தங்கமுலாம் பூசிய கவசத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

நவக்கி .... More
தொகுதி மேம்பாட்டு நிதி வருமா? மதகுபட்டி மக்கள் எதிர்பார்ப்பு  Sep 25, 13
மதகுபட்டி ஊராட்சிக்கு சிவகங்கை எம்.பியும்,மத்திய அமைச்சருமான சிதம்பரம் கடந்த 20 வருடங்களாக எந்த பணிக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்ற புகார் உள்ளது. 20 வருடங்களுக்கு முன்னர் ஒரு சமுதாய கூடத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த .... More
மெ.மெ.வீதி வளைவில் கால்வாயில் இறங்கிய அரசு பஸ்: தப்பிய பயணிகள்  Sep 2, 13
காரைக்குடியிலிருந்து தேவகோட்டைக்கு, தடம் எண் 363 என்ற எண் கொண்ட பஸ், நேற்று பிற்பகல் 3.45 மணிக்கு சென்றது.30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். டிரைவர் லூர்து பஸ்சை ஓட்டி சென்றார். மெ.மெ.வீதி அருகே உள்ள வளைவில் திரும்பும்போது,எதி .... More
தேவகோட்டையில் கும்பாபிஷேகம்  Sep 2, 13
தேவகோட்டை வெள்ளையன் ஊரணி தெற்கு பகுதி நவசக்தி விநாயகர், மடக்கரை காளியம்மன், மகா முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கருப்புக்குருக்கள் தலைமையில் இரண்டு கால யாகசாலை பூஜைகளுக்கு பிறகு அபிஷேகம் நடந்தன.
அண்ணாமலை பல்கலை இணைவேந்தர் யார்?  Sep 25, 13
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக இணைவேந்தராக, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் செயல்படுவார் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தை, தமிழக அரசு எடுத்துக் கொண்டது. பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக, எ .... More
தேவகோட்டை வாரச்சந்தைக்கு வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்  Sep 20, 13
தேவகோட்டையில் போக்குவரத்து நிறைந்த இடத்தில், வாரச்சந்தை செயல்படுகிறது. இங்கு, சந்தைக்கு காய்கறி கொண்டுவரும் லாரிகள், காய்கறிகளை இறக்கிவிட்டு, வாகனங்களை மெயின்ரோட்டில் நிறுத்துகின்றனர். அவற்றை மீண்டும், மாலை 6 மணிக்கு எட .... More
 
  Next >>