Nagaratharonline.com
 
திருப்புத்தூரில் அதிகாரிக்கும் மர்ம கார்கள்  Sep 21, 13
 
திருப்புத்தூர் பகுதியில் மர்மமான முறையில், வெளிமாநிலக் கார்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில், சில நாட்களுக்கு முன்பு, போதிய ஆவணங்களின்றி, பல லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுக்கார்கள், கேட்பாரின்றி நின்றன. அவற்றை போலீசார் கைப்பற்றி, பில்லப்பன் என்பவரிடம் விசாரித்தனர். இதேபோல், திருப்புத்தூரிலும், போலிப் பதிவெண்கள் கொண்ட, அண்டை மாநிலக்கார்கள், மாதக்கணக்கில் பதிவெண் வாங்காத கார்கள், ஜீப்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவற்றில், "ஆளுங்கட்சி' கொடி உள்ளது. இது குறித்து, போலீசார் விரிவாக விசாரிக்க வேண்டும்