Nagaratharonline.com
 
மகிபாலன்பட்டி ஸ்ரீ பூங்குன்ற நாயகி அம்மன் கோயில்காளைக்கு அஞ்சலி  Sep 10, 13
 
மகிபாலன்பட்டி ஸ்ரீ பூங்குன்ற நாயகி அம்மன் கோயிலில்,கடந்த 16 ஆண்டுகளாக இருந்த கோயில் காளை, ஓராண்டாக,உடல் நலிவுற்றுநேற்று முன்தினம், இறந்தது.

பூமேடை எனப்படும் இடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக காளையின்உடல்வைக்கப்பட்டது.கிராமத்தினர் பலரும், மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு,சேங்கை ஊரணிக்கரையில் முறைப்படி அடக்கம் செய்யப்
பட்டது.