Nagaratharonline.com
<< January 2010 >>
S M T W T F S
          1 2
34 5 6 7 8 9
1011 12 13 14 15 16
1718 19 20 21 22 23
2425 26 27 28 29 30
31           
 
Archive
All News
May, 2024 (5)
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
.கோவில் கும்பாபிஷேக சிறப்பு மலர் வெளியீடு  Jan 9, 10
புதுக்கோட்டையில் இன்று(10ம் தேதி) துவார் வள்ளிநாயக சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்புமலர் வெளியீட்டு விழா நடக்கிறது. வர்த்தக சங்க சில்வர்ஹாலில் நடைபெறவுள்ள விழாவுக்கு மலர் வெளியீட்டு விழாக்குழு செயலர் .... More
நாட்டரசன்கோட்டையில் குரங்கு தொல்லை: மக்கள் அவதி  Jan 8, 10
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் குரங்கு தொல்லையால், மக்கள் அச்சம் அடைந் துள்ளனர்.
இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் அட்டகாசம் செய்கின்றன. பூட்டிக்கிடக்கும் பழைய வீடுகளில் வசிக்கும் இவை, பகலில் மற்ற வீடுகளுக்க .... More
போக்குவரத்து துண்டிப்பு  Jan 6, 10
கல்லல் சர்ச் ரோடு சேதம் அடைந்ததால் போக்குவரத்து துண்டிக் கப்பட்டது. இந்த ரோட்டில் காவிரி குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் ரோடு முழுமையாக தோண் டப்பட்டு, சேதம் அடைந்தது. மூன்று மாதம .... More
பழனி பாதயாத்திரைக் குழுவின் அன்னதான விழா  Jan 17, 10
பொன்னமராவதி வலையப்பட்டி அடைக்கலம் காத்தார் கோயில் அருகே பழனிபாத யாத்திரைக் குழுவின் 13ம் ஆண்டு அன்னதான விழா நடந்தது.விழாவை முன்னிட்டு அடைக்கலம் காத்தார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று முருகப்பெருமானுக் .... More
மின்கம்பி (காப்பர்) திருட்டால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு  Jan 17, 10
சிவகங்கை அருகே மதகுபட்டி, கல்லல் பகுதியில் மின் (காப்பர் வயர்) கம்பி திருட்டு அதிகரிப்பால், கடந்த ஆண்டு மட்டும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 ஆயிரம் மீட்டர் வயர்கள் திருடு போனது. தொடர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்ட .... More
மதகுபட்டியில் உண்ணாவிரதம்  Jan 2, 10
சிவகங்கை அருகே மதகுபட்டி, பெருங்குடி ஊராட்சியை சேர்த்து பேரூராட்சியாக தரம் உயர்த்தவேண்டி கிராமத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.ஊராட்சி தலைவர் வைரவன் தலைமை வகித்தார். குணசேகரன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். பகீரதநாச்சியப .... More
மக்கள் அடையாள அட்டை பெறுவது எப்படி ?  Jan 7, 10
பதினெட்டு வயதான (படிக்கத் தெரிந்த வர்களுக்கு மட்டுமே என்ற விதிமுறை உண்டு.) இந்தியக் குடிமக்கள் விண்ணப்பிக்கலாம். தற்போது இந்தத் திட்டம் சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமில்லாமல், கோவை, திருச்சி, மதுரை, வேலூர், காஞ்சீ புரம், வி .... More
காளைகளுக்கு பயிற்சி; வெண்கல மணி தயாரிப்பு : களை கட்டும் ஜல்லிக்கட்டு  Jan 5, 10
ஜல்லிக்கட்டு "சீசன்' துவங்கியுள்ளதால், மாடுகளுக்கு கழுத்தில் அணியும் வெண்கல மணிகள் தயாரிப்பு பணி சிங்கம்புணரியில் களை கட்டியுள்ளது.ஜல்லிக்கட்டில் வீரத்தை போல, காளைகளை அழகுபடுத்தும் மணி முக்கிய பங்கு வகிக்கிறது. புகழ் ப .... More
வீணாகும் தண்ணீரால் பாழாகும் தார்ச்சாலை  Jan 7, 10
பொன்னமராவதி பகுதியில் ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட குழிகளினால் குண்டும், குழியுமாக இருப்பது ஒருபுறமும், குழாய் பதித்து குழாய் வழியாக வெளியேறும் தண்ணீர் ஒருபுறமும .... More
அஷ்டமி பிரதட்சனம்  Jan 7, 10
தேவகோட்டை நகர சிவன் கோயிலில், மார்கழி அஷ்டமி பிரதட்சனத்தை முன்னிட்டு, சுவாமிகள் படிஅளக்கும் விழா நடந்தது. மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது

source : Dinamalar
கே.வைரவன்பட்டி ரோடு புதுப்பிக்க வேண்டும்  Jan 7, 10
திருப்புத்தூரில் இருந்து சிங்கம்புணரி, பொன்னமராவதி செல்லும் ரோடுகளை கே.வைரவன்பட்டி ரோடு இணைக்கிறது. இந்த வழியாக பொன்னமராவதி சென்றால் 3 கி.மீ., தூரம் குறைகிறது. காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணியால் கண்டவராயன்பட்டி - திருப்ப .... More
100 மையங்களில் போலியோ மருந்து  Jan 11, 10
பொன்னமராவதி ஒன்றியத்தில் 100 மையங்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 10 ஆயிரத்து 454பேருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், பொன்-புதுப்பட்டி ரோட்டரி கிளப்பும் இணைந்து இலவச போலி .... More
செட்டிநாடு பாத்திரதொழில் பின்னடைவு : தொழிலாளர் பற்றாக்குறை  Jan 11, 10
காரைக்குடி கணேசபுரம் பகுதியில் பித்தளை பாத்திரங்கள் தயாரிப்பு தொழில் நடக்கிறது. தெக்கூர், சப்பட்ட சர்வம், அண்டா உள்ளிட்ட செட்டிநாடு பாத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதுதவிர ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரி, காளஸ்திரியில் .... More
காரைக்குடியில் தொடர் திருட்டு: பெண்கள் அச்சம்  Jan 3, 10
காரைக்குடி : காரைக்குடியில் பெண்களிடம் தொடர் வழிப்பறி சம்பவம் நடப்பதால் ரோட்டில் நடமாடவே பெண்கள் அச்சம் அடைகின்றனர். காரைக்குடியில் சில நாட்களாக தனியாக இருக்கும் பெண்களை வழிமறித்து மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து வர .... More
NEWS REPORT: Pillaiyar Nonbu 09 in Bahrain  Jan 1, 10



No title




Pillaiyar Nonbu in Bahrain


Bahrain Nagarathars celebrated the Pillaiyar Nonbu at Mr Palani Alagappan’s
villa in Zinj, Kingdom of Bahrain on Tuesday ,22 December 2009 .


Mr Palani Alagappan and his wife Meena Alagappan warmly welcomed all the
Nagarathars.


The Pillaiyar, nicely decorated with garland and flowers; sticks tied with
Avarampoo (flower) were placed at the .... More

நகரத்தாரின் பாரம்பரிய பொங்கல் விழா : நாட்டரசன்கோட்டையில் உற்சாகம்  Jan 20, 10
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில், நாட்டுக்கோட்டை நகரத்தாரின் (செட்டியார்), பாரம்பரிய "செவ்வாய் பொங்கல்' விழா உற்சாகமாக நடந்தது. ஆண்டு தோறும், தை பொங்கலை அடுத்து வரும், செவ்வாய் அன்று இவ்விழா நடக்கும். வெளியூர், வெளிநாடுக .... More
NEWS REPORT: கலாமடம் & பாதரக்குடி சுவாமிகள் ஜெயந்தி விழா  Jan 21, 10
கலாமடம் & பாதரக்குடி சுவாமிகள் ஜெயந்தி விழா
மனஉறுதி இருந்தால் இந்தியாவை பெருமைப்படும் நாடாக உருவாக்க முடியும்: ப.சிதம்பரம் பேச்சு  Jan 12, 10
காரைக்குடி, ஜன. 10-

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 22- வது பட்டமளிப்பு விழா, நேற்று நடைபெற்றது. தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித்சிங் பர்னாலா கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். முன்ன .... More
பழனி தைப்பூச திருவிழா: 170 சிறப்பு பஸ்கள்  Jan 24, 10
பழனி, ஜன. 23-

பழனி முருகன் கோவிலில் பிரசித்தி பெற்ற தைப்பூச திருவிழா வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி பக்தர்கள் வசதிக்காக மதுரை, திண்டுக்கல், திருச்சி, காரைக்குடி, நத்தம், புதுக் கோட்டை, தேனி, கரூர், ஈரோடு, கோவை, த .... More
நகரத்தார் காவடிகளுக்கு நால்வர்கோவிலில் மரியாதை  Jan 24, 10
தேவகோட்டை, ஜன.23: ;தேவகோட்டையிலிருந்து பழனி செல்லும் நகரத்தார் காவடிகளுக்கு நால்வர் கோவிலில் மரியாதை செய்யப்பட்டது.

நால்வர் கோவில் நிறுவுனர் அரு.சோமசுந்தரன் தலைமையில் காவடி எடுத்து செல்லும் 40 பேருக்கும் பொன்னாடை அணிவித .... More
 
<< Prev    Next >>