Nagaratharonline.com
 
நகரத்தார் காவடிகளுக்கு நால்வர்கோவிலில் மரியாதை  Jan 24, 10
 
தேவகோட்டை, ஜன.23: ;தேவகோட்டையிலிருந்து பழனி செல்லும் நகரத்தார் காவடிகளுக்கு நால்வர் கோவிலில் மரியாதை செய்யப்பட்டது.

நால்வர் கோவில் நிறுவுனர் அரு.சோமசுந்தரன் தலைமையில் காவடி எடுத்து செல்லும் 40 பேருக்கும் பொன்னாடை அணிவித்து அவர்களின் குரு எடுத்து சென்ற வேலுக்கு அபிஷேகம் செய்து மாலை அணிவித்தார்.

Source:Dinamani