Nagaratharonline.com
<< October 2014 >>
S M T W T F S
      1 2 3 4
56 7 8 9 10 11
1213 14 15 16 17 18
1920 21 22 23 24 25
2627 28 29 30 31  
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
கோவிலூர் நாச்சியப்பசுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கு  Oct 12, 14
கோவிலூர் நாச்சியப்பசுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் காட்சி தகவலியல் துறை சார்பில் தகவல் ஊடகத்துறையில் இன்றைய தொழில்நுட்பம் குறித்து கருத்துப்பட்டறை நடைபெற்றது.

கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் தொடக்கி .... More
நேமத்தான்பட்டி : அரசு பஸ் மோதிஒருவர் பலி  Oct 3, 14
நேமத்தான்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சிதம்பரம்,62. அரண்மனை பட்டியை சேர்ந்தவர் செல்வம்.45. இருவரும் திருமயத்தில் இருந்து டூவீலரில் திரும்பினர். காயாம்பட்டி விலக்கு அருகே சென்றபோது, அரசு பஸ் மோதி சிதம்பரம் பலியானார். செட் .... More
நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில், நவராத்திரி விழா  Oct 4, 14
நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. இங்கு, புரட்டாசி திருவிழா செப்.,26 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி சிறப்பு வாகனங்களில் எழுந்தருளின .... More
பூலாங்குறிச்சியில் தனியாக இருந்த ஆச்சியின் 16 பவுன் சங்கிலி பறிப்பு  Oct 27, 14
பூலாங்குறிச்சியில் மூதாட்டியிடம் திங்கள்கிழமை 16 பவுன் நகை பறிக்கப்பட்டது.

பூலாங்குறிச்சியைச் சேர்ந்தவர் சுப்பையா மனைவி உமையாள் (70). இவர் தனியாக இருந்த போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க மர்மநபர் வீட்டிற்குள் புகுந்தாராம்.
.... More
NEWS REPORT: கண்டவராயன்பட்டி தண்டாயுதபாணி கோயிலில் கந்தசஷ்டி விழா  Oct 30, 14
கண்டவராயன்பட்டி தண்டாயுதபாணி திருக்கோயிலில் கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 9 ஆம் ஆண்டு கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு அருள்மிகு வலம்புரி விநாயகருக்கும் தண்டாயுதபாணி சுவாமி .... More
வலையபட்டியில் தனியாக இருந்த மூதாட்டிகளை கொன்று ரூ. 10 லட்சம் திருட்டு  Oct 17, 14
வலையபட்டி கைலாசபதி வீதியைச் சேர்ந்தவர்கள் க. சரஸ்வதி (68), வி. வள்ளியம்மை (73). சகோதரிகளான இருவரும் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் திங்கள்கிழமை வேகுப்பட்டியில் உள்ள தங்கள் நிலத்தை தனது தம்பி சிதம்பரம் மூலம் விற்றனர்.

இத .... More
நெற்குப்பையில் அ.தி.மு.க.வினர் பால்குடம் எடுத்து வழிபாடு  Oct 7, 14
அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி செவ்வாய்க்கிழமை நெற்குப்பை பேரூராட்சி, வடக்கு வாசல் பிடாரிஅம்மன் கோயிலுக்கு 1008 பால்குடம் சுமந்து அக்கட்சியினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

நெற்குப்பை பேரூராட்சிக்குட்ப .... More
சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் நினைவு நாள்  Oct 17, 14
சிறுகூடல்பட்டியில் கண்ணதாசனின் நினைவுநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 1927 ஜூன் 24 ல் பிறந்தவர் கவியரசர் எனப் பெயர் பெற்ற கண்ணதாசன். சிறுக .... More
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலில்,85 லட்சம் ரூபாய் இழப்பு .  Oct 30, 14
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலில், விதிகளுக்கு புறம்பாக, தங்க, வைர நகைகளை உருக்கி, உருமாற்றிய வகையில், 85 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான அதிகாரியை காப்பாற்றும் வகையில் அறநிலையத்துறை செயல்படுவத .... More
செட்டிநாட்டில் உலக உணவு தின விழா  Oct 16, 14
காரைக்குடி அருகே செட்டிநாடு மானாவாரி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உணவுப் பதனிடுதல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில் உலக உணவு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது

நிகழ்ச்சியி .... More
கண்டவராயன்பட்டி, மகிபாலன்பட்டி போன் "கட்'  Oct 17, 14
மகிபாலன்பட்டி,கண்டவராயன்பட்டி கிராமங்களில், தரை வழி போன்கள் பல செயல்படாமல், கிராமத்தினர் தகவல் தொடர்புக்கு திண்டாடுகின்றனர்.
மகிபாலன்பட்டி பி.எஸ். என்.எல். எக்ஸ்சேஞ்சில், கண்டவராயன்பட்டி, வேலங்குடி, மகிபாலன்பட்டி ஆகிய ஊ .... More
NEWS REPORT: அரசு பள்ளிகளில் 652 கணினி பயிற்றுவிப்பாளர் பணி: டிஆர்பி அறிவிப்பு  Oct 16, 14
தமிழகத்தில் பள்ளி கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நேரடியாக நிரப்பப்பட உள்ள 652 Computer Instructor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவ .... More
சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிறு ரேஷன் கடைகள் திறப்பு  Oct 16, 14
சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக ரேஷன் கடைகள் அனைத்தும் அக்.19 அன்று (ஞாயிறு) திறந்திருக்கும். பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கலாம்.

இதற்கு மாற்றாக அக்.,24ல் விடுமுறை விடப்படும்,'' என, கலெக்டர் ராஜாராமன் தெரிவித்த .... More
பிரீமியம் சிறப்பு ரயில்களில் அதிக கட்டணம்: பயணிகள் அதிர்ச்சி  Oct 6, 14
தீபாவளி பண்டிகைக்கான, பிரீமியம் சிறப்பு ரயில்களில், கட்டணம் பல மடங்கு அதிகமாக உள்ளதால், முன்பதிவு செய்ய முயன்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.


இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு வசதியுள்ளதால், பெரும்பாலானோர் முன்பதிவு செய்ய .... More
Dr. Alagappa Alagappan of New York passed away on 25.10.2014  Oct 28, 14
Dr. Alagappa Alagappan of New York passed away on 25.10.2014

Nagarathargateway.com took interview of Dr. Alagappa Alagappan on July 26, 2011.

Below is the audio - http://www.nagarathargateway.com/article_interview_detail.php?article_id=23
நேமத்தான்பட்டி கண்மாய் அருகே முட்செடியில் பச்சிளங் குழந்தை  Oct 21, 14
மனித நேயம் நாளுக்கு நாள் மங்கி வருவதற்கு, நேற்று பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை, முட்செடியில் வீசப்பட்டது, மீண்டும் உதாரணமாக திகழ்ந்துள்ளது.

காரைக்குடி கானாடுகாத்தான் நேமத்தான்பட்டி கண்மாய் அருகே, நேற்று அதி .... More
NEWS REPORT: நகரத்தார்கள் கட்டிய சிங்கப்பூர் முருகன் கோயில் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பு  Oct 21, 14
சிங்கப்பூரிலுள்ள 155 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில், அந்நாட்டின் 67ஆவது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம், அந்நாட்டின் தேசிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் 3ஆவதாக இடம் பெறும் கோயில் இதுவ .... More
 
<< Prev