Nagaratharonline.com
 
சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிறு ரேஷன் கடைகள் திறப்பு  Oct 16, 14
 
சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக ரேஷன் கடைகள் அனைத்தும் அக்.19 அன்று (ஞாயிறு) திறந்திருக்கும். பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கலாம்.

இதற்கு மாற்றாக அக்.,24ல் விடுமுறை விடப்படும்,'' என, கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார்.