Nagaratharonline.com
<< September 2014 >>
S M T W T F S
  1 2 3 4 5 6
78 9 10 11 12 13
1415 16 17 18 19 20
2122 23 24 25 26 27
2829 30        
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
NEWS REPORT: SPECIAL TRAINS FOR POOJA FESTIVAL  Sep 14, 14
Train No.06705 Chennai Egmore – Tirunelveli special train (via.Chord Line) will leave Chennai Egmore at 20.20 hrs. o­n 05.10.2014 and reach Tirunelveli at 10.00 hrs. the next day.

Train No.06711 Chennai Egmore – Tirunelveli special train (via.Chord Line) will leave Chennai Egmore at 10.00 hrs. o­n 07.10.2014 and reach Tirunelveli at 23.00 hrs. the same day.

Train No.06709 Chennai Egmore – Tirunelveli special train (via.Main Line) will leave Chennai Egmore at 22.45 hrs. o­n 06.10.2014 and reach Tirunelveli at 12.30 hrs. the next day.

Train No.06603 Chennai Central – Coimbato .... More
நெற்குப்பை சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியர் மாவட்ட போட்டிக்கு தேர்வு.  Sep 17, 14
நெற்குப்பை சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியர் வட்டார விளையாட்டுப் போட்டியில், வெற்றி பெற்று மாவட்ட போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

தேவகோட்டையில் நடக்கும் மாவட்ட போட்டிக்கு தேர்வானவர்கள்:
14 வயதிற்குட்பட்ட ஆ .... More
கீழப்பூங்குடியில் புதர்மண்டிய குடிநீர் ஊரணி: மக்கள் புகார்  Sep 20, 14
கீழப்பூங்குடியில் குடிநீர் ஊரணி புதர் மண்டி கிடப்பதாக கிராமத்தினர் புகார் தெரிவித்தனர்.

கீழப்பூங்குடியில் இருந்து கூட்டுறவுபட்டி செல்லும் மெயின்ரோட்டிற்கு அருகே குடிநீர் ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் இருந்து கீழப்பூங் .... More
தேவகோட்டை அழகாபுரி நகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்துகுழந்தை பலி  Sep 5, 14
தேவகோட்டை அழகாபுரி நகரில் குடியிருப்பவர் விசுவநாதன்,ப்ரியா தம்பதி. இவருடைய ஒன்றரை வயது குழந்தை செல்லப்பா. நேற்று காலை வீட்டின் முன்புறம் விளையாடிக்கொண்டிருந்தது. அருகில் மூடாமல் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து .... More
NEWS REPORT: உலகிலேயே கண்ணதாசனுக்கு இணையான கவிஞன் கிடையாது: இளையராஜா  Sep 14, 14
கவியரசர் கண்ணதாசனுக்கு இணையான ஒரு கவிஞன் இந்த உலகத்திலேயே கிடையாது என்று இசையமைப்பாளர் இளையராஜா புகழாரம் சூட்டிப் பேசினார்.

காரைக்குடியில் கவியரசர் கண்ணதாசன் சமூக நல அறக்கட்டளை சார்பில் 24-ஆம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் .... More
NEWS REPORT: பட்டதாரிகளுக்கு SBI வங்கிகளில் வேலைவாய்ப்பு : 2986 காலியிடங்கள்:  Sep 1, 14
நிறுவனம்: SBI Associate Bank

பணி: Probationary Officer

காலியிடங்கள்: 2986

பின்னடைவு பணியிடங்கள்: 424

வயதுவரம்பு: 01.09.2014 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பி .... More
NEWS REPORT: புரட்டாசி சனிக்கிழமையின் மகத்துவம்  Sep 19, 14
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெர .... More
NEWS REPORT: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் கும்பாபிஷேகம்  Sep 14, 14
திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் ராஜகோபுரம், மூலவர் விமானம், சிவன், அம்மன் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளின் கோபுரங்கள், கருவறைகள் ஆகியவற்றில் திரு .... More
NEWS REPORT: வலையபட்டி "பச்சை காவடி' தலைமையில், காசிக்கு பாதயாத்திரை சென்ற 20 பேருக்கு, "காசி ஸ்ரீ' பட்டம் "  Sep 16, 14
ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு பாதயாத்திரை சென்ற 20 பேருக்கு, "காசி ஸ்ரீ' பட்டம் வழங்கப்பட்டது.

வலையபட்டி "பச்சை காவடி' தலைமையில், 20 பேர் கொண்ட குழுவினர், கடந்த மே 26ல், ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு, பாதயாத்திரை புறப்பட்ட .... More
காரைக்குடி கழனிவாசல் அரசு மருத்துவமனையில், எலக்ட்ரானிக் திரையில் குழந்தை பிறந்த விபரம்  Sep 14, 14
காரைக்குடி கழனிவாசல் அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 5-க்கும் மேற்பட்ட, குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தைகள் பிறந்த தகவலை அனைவரும் பார்க்கும் வகையில், "டிஜிட்டல் எலக்ட்ரானிக் ஸ்குரோலிங் போர்டு' அமைக்கப்பட்டுள்ளது. இதி .... More
நெற்குப்பை பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை  Sep 24, 14
நெற்குப்பை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், மற்றும் வணிக வளாகங்களில் செயல் அலுவலர் வீரன் தலைமையில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் நெற்குப்பை பேருந்து நிலைய வணிக வளா .... More
காரைக்குடி போஸ்டாபீசில் பாஸ்போர்ட் ஆன் லைன் சேவை  Sep 18, 14
காரைக்குடி,தேவகோட்டை தலைமை போஸ்டாபீஸ்களில்,பாஸ்போர்ட் ஆன் லைன் சேவை, வரும் 22ம் தேதி முதல் அறிமுகப்படுத்தபட உள்ளது.
ரூ.10 கட்டணமாக செலுத்தி,விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம். அதை பூர்த்தி செய்து ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பங .... More
பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி வார விழா  Sep 20, 14
புரட்டாசி முதல் சனி வார விழாவை முன்னிட்டு, பெருமாள் கோயில்களில் சுவாமி, அம்பாளுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தேவகோட்டை ரங்கநாதபெருமாள் கோயில், புதுவயல் நாராயண பெருமாள் கோயில், நாட்டரசன்கோட்டை பெருமாள் கோ .... More
வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் பள்ளியில் நவராத்திரி விழா  Sep 29, 14
லையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் முதல்வர் வே. முருகேசன் தலைமை வகித்தார். விழாவில் ஆர்.எம். சேதுபதி அம்பலகாரர், ராயல் அரிமா சங்கத் தலைவர் பி. .... More
பாகனேரியில் டெலிபோன் செயலிழந்து பலமாதமாச்சு; கவனிக்க ஊழியர் இல்லை  Sep 24, 14
பாகனேரி தொலைபேசி நிலையத்திற்குட்பட்ட பகுதியில் தரைவழி இணைப்புகள் செயல்படாமல் பயனின்றி கிடக்கின்றன.

பாகனேரி தொலைபேசி நிலையத்தின் கீழ் பாகனேரி,பனங்குடி,நடராஜபுரம்,காடனேரி உள்ளிட்ட பகுதியில் 700க்கும் மேற்பட்ட தரைவழி இண .... More
உ. சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயிலில் திருவாசக விழா  Sep 18, 14
உ. சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயிலில் 96 ஊர் நகரத்தார் பாதயாத்திரைக்குழு, திருநாவுக்கரசர் இறைபணி மன்றம் மற்றும் உ. சிறுவயல் நகரத்தார் சார்பில் திருவாசக விழா நடைபெற்றது.

விழாவில் கவிஞர் அரு.சோமசுந்தரன் தலைமை வகித்துப்பேசு .... More
கண்டவராயன்பட்டி ரோடு சேதம்  Sep 14, 14
கண்டவராயன்பட்டி - வேலங்குடி வரை ரோட்டை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. திருப்புத்தூரில் இருந்து கண்டவராயன்பட்டி, வேலங்குடி, செவ்வூர் வழியாக பூலாங்குறிச்சிக்கு ரோடு வசதி உள்ளது. இதில் கண்டவராயன்பட்டியில் இர .... More
பிள்ளையார்பட்டி பெண்டிர் விடுதியில் திருவாசக விழா.  Sep 29, 14
காரைக்குடி திருநாவுக்கரசர் இறைப்பணி மன்றம், 96 ஊர் நகரத்தார் பாதயாத்திரைக் குழு சார்பில் பிள்ளையார்பட்டி பெண்டிர் விடுதியில் திருவாசக விழா நடைபெற்றது.

விழாவில், கவிஞர் அரு. சோமசுந்தரம் தலைமை வகித்துப் பேசுகையில், பணத்தை .... More