Nagaratharonline.com
<< August 2014 >>
S M T W T F S
          1 2
34 5 6 7 8 9
1011 12 13 14 15 16
1718 19 20 21 22 23
2425 26 27 28 29 30
31           
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
NEWS REPORT: தார்வாசம் வீசும் தேசிய நெடுஞ்சாலையில் தென்றல் வீசும் மரங்கள் நடப்படுமா?  Aug 24, 14
திருச்சி - புதுக்கோட்டை - காரைக்குடி வரையிலான 87 கிமீ தொலைவுக்கு இரு வழிசாலை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கும் முன்பு சாலையின் இரு மருங்கிலும் பல ஆயிரம் மரங்கள் இருந்தன. சாலைப்பணிக்காக அவற்றை வேருடன் அப்புறப்படுத்தி பணிகள .... More
பிள்ளையார்பட்டியில் தேரோட்டம்  Aug 28, 14
பிள்ளையார்பட்டியில் அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் சதுர்த்தி பெருவிழாவையொட்டி 9 ஆம் திருநாள் விழாவாக தேரோட்டம் நடைபெற்றது.

பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் சதுர்த்திப் பெருவிழா நடைப .... More
NEWS REPORT: Plintron நிறுவனத்தில் Software Developer பணி  Aug 24, 14
சென்னையில் செயல்பட்டு வரும் Plintron நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Software Developer பணிக்கு பி.இ, பி.டெக், எம்சிஏ, எம்.இ மற்றும் எம்.எஸ்சி பட்டதாரிகள் இன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ந .... More
பொன்னமராவதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்  Aug 31, 14
பொன்னமராவதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் சார்பில் வழிபடப்பட்ட விநாயகர் சிலைள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அமரகண்டான் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.

பொன்னமராவதி சிவன் கோயிலில் தொ .... More
கும்பகோணம் அருகே ரயிலில் அடிபட்டு 136 ஆடுகள் சாவு  Aug 24, 14
கும்பகோணம் அருகே, ராமேசுவரம் விரைவு ரயிலில் அடிபட்டு 136 ஆடுகள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தன.

சனிக்கிழமை இரவு, திருவிடைமருதூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது, ஒரு பட்டியை உடைத்துக் கொண்டு வெளியேறிய ஆடுகள், அருகேயிருந் .... More
நற்சாந்துப்பட்டி நாகதேவி நல்லதங்காள் கோயிலில் நாக பஞ்சமி விழா  Aug 4, 14
நற்சாந்துப்பட்டி நாகதேவி நல்லதங்காள் கோயிலில் நாக பஞ்சமி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் குழந்தைப்பேறு, திருமணத்தடை விலக வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற நாக பஞ்சமி யாகம் ஆண்டுதோறும் .... More
அரசு பள்ளியில் படித்ததால் பெருமை : முன்னாள் மாணவர்கள் உருக்கம்  Aug 24, 14
காரைக்குடி மு.வி., அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்த மாணவர்கள், 25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து, மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

காரைக்குடியில், 1943ல் மு.வி.,அரசு மேல்நிலை பள்ளி துவக்கப்பட்டது. இங்குள்ள பலருக்கு அறி .... More
தேவகோட்டை நால்வர் கோயிலில், சுந்தரர் குருபூஜை விழா  Aug 4, 14
தேவகோட்டை நால்வர் கோயிலில், சுந்தரர் குருபூஜை விழா நடந்தது. காலை 9 மணிக்கு, நால்வர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சுந்தரர் பற்றிய சொற்பொழிவு, கருத்தரங்கம் நடந்தது.

கவிஞர் அரு.சோமசுந்தரன் தலைமை வகித்தார். பே .... More
பரியாமருதுபட்டி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்  Aug 31, 14
நெற்குப்பை பரியாமருதுபட்டி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நெற்குப்பை பேரூராட்சி பரியாமருதுபட்டியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் உள்ளது. மருதீஸ்வரர் கோயிலின் உபகோயில .... More
NEWS REPORT: அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு  Aug 31, 14
ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை வழங்கும் ராணி லேடி மெய்யம்மை ஆச்சி விருது, தெய்வத்திரு சிகப்பி ஆச்சி விருது ஆகியவற்றுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த விருதுகள் ஒவ்வொன்றுக்கும் தலா இரண்டு லட் .... More
NEWS REPORT: சில்லிட வைக்கும் A L S "ஐஸ் பக்கெட் சவால்'  Aug 31, 14
ALS எனப்படும் நரம்பு சம்பந்தமான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அந்த தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டவும் உருவாக்கப்பட்டதுதான் இந்த ஐஸ் பக்கெட் சவால். சமூக வலைதளங்களின் மூலம் உலகில் வேகமாக இது பரவி வருகிறது.

.... More
NEWS REPORT: சென்னைக்கு வயது  Aug 21, 14
375 ஆண்டுகள் பழைமையான சென்னை நகரத்தின் பெருமையை நினைவுகூரும் வகையில், வெள்ளிக்கிழமை (ஆக.22) சென்னை தினம் ("மெட்ராஸ் டே') கொண்டாடப்படுகிறது.

இந்தியாவிலேயே மிகவும் பழைமையான நகரங்களில் ஒன்றான சென்னை, மதராஸப்பட்டணம் என்றே அக்கால .... More
 
<< Prev