Nagaratharonline.com
 
அரசு வங்கிகளில் 20,000 கிளார்க் பணியில் சேருவதற்கான தேர்வு  Sep 12, 11
 
த்திய அரசு 19 பொதுத் துறை வங்கிகளுக்குத் தேவையான எழுத்தர்களை பொது எழுத்துத் தேர்வு நடத்தி தேர்வு செய்ய அனுமதியளித்துள்ளது. அதன்படி சுமார் 20 ஆயிரம் எழுத்தர் பணியிடங்களை நிரப்ப 27.11.2011 அன்று தேர்வு நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை கணினியில் ஆன்-லைன் மூலமாகதான் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 23-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் www.ibps.in என்ற இணைய தளத்தில் விவரங்களைப் பெறலாம்.

source : Dinamani