Nagaratharonline.com
 
பூலாங்குறிச்சி ஊராட்சி கூட்டமைப்புக்கு இந்தியன் வங்கி ரூ.25 லட்சம் கடன்  Aug 30, 11
 
பூலாங்குறிச்சி ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு கீழச்சிவல்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் ரூ.25 லட்சம் பெருங்கடன் வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பெருமாள் மற்றும் கீழச்சிவல்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் நந்தகுமார் முன்னிலையில் வழங்கப்பட்டது.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் சுய தொழில் செய்து பொருளாதார முன்னேற்றம் பெற கேட்டுக்கொள்ளப்பட்டது.

source : Dinamani