Nagaratharonline.com
 
குழிபிறை அருகே செவலூரில் பூமிநாத சாமி கோயிலில் வாஸ்து பூஜை  Aug 25, 11
 
செவலூரில் அருள்மிகு ஆரணவல்லி அம்பாள் சமேத பூமிநாத சாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை வாஸ்து பூஜை நடைபெற்றது.


கட்டடங்கள் கட்டுவோரும், வீடுகட்ட விரும்புவோரும், அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டுவோரும் பரிகாரங்கள் செய்து, யாகங்கள் மற்றும் வாஸ்து பூஜை செய்வது வழக்கம். அதன்படி, பூமிநாத சாமி கோயிலில் இந்த மாத வாஸ்து பூஜை நடைபெற்றது. இதில், மதுரை டால்ஃபின் பள்ளித் தாளாளர் ஏஆர். ராமநாதன் பங்கேற்றார். இவருக்கு, கோயிலின் பிரதான குருக்கள் பிரசாதம் வழங்கினார்.

source : Dinamani