Nagaratharonline.com
 
கருப்பர் கோவில் பூசை  Aug 4, 11
 
 
நெற்குப்பை இரணி க்கோவிலைச் சார்ந்த முரு.பழ மற்றும் முத்து.கு.மு. வகையறா பங்காளிகள் ஒன்று கூடி, 02/08/2011 அன்று ராங்கியத்தில் கிடாய்கள் வெட்டி, பொங்கலிட்டு , பூசை, செய்து,கருப்பருக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்து வழிபட்டனர் .

ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூரம் நாளன்று இவ்வாறு பூசை கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர் .