Nagaratharonline.com
 
சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் குற்றால சுற்றுலா  Jul 8, 11
 
 
சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் உறுப்பினர்கள் 03/07/200 to 05/07/2011 - 3 நாட்கள் சுற்றுலாவாக சென்று வந்தனர்.

03/07/2011 - திருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி ஆலயம் , நவ திருப்பதி ஆலய தரிசனம்
04/07/2011 - குற்றால அருவிகள், பால் அருவி, கண்ணுப்புளி மெட்டு அருவி, குண்டாறு அணை, இலஞ்சிக்குமாரர் கோவில்
05/07/2011 - அச்சன் கோவில் அருகில் உள்ள கும்பாவுருட்டி அருவி, மலை மீது உள்ள பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில் , தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயம் ,

மூன்று நாட்கள் முழுவதும் சுவையான உணவும் திருச்செந்தூர் மற்றும் நவதிருப்பதி ஆலயங்களுக்கு சென்று வருவதற்கு சுகமான சிற்றுந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சங்கத்தின் செயலாளர் திரு. மகேஷ் பெரியகருப்பன் மற்றும் துணைத்தலைவர் திரு .அருணாசலம் ஆகியோர் சுற்றுலாவை சிறப்பாக நடத்தினர் .

Editor, nagarathargateway.com