Nagaratharonline.com
 
சிராவயலில் காந்தி சிலை சேதம்:  Jul 1, 11
 
சிராவயலில் அண்ணல் காந்திஜியின் திருவுருவச் சிலையை புதன்கிழமை இரவு சிலர் சேதப்படுத்தியது தெரியவந்தது.


சிராவயலில் 1927-ல் காந்தியடிகள் பொதுவுடமைக் கட்சித் தலைவர் ஜீவானந்தத்தை பார்க்க வந்ததாக வரலாறு. காந்தியடிகள் வந்து சென்றதன் நினைவாக அந்த இடத்தில் அவருக்குச் சிலை எழுப்பப்பட்டிருந்த்து. புதன்கிழமை யாரோ சில விஷமிகள் காந்தியடிகளின் கைப் பகுதியை சேதப்படுத்தியதாகத் தெரிகிறது.

source : Dinamani