Nagaratharonline.com
 
தேவகோட்டை : மண்டலாபிஷேகம்  Mar 17, 11
 
தேவகோட்டை : ஷீரடி சாய்பாபா கோயிலில், கடந்த ஜனவரியில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை; 108 கலசபூஜை, யாகம் நடத்தப்பட்டு அபிஷேகம் செய்தனர். முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், குடும்பத்தினர் பங்கேற்றனர்

source : Dinamalar