Nagaratharonline.com
 
தேவிபட்டினத்தில் மன நோயாளிகளால் அவதி  Mar 10, 11
 
தேவிபட்டினம் பகுதியில் உள்ளூர் ,வெளிமாநில மன நோயாளிகள் நிரம்பிவழிகின்றனர்.இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

நவபாஷாணம் புண்ணிய தலமாக இருப்பதால், இங்கு வரும் பக்தர்கள், மன நோயாளியாக உள்ளவர்களை விட்டு செல்கின்றனர். தேவிபட்டினத்தில் மட்டும் 50 க்கு மேற்பட்ட மன நோயாளிகள் உள்ளனர். இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு , மன நோயாளிகளை காப்பகத்தில் அடைக்க முன் வர வேண்டும்.

source : Dinamalar