Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரி கல்லூரியில் விளையாட்டு விழா  Feb 20, 11
 
மேலைச்சிவபுரியில் உள்ள கணேசர் கலை, அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சன்மார்க்க சபைத் தலைவர் ப.சா. சிங்காரம் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மாணவ- மாணவிகளின் அணிவகுப்பைத் தொடக்கிவைத்தார்.

அதைத்தொடர்ந்து, குழு, தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறந்த விளையாட்டு வீரராக யு. பழனியும், சிறந்த வீராங்கனையாக மணிமேகலையும் தோóவு செய்யப்பட்டனர்.

மேலைச்சிவபுரியில் உள்ள கணேசர் கலை, அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சன்மார்க்க சபைத் தலைவர் ப.சா. சிங்காரம் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மாணவ- மாணவிகளின் அணிவகுப்பைத் தொடக்கிவைத்தார்.

அதைத்தொடர்ந்து, குழு, தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறந்த விளையாட்டு வீரராக யு. பழனியும், சிறந்த வீராங்கனையாக மணிமேகலையும் தோóவு செய்யப்பட்டனர்.

கல்லூரிக் குழுத் தலைவர் சி. நாகப்பன் தலைமை வகித்தார். சுயநிதிப் பிரிவுச் செயலர் ராமலிங்கம் மற்றும் சபை உறுப்பினர் சி. சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


source : Dinamani