Nagaratharonline.com
 
காரைக்குடி செக்காலை சிவன் கோயில் ஊரணி கால்வாய்கள் ஆக்கிரமிப்பு  Dec 5, 10
 
காரைக்குடி செக்காலை சிவன் கோயில் ஊரணி கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், கன மழை பெய்தும் தண்ணீர் தேங்கவில்லை. தொடர் மழையால் நீர்நிலைகளில் ஓரளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால் கோயில் ஊரணியில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. பிரதான வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. ஊரணியில் செடிகள் வளர்ந்தும், மேடாகவும் இருப்பதால் மழை நீரை தேக்க முடியவில்லை.


source : Dinamalar