Nagaratharonline.com
 
திருச்சி :ஐ.டி. பார்க் டிச., 9ம் தேதி திறப்பு விழா  Nov 29, 10
 
திருச்சி அருகே, திருவெறும்பூர் தாலுகா நவல்பட்டு பஞ்.,ல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை அமைச்சர் நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வரும் டிச., 9ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின், திருச்சி வருகை தந்து நவல்பட்டு தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைக்கவுள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்தார்.

source : Dinamalar