Nagaratharonline.com
 
நெற்குப்பை நகர கோவிலில் 108 சங்கபிஷேகம்  Nov 27, 10
 
நெற்குப்பை நகர சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் சோமவாரம் என்றழைக்கப்படும் திங்கட் கிழமையும் மிகவும் விஷேசமானதாக கருதப்படுகின்து


கார்த்திகை மாதம் திங்கள் கிழமைகளில் சங்காபிஷேகம் நடக்கிறது. 108 சங்குகளில் பால் நிரப்பி சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது. மேற்கண்ட பூஜையில் பங்கேற்பவருக்கு வேண்டுவன அனைத்தையும் சுப்ரமணிய சுவாமி வழங்குவார் என்பது ஐதீகம்.