Nagaratharonline.com
 
குமரமலை கோவிலில் கார்த்திகை தீப வழிபாடு  Nov 22, 10
 
புதுக்கோட்டை மாவட்டம் குமரமலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவிலில் தீபத் திருவிழா நடந்தது.ஸ்ரீதண்டாயுதபாணி ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 6.30 மணிக்கு கோவில் முன் அமைத்த கம்பத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டதும் பக்தர்கள் கோவிலை சுற்றி 10 ஆயிரத்து எட்டு அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.



source : Dinamalar